Archive for the ‘அபிஷேக் சிங்வி’ Category

காங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது!

ஏப்ரல் 26, 2016

காங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது

டேவிட் முல்ஃபோர்ட் என்ற முந்தைய அமெரிக்க தூதுவர் இவ்வாறு தனது கருத்தைக் கூறியுள்ளதாக “விக்கி லீக்” வெளியிட்டுள்ளது[1]. அதில் அந்துலே, சிதம்பரம், மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் முன்னுக்கு முரணாக, தாருமாறாக பேசியுள்ளனர் என்அதையும் எடுத்துக் காட்டியுள்ளார்[2].

அந்துலே என்ற முஸ்லீம் அமைச்சர், கர்கரே கொல்லப்பட்டதை மலேகாவ் இந்து தீவிரவாத செயலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பேசியதை, முதலில் சிதம்அரம் மறுத்தாலும், பிறகு அவரும் மற்ற காங்கிரஸ்காரர்களும் – மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதிகமாகவே மதரீதியில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்துக்களைக் குற்றஞ்சாட்டும் ரீதியில் பேசியுள்ளதை எடுத்துக்ல் காட்டுகிறார்.

 

அந்நேரத்தில், சிதம்அரம் ஜிஹாதை மறுத்து, ஆனால், ஆரஞ்சு தீவிரவாதம் என்அதைப் பற்றி அதிகமகவே பேசியதை நினைவு கூறவேண்டும். மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதே பாட்டை எல்லா இடங்களிலும் பாடியுள்ளனர்.

WikiLeaks: Congress can stoop to old caste politics, says ex-US Ambassador to India

NDTV Correspondent, Updated: December 11, 2010 11:55 IST[3]

New Delhi: There are new revelations from the whistleblower website WikiLeaks. Cables of former US Ambassador David Mulford soon after 26/11 Mumbai terror attacks can send shock waves in the Congress party.

Referring to then Minority Affairs Minister AR Antulay’s remarks that ATS chief Hemant Karkare’s killing may be linked to his probe of Hindu extremists’ hand in Malegaon blasts, and why Congress changed its stance on Antulay’s remarks, Mulford said:

“Hoping to foster that support for upcoming national elections, the Congress Party cynically pulled back from its original dismissal and lent credence to the conspiracy. The entire episode demonstrates that the Congress Party will readily stoop to the old caste/religious-based politics if it feels it is in its interest.” (Read WikiLeaks cable)

 

வசதிக்காக அந்த விமர்சனம் இங்கே கொடுக்கப் படுகிறது.

WikiLeaks: Congress party stung playing religious politics

WikiLeaks, Updated: December 11, 2010 11:56 IST

Tuesday, 23 December 2008, 13:26

C O N F I D E N T I A L SECTION 01 OF 02 NEW DELHI 003228

SIPDIS

DEPARTMENT FOR SCA/INS

EO 12958 DECL: 12/22/2018

TAGS PGOV, PREL, PTER, KISL, IN

SUBJECT: CONGRESS PARTY STUNG PLAYING RELIGIOUS POLITICS

REF: MUMBAI 518

Classified By: PolCouns Ted Osius for Reasons 1.4 (B, D)

1. (C) Summary: On the floor of parliament, Indian Home Minister P. Chidambaram officially dismissed comments made by the Minority Affairs Minister A.R. Antulay that implied Hindutva elements may have been involved in the Mumbai attacks. Antulay sparked a political controversy on December 17 with comments insinuating that the killing of Maharashtra Anti-Terror Squad (ATS) Chief Hemant Karkare by the Mumbai terrorists was somehow linked to Karkare’s investigation of bombings in which radical Hindus are suspected (reftel). The outlandish comments suggested that somehow Hindutva elements were in league with the Mumbai attackers, or used the attacks as cover to kill Karkare. The opposition Bharatiya Janata Party (BJP) immediately called for Antulay’s resignation and protested with boisterous walkouts in parliament over the course of five days. Compounding matters, the Congress Party, after first distancing itself from the comments, two days later issued a contradictory statement which implicitly endorsed the conspiracy. During this time, Antulay’s completely unsubstantiated claims gained support in the conspiracy-minded Indian-Muslim community. Hoping to foster that support for upcoming national elections, the Congress Party cynically pulled back from its original dismissal and lent credence to the conspiracy. Regardless of Chidambaram’s dismissal (and Antulay’s party-ordered retraction), the Indian Muslim community will continue to believe they are unfairly targeted by law enforcement and that those who investigate the truth are silenced.

The entire episode demonstrates that the Congress Party will readily stoop to the old caste/religious-based politics if it feels it is in its interest.

End Summary.

Killed in Mumbai Attacks, Karkare Led Investigation into “Hindu Terror”
———————————————
2. (U) Indian Minorities Affairs Minister A.R. Antulay’s sparked controversy on December 17 with comments insinuating that the killing of Maharashtra Anti-Terror Squad (ATS) Chief Hemant Karkare by the Mumbai terrorists was somehow linked to Karkare’s investigation of “Hindu terrorists.” Two of the Mumbai terrorists gunned down Karkare, and his ATS colleagues Additional Commissioner of Police Ashok Kamte and Inspector Vijay Salaskar the first night of attacks, November 26. The three officers were killed as they reached a hospital the terrorists entered after attacking the Mumbai train station.
3. (U) As Maharashtra ATS Chief, Karkare led the investigation into the September 2008 Malegaon blasts which claimed the lives of six people. Initially the police suspected Muslim terrorists. However, authorities recently arrested eleven Hindus, including an Indian Army Lieutenant Colonel. Police identified five of those arrested as having ties to the BJP’s youth wing in their earlier years. Two others had ties to a recent addition to the Sangh Parivar family of Hindu nationalist organizations.
Antulay’s Comments

——————
4. (U) On December 17, even as a solemn debate on the Mumbai attacks and counterterrorism was taking place in parliament, Antulay made a series of public comments drawing attention to a possible link between Karkare’s killing and his investigation. He offered no evidence to back-up his claims.
— “Superficially speaking they had no reason to kill Karkare. Whether he was a victim of terrorism or terrorism plus something, I do not know.”
— “Karkare found that there are non Muslims involved in the
NEW DELHI 00003228 002 OF 002
acts of terrorism during his investigations in some cases. Any person going to the roots of terrorism has always been the target.”
— “Unfortunately his end came. It may be a separate inquiry how his end came.”
— “There is more than what meets the eyes.”
Congress Party Dismisses…

—————————
5. (U) Most Congress Party leaders quickly disassociated the Party from Atulay’s comments. Congress Party spokesman Abishek Singhvi told the press, “We do not accept the innuendo and the aspersions cast. This should be the end of the matter. The Congress does not agree with Antulay’s statement.” Another Congress Party spokesman, Manish Tiwari, followed the next day with, “The Congress in any manner does not endorse Antulay’s views.” Just as quickly BJP leaders called for Antulay to resign or be sacked.
…Then Equivocates…

———————-
6. (U) However, on December 21 senior Congress leader Digvijay Singh told the media, “I don’t think Antulay made a mistake. What he asked for is a probe. What is objectionable in his statement?” Two days earlier the Congress-led government of Maharashtra rejected a demand for an inquiry into Karkare’s death. The opposition BJP took exception to both the substance of Antulay’s comments and the Congress Party’s inconsistent response. Shouting slogans, the BJP staged a walkout in the parliament three days in a row and demanded a formal clarification from the government. Emboldened by the equivocation, Antulay refused to apologize or retract his statements and said they reflected the views of a large segment of the Muslim population.
…And Finally Dismisses

————————
7. (U) After taking flack for nearly a week, the Congress Party finally gave its official view when Home Minister Chidambaram stated in parliament, “There is no truth whatsoever in the suspicion that there was conspiracy.” Chidambaram called Antulay’s comments “regrettable.” Shortly thereafter Antulay backed down and told the press, “For me the matter is settled.” He ruled out his resignation.
Congress Party Plays Cynical Politics

————————————-
8. (C) Comment: While the killing of three high level law enforcement officers during the Mumbai attacks is a remarkable coincidence, the Congress Party’s initial reaction to Antulay’s outrageous comments was correct. But as support seemed to swell among Muslims for Antulay’s unsubstantiated claims, crass political opportunism swayed the thinking of some Congress Party leaders. What’s more, the party made the cynical political calculation to lend credence to the conspiracy even after its recent emboldening state elections victories. The party chose to pander to Muslims’ fears, providing impetus for those in the Muslim community who will continue to play up the conspiracy theory. While cooler heads eventually prevailed within the Congress leadership, the idea that the party would entertain such outlandish claims proved once again that many party leaders are still wedded to the old identity politics. The seventy-nine year old Antulay was probably bewildered to find that his remarks, similar in vein to what he would have routinely made in the past to attack the BJP, created such a furor this time. End Comment. MULFORD

முதலில் இங்கிலாந்தின் “கார்டியன்” பத்திரிக்கையில் வெளிவந்து பிறகு, என்.டி. டிவி இணைதளம் வெளியிட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 11-12-2010


குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

நவம்பர் 30, 2013

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

இதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].

Electioneering speech seriousness and humourகபில்சிபல்,   சிதம்பரம்  முதலியோர்  இவ்விசயத்தில்  கமென்ட்  அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].

In defense of Teesta Setalvadமம்தாசர்மா, சுசில்குமார்  ஷின்டே  முதலியோரது  சுருசுருப்பான  வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்டுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.

Anti-modi campaign - nakkeeran-2013நம்பிராஜனை  அடுத்து  இந்த  ஸ்னூப்பிங்”,   “ஸ்டாகிங்”   விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -awarded 2008குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -seminar  2010இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்!

© வேதபிரகாஷ்

21-11-2013


[8] The NCW chairperson’s comments coincided with home minister Sushil Kumar Shinde’s statement that the Centre could consider ordering a probe into violation of the woman’s privacy by Gujarat Police allegedly at Shah’s instance. According to sources, the Centre has already asked security agencies to look for evidence of the alleged “snooping” in the “interception records” that telecom service providers maintain.

http://timesofindia.indiatimes.com/india/Shinde-NCW-step-up-snoop-heat-on-Modi/articleshow/26116752.cms

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)

மே 7, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)

காங்கிரஸின் சக்தியின் காரணம்: 60 வருடங்களாக மத்தியிலும், மாநிலங்களிலும் பொதுவாக சிறிது இடைவெளி அல்லது கூட்டணி மாறுதல் அல்லது தற்காலிக தோல்வி என்று காங்கிரஸ் பல உருவங்களில், பெயர்களில், கூட்டணிகளில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஓரளவிற்கு எல்லாதுறைகளிலும் (ராணுவம், போலீஸ், நிதிநிறுவனங்கள் முதலியவை), எல்லா தொழிற்சாலை மற்றும் வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரிய மணிதர்கள் என அனைத்து நபர்களிடமும், அனைவற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம், தாக்கம் மற்றும் பலம் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கங்கு வேலை செய்யும் தலைமை அதிகாரிகள், அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று யாராக இருந்தாலும் காங்கிரஸ்காரகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஆட்சிய்யில் உள்ளது இல்லை என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

இந்திய சரித்திரத்தில் சீக்கிரர்களின் பங்கு: சீக்கியர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர். முகலாயர்-முகமதியர்-முஸ்லீம் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை அவர்களது பங்கு, சேவை, தியாகம் முதலியன விலைமதிப்பற்றது. இஸ்லாத்தின் உக்கிரத்தை, தீவிரத்தை, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை பலவிதங்களில் எதிர்கொண்டு, இந்தியாவை சிக்கியர்கள் காத்துள்ளனர். முகலாயர் காலத்தில் சீக்கிய குருக்கள் அதிக அளவில் துன்ன்புறுத்தப் பட்டார்கள்[1].  இருப்பினும் சுதந்திரமாக போராடி வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் அவர்கள் தங்களது தனித்துவத்தைக் காட்டி வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னாலும், முப்படைகளில் சிறந்து விளாங்கி வந்தார்கள்.

காந்தி குடும்பம், சீடர்களுக்கு எதிரன விதம்: ஆனால், இந்திர காந்தி காலத்தில், காங்கிரஸுக்கு ஏதிராக, குறிப்பாக தனக்கு எதிராக அரசியல் சக்தி உருவாகிறது என்று அறிந்ந்தும், 1971ற்குப் பிறகு, பாகிஸ்தான் பங்களாதேசம் உருவானதால், பழிவாங்க திட்டம் போடும் என்றும் தீர்மானித்து, சீக்கியர்களை வைத்து ஆதாயம் தேடலாம், என்ற எண்ணத்தில் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே என்ற சீக்கிய குருவை முன்னிருத்தி தனது வேலை ஆரம்பித்தார்[2]. ஆனால், பிறகு அவரே இந்தியாவிற்கு எதிராக திரும்யதும், 1984ல் “ஆபரேஷன் புளூ ஸ்டார்” என்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பிந்தரன்வேலே கொல்லப்பட்டார். சீக்கியர் தங்களது புண்ணியஸ்தலம் அவமதிக்கப்பட்டது, மாசுப்படுத்தப் பட்டது என்று கொண்டு, அதனை அவ்வாறு செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். விளைவு, சத்வன் சிங் மற்றும் பியான் சிங் என்ற இருவர், இந்திரா காந்தியை சுட்டுக் கொண்டர். கோபமுற்ற ராஜிவ் காந்தி பேச்சால், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் தூண்டிவிடப்பட்டு, 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கங்கிரஸ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றவவர்களுக்கு தொடர்பு இருந்தது.

காங்கிரஸின் சதி  2012லேயே ஆரம்பித்துள்ளது: ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[3]. கேப்டன் அம்ரித் சிங் என்பவரை காங்கிரஸ் கட்சி தலைவராக அமைத்து, சோனியா சீக்கியர்களைப் பிளக்க சதிசெய்து வருகிறார் என்று தெரிகிறது. தற்பொழுது, பிஜேபி கூட்டணியில் ஆளும் கட்சி, சிரோமணி அகாலிதள் உள்ளது. இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான் சோனியாவின் நோக்கம். 2012 ஆண்டில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில், எவ்வளவு சூழ்ச்சி செய்து பார்த்தும், ஆக்ரோஷத்துடன் பிராச்சாரம் செய்தும், மன்மோஹன் சிங்கை முன்னிருத்தியும், பல யுக்திகளைக் கையாண்டுப் பார்த்தது. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பிஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[4].

தில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம், போராட்டம்: சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[5] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து வருகிறது.

வருடாவருடம் ஒரே பிரச்சினை எழுப்பப்படுதல்[6]:முதலில் கடந்த தேர்தலில் கேப்டன் அம்ரித் சிங், பிந்த்ரன்வாலே பூதத்தைக் கிள்ளப்பியுள்ளார். சந்த் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே நினைவிடம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து உறுப்பினர் கொண்ட எஸ்.ஜி.பி.சி (SGPC) என்ற அமைப்பும் ஒப்புக்கொண்டது[7]. இருப்பினும், இப்பொழுது மறுக்கிறது. அது சீக்கியர்களை தேசியவிரோதமான நிலையில் காட்டப்படும் என்று அமுக்கி வாசிக்கின்றனர். சிரோமணி அகாலிதள் கட்சியும் மறுத்தது. இந்நிலையில் தான், ஆனால், இப்பொழுது, சீக்கியர்களைத் தூண்டி விட்டுள்ளதால், அவர்கள் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே, சீக்கியர்கள் இரண்டுவிதமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பிந்தரன்வாலே படம் இருந்த சுவர் கடிகாரம் அப்புறப்படுத்தப் பட்டு, சாதாரண கடிகாரம் 01-05-2013 அன்று வைக்கப்பட்டது[8]. இருப்பினும், பிந்தரன்வாலேவின் பெயர் கல்வெட்டில் உள்ளது.

பிந்தரன்வாலே படம் இருக்கலாம், ஆனால் பெயர் இருக்கக் கூடாது: குருத்வாராவில் எந்தவித படமோ, பெயரோ இருக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும், படம் எடுத்தாலும், பெயரை எடுக்கக் கூடாது என்று அடுத்த பிரிவும் விவாதித்து வருகின்றன[9]. பெயரை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்[10]. ஆனால், கடிகாரத்தை எடுத்தவர்கள், பெயர் கொண்ட கல்வெட்டையும் எடுப்பார்கள் என்று சில சீக்கியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சரப்ஜித் சிங் தியாகியாகும் போது பிந்தரன்வாலே எப்படி தியாகி ஆகமாட்டார் என்றுதான் சாதாரண சீக்கிய மக்கள் கேட்கிறார்கள், இங்குதான் காங்கிரஸ் புகுந்து விளையாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013


[1] இந்த சரித்திர நிகழ்ச்சிகளைக்கூட இந்திய செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்கள். அவற்றை இந்தியர்கள் தெரிந்து கொண்டால், முகமதியர்களின் கொடூர, குரூர குணாதிசயங்கள் மற்றுன் அசுரத்தனம் வெளிப்பட்டுவிடும் என்று மறைத்துள்ளார்கள்,, இன்னும் மறைத்து வருகிறாரர்கள்.

[2] ஜகத்ஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து, கனடாவிலிருந்து தாந்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார். அப்பொழுது இஸ்லாமிய பிரிவினைவாதிகள் அவருக்கு உதவி வந்தனர்.

[3] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.

[10] Punjab Youth Congress chief Vikramjit Singh Chaudhary has asked the Shiromani Guruduwara Prabhandhak Committee to remove the name of militant preacher Jarnail Singh Bhindranwale inside the newly-constructed Operation Bluestar memorial in the Golden Temple complex http://www.hindustantimes.com/Punjab/Jalandhar/Remove-Bhindranwale-s-name-from-memorial-PYC/SP-Article1-1053864.aspx

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மே 7, 2012

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது! ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:

நான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார்! ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:

என்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்!

  “முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா? இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான்! இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.
  • சட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது? அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா?
  • நீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா? இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா? இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா?
  • தேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே?
  • அப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா?
  • பிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது?
  • நாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்?
  • பிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம்? இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா?
  • இந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது?
  • முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்?
Working for people, let EC hang me: KhurshidPTI – Farukkhabad, February 11, 2012

Sticking to his stand on minorities, Congress leader Salman Khurshid has said he would ensure the rights of Pasmanda Muslim community even if the Election Commission “hangs” him[4].

Addressing an election rally in Khatakpur locality on Friday night, the law minister said that EC had

censured him, but even if the “Commission hangs him or does anything else”, he would ensure that people of Pasmanda community get their rights[5].

“Can’t I even say that Pasmanda Muslims would get their due?” he said, adding that Congress was set to hoist the tricolour in the state assembly after 22 years.

The Commission had censured Khurshid for his remarks on sub-quota for minorities, finding them to be a violation of the model code of conduct for elections.

Khurshid, while campaigning for his wife Louise, a Congress candidate from Farrukhabad assembly constituency in Uttar Pradesh, had promised the electorate last month that the party would increase the sub-quota for minorities to 9%, out of the 27% Other Backward Classes (OBC) reservation.

The EC order had come on BJP’s complaint about Khurshid’s remarks, asking the Commission to take action against him for violation of model code of conduct.

பாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை! சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்?

வேதபிரகாஷ்

07-05-2012


[2] “I respect Anna. I am a law minister…as per my understanding a person is hanged in rarest of rare cases, especially relating to murder. “If somone has other knowledge on law, I am prepared to learn from him. I will try to understand more about law,” Khurshid said taking a dig at social crusader Hazare.

http://www.dnaindia.com/india/report_salman-khurshid-takes-a-dig-at-anna-for-his-knowledge-of-law_1684950

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

ஏப்ரல் 24, 2012

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

நித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்! அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.

அபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.

அரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.

சிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை! இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.

வேதபிரகாஷ்

24-04-2012


[2] வேதபிரகாஷ், நித்தியானந்தாதமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,

[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா!, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/

[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/07/நான்-அவநில்லை-நிதான/

[9] தினமலர், ஏடாகூடசி.டி.,யில்சிங்விஎக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST;  சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp?Id=450752