Archive for the ‘காஷ்மீர்’ Category

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம்வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

Pondy Lit Fest -Tavleen singh, RAW, Kiran Bedi inaguration

சித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within-photo

வலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.

Pondy Lit Fest - left, right ideological struggle

வலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர்,  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.

Pondy Lit Fest -Tavleen singh, and others

சித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம்  முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.

Empty chairs, but no mind toaccommodate

தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள்! இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா? அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within

வலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:

  1. சமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  2. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  3. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.

சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது! காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது! நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது!

© வேதபிரகாஷ்

07-10-2019

Pondy Lit Fest -audience

[1] The Print, Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within, Abhijit Iyer-Mitra

Updated: 29 September, 2019 4:01 pm IST

[2] https://theprint.in/opinion/pondy-lit-fest-shows-indias-right-wing-has-more-disagreements-within/298483/

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா?

செப்ரெம்பர் 18, 2013

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா?

 

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா? இக்கேள்வி உச்சநீதி மன்றத்தால் மறைமுகமாக எழுப்பப்பட்டுள்ளது. 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பதால் மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது என்றும் உச்சநீதி மன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தியாகம்  செய்த  வீரர்களின்  குடும்பங்களுக்கு  நிதியுதவி  செய்வதில் பாரபட்சம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, தொலைதூர ஊர்கள்-கிராமங்களினின்று வேலைக்குச் சேர்ந்து, இங்கு கடமையை செய்து வரும் வீரர்களாக இருக்கின்றனர். அவர்கள் பல மொழிகள் பேசும், மதங்களால் வேறுபட்டவர்களாகக் கூட இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்று பார்த்து கடமையைச் செய்து வரவில்லை. இந்தியநாட்டிற்கு, இந்திய மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று தான் கடமையைச் செய்து வருகிறார்கள். ஆனால், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வருகின்றன என்பதால், அவர்களுடன் போராடும் போது, பலர் இறக்க நேரிடுகிறது. அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. ஆனால், இப்பொழுது கிஸ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இறப்புகளுக்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறைவாகத்தான் நிதியுதவி கொடுப்போம், ஏனெனில் இறந்தவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இங்கு வாழ்பவர்களும் இல்லை, இங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களும் அல்லர், என்று வாதிட்டு, நிதியை குறைத்துக் கொடுக்க முயற்சித்துள்ளது.

 

பொதுநல  வழக்கும்,  மதவாத பிடிவாதமும்: கிஸ்த்வார் கலவரத்தை அடக்க வீரர்கள் அமர்த்தப் பட்டபோது[1], இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது[2]. அதற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக தாக்குதல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையில், பாரபட்சம் மிக்க வாதங்கள் இடம் பெற்றன. எந்த 370 வேண்டும் என்கிறார்களோ,   புனிதம் என்று போற்றுகிறார்களோ, அதனை வைத்தே இந்தியர்களை பிரித்துப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த போலீசாரைவிட வெளிமாநிலத்தவர் இறக்க நேரிடும் போது, இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுக்கப்பட்டது. இந்த பாரபட்ச போக்கை எதிர்த்துதான் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

 

உமர் அப்துல்லா பாரபட்ச போக்கை எதிர்த்து வழக்கு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டு உயிரிழந்தவர்களையே இவ்வாறு நடத்துகின்றனர் என்பது ஏன் என்பதனை அறிந்து கொள்ளவேண்டும். அவர்களது வாதம், “ஏனெனில் எங்களுக்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து, உரிமைகள் எல்லாம் உள்ளன[3]. அவை மற்ற மாநிலத்தவர்களுக்கு அளிக்கமுடியாது. அவ்வாறு செய்வது எங்களது உரிமைகளை, சட்ட அந்தஸ்த்தை குறைப்பதாகும், மீறுவதாகும்”, என்றெல்லாம், உமர் அப்துல்லா அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட ஆவணங்களில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன[4]. அப்படியென்றால், ஏன் அவர்கள் அங்கு வந்து சாகவேண்டும்? ஏன் அம்மாநிலம் மற்ற மாநிலங்களை எதிர்பார்த்து வாழ வேண்டும்?

 

“Non-state” and “state” / “Non-state players” and “state players”: “Non-state” என்று இம்மாநிலத்தை அல்லாதவர் என்று குறிப்பிட்டு அத்தகைய வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. “Non-state” என்ற சொற்றொடர் “Non-state players” என்று விஷமத்தனமாக, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் விசயத்திலும் உபயோகப் படுத்துவதை கவனிக்கவேண்டும். அதாவது, அம்மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தகைய காரியங்களை செய்வதில்லை, வெளி-இடங்களினின்று, வெளி-மாநிலங்களினின்று, வெளி-நாடுகளினின்று வந்தவர்கள் தாம் அவ்வாறு செய்கின்றனர். அதேபோல, இந்த ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்களும் வெளி-மாநிலத்தவர்கள் என்பதால், அவ்வாறான அடைமொழி கொடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஒருவேளை நீதிபதிகள் இத்தகைய சொற்றொடர் பிரயோகத்தின் விஷத்தன்மையை, விசயத்தன்மையோடு பார்த்து அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்.

 

உங்களது மாநிலத்தை  மற்றவர்கள்  உதவி  இல்லாமல்  நிர்வகிக்க  முடியுமா?”   இப்படி  கேட்டது  உச்சநீதி  மன்றம்:  “உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா? உங்களுக்கு அரசிய நிர்ணய சட்டத்தின் படி சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால், மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது. அவர்கள் உங்கள் மாநிலத்தில் உயிரை இழந்துள்ளார்கள், தியாகம் செய்துள்ளார்கள். பிறகு எப்படி அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?”, என்று தலைமை நீதிபது பி. சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சனா தேசாய் என்று எடுத்துக் காட்டி[5], மாநில செயலரை, வேறு தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையை தாக்குதல் செய்ய உத்தரவிட்டார். தவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக வாதிட்ட வக்கிலை நோக்கி, “உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்”, என்றும் நீதிமன்றம் அறிவுரைத்தது[6]. இங்கு மிகவும் வெளிப்படையாக –

  • உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது” – மாநிலத்தின் விஷேசட்த் தன்மை இந்தியாவிற்கு எதிராக இருக்க முடியாது.
  • நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்” – அதாவது, இத்தகைய தேவையில்லாத பிரச்சினைகளைக் கிளப்பி விட்டுக் கொண்டு, எங்களது நேரத்தை வீணாக்க வேண்டம் என்று சொல்லியுள்ளனர்.
  • உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா?” – பெரும்பாலான சட்டங்கள், விதிகள் முதலியவற்றில் “இச்சட்டம் / இவ்விதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பொறுந்தாது” என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்திய மக்களின் வரிப்பணம் தான் அம்மாநிலத்திற்கான செலவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

கிறிஸ்தவர்  முஸ்லிம்களுக்காகவா  திடுகிறாரா  அல்லது  செக்யுலார்  இந்திய  சட்டங்களை  வளைக்கிறாரா?: சுனில் பெர்னான்டிஸ் என்ற வக்கில் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அபிடேவிட்டில், மாநில போலீஸாருக்கு அளிக்கப்பட்ட “இறப்பு உதவியை” நியாயப்படுத்தி வாதங்கள் பதிவு செய்யப்பட்டன[7]. அவர்கள் இங்கேயே இருப்பவர்கள், இருக்க வேண்டியவர்கள், ஆனால், மற்ற ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள் இங்கிருந்து செல்லவேண்டியவர்கள். அதனால், இம்மாநில போலீஸாருக்குக் கொடுக்கப்படும் தொகை, மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் இம்மாநிலத்தவர்கள் அல்லர் என்று வாதிடப்பட்டது. உண்மையில், வாதிடுபவர்-வாதி-பிரதிவாதி இவர்கள் எல்லோரும் எம்மதத்தவர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இப்பொழுது அவையெல்லாம் பார்க்கப் படுகின்றன. ஏன் நீதிபதிகள் நியமனமே மதம், ஜாதிவாரியாகத்தான் செய்யப்படுகின்றன. அதற்கு செக்யூலரிஸ அரசியல்வாதிகள் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இங்கு அத்தகைய விவரங்களும் கவனிக்க வேண்டியதாகிறது.

 

மதரீதியில்  இயங்கிவரும்   ஜம்முகாஷ்மீர  அரசு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பது எல்லோரும் அறிந்த விசயம் தான். அதிலும் பிஜேபி, அதனை நீக்கவேண்டும் என்று கேட்டுவருவதால், இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்த்து வருவதும் தெரிந்த கததான். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, சில உத்திரவாதங்கள், சரத்துகள் சேர்க்கப் பட்டு, அந்த 370 பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், 1980களினின்று முஸ்லிம் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, இந்துக்களின் உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டன; காஷ்மீர் பகுதிகளினின்று கொடுமைப் படுத்தி, சித்திரவதை செய்யப்பட்டு, பயமுறுத்தி வெளியேற்றப்பட்டு விட்டனர். இருக்கின்றவர்களையும் கட்டுப்படுத்த, இம்மாநில பெண்கள், இம்மாநில ஆண்களைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால் சொத்துரிமை கிடைக்காது என்ற சட்டத்தையும் எடுத்து வர முயற்சித்தனர். ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாதவர் அங்கு சொத்து எதையும் வாங்க முடியாது. எனவே, வெளிமாநிலத்தவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டால், அவருக்கு எந்த சொத்திலும் உரிமை கிடைக்காது. ஆனால், செக்யூலரிஸ சித்தாந்திகள் இவற்றையெல்லாம் அதிகமாக ஊடகங்களில் விவாதிப்பதில்லை. ஏனெனில், அது அவர்கள் கடைபிடுத்து வரும் செக்யூலரிஸத்திற்கு ஓவ்வாதது என்று அமைதி காக்கின்றனர்.

 

காஷ்மீரப்  பெண்களும்,   சொத்துகளும், சொத்துரிமைகளும்[8]: தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….அவ்வாறு பாதிக்கப்பட்டு வெளியேறினாலும், கோடிக்கணக்கான சொத்துகள் அங்குதான் உள்ளன. எனவே, எப்படி அவற்றை அபகரிக்கலாம், சட்டரீதியாக காஷ்மீரத்திற்கு சேர்க்கலாம் என்ற மனப்பாங்கில் தான் அந்த மசோதா எடுத்துவரப்பட்டது.

 

காஷ்மீரப்   போர்வையில்  இந்துபெண்களின்  உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா “காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்!

 

மாநிலத்திலிருந்து  விரட்டி  விட்டப்பிறகும், இந்து பெண்ணுரிமைகளைப்   பறிக்க  திட்டமிட்ட  மசோதா: அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இவ்வாறு முழுவதுமாக அம்மாநிலத்தை இஸ்லாம் மயமாக்க வேண்டும் என்பது தான் எண்ணம். அதனை தொடர்ந்து வரும், தீவிரவாத-பயங்கரவாத காரியங்களோடு, சட்டரீதியில் அமூல் படுத்த வேண்டும் என்ற ஜிஹாதித்தனம் தான் இதிலும் வெளிப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தமக்கு எதிர்மறை விளம்பரம் கிடைக்கு என்ற்பதால், சட்டரீதியிலான பிரச்சினை என்று, அந்த மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டனர்[9]. இப்பொழுதும் அதே கோணத்தில் தான், இம்மாநிலத்தவர் இல்லையென்றால், அத்தொகைக் கிடைக்காது, என்று குரூரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

 

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி[10]: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கவீங்கே படிக்கவும்[11]. இப்படி மதவாதத்தை “செக்யூலரிஸம்” என்று இந்தியர்களை ஏமாற்றி வந்து, நீதித்துறையையும் ஏமாற்ற முயன்ற போது, வசமாக மாட்டிக் கொண்டார்கள் எனலாம்.

 

© வேதபிரகாஷ்

18-09-2013


[1] The bench was hearing a PIL seeking a direction to the Centre and Jammu and Kashmir government to provide adequate security and safe passage to pilgrims stranded due to curfew in Kishtwar where communal clashes had taken place on the day of Eid-ul-Fitr.

http://zeenews.india.com/news/jammu-and-kashmir/sc-raps-jandk-government-for-differential-compensation_876959.html

[3] The state, at the same time, also justified its stand of differential compensation policy by invoking the Instrument of Accession and the Special Status granted to it by Article 370 of the Constitution. “It is most respectfully submitted that where ex-gratia payments are made by way of discretionary relief, no legally enforceable right is vested in any beneficiary to claim equally or identical treatment with another beneficiary of ex-gratia reliefs under the same policy,” the affidavit said.

http://www.thehindu.com/news/national/other-states/sc-rape-jk-govt-for-differential-compensation/article5134895.ece

[6] “You (lawyer for J&K) are not properly advising your client. You must cooperate when you see we are burdened with so many cases,” the bench, also comprising Justice Ranjana Prakash Desai, said.

http://jammu.greaterkashmir.com/news/2013/Sep/17/sc-raps-jk-for-differential-compensation–45.asp

[9] Notwithstanding the stand of ruling National Conference on the issue, Jammu & Kashmir Government has said it has no plans to re-introduce the Permanent Resident Women Disqualification Bill in near future.

http://www.greaterkashmir.com/news/2012/jun/17/govt-dumps-permanent-resident-women-disqualification-bill-58.asp

ஜுபின் மெஹ்தாவின் எஹாஸ்-இ-காஷ்மீர் மற்றும் பிரிவினைவாதிகளின் ஹகீகத்-இ-காஷ்மீர் – காஷ்மீரத்தில் போட்டி இசைக்கச்சேரி எப்படி நடந்தது?

செப்ரெம்பர் 10, 2013

ஜுபின் மெஹ்தாவின் எஹாஸ்-இ-காஷ்மீர் மற்றும் பிரிவினைவாதிகளின் ஹகீகத்-இ-காஷ்மீர் – காஷ்மீரத்தில் போட்டி இசைக்கச்சேரி எப்படி நடந்தது?

 

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

 

ஜுபின்மேத்தாஒருயூதர்என்றபொய்பிரச்சாரம்[1]: ஜுபின் மேத்தா ஒரு யூதர் என்ற பொய் பிரச்சாரம் கூட நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “முதலில் நான் இந்தியன் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. நான் அதைக் கொண்டு வந்து, மக்களிடம் காட்டியிருக்க வேண்டும். ஏனெனில், இப்பொழுது தேவையில்லாமல் நான் ஒரு யூதர் என்று இங்குள்ள மக்கள் நினைக்கிறார்களாம். அது மிகவும் பொய்யான விசயமாகும்”, என்றார்[2]. இஸ்ரேலில் தனது இசைக்குழு ஆரம்பித்தது, இஸ்ரேல் அரசாங்கத்தால் பாராட்டப்பட்டது முதலியவற்றை வைத்துக் கொண்டு,, இவர் “ஓரு யூதர்” என்பது போன்ற பிரச்சாரம் நடக்கிறது போலும்[3].இந்தியவிரோத, ஊடகங்கள் ஜுபின் “முஸ்லிம்கள்-யூதர்கள்” இணைக்கப் பாடுபடுகிறார் என்றும் செய்திகள் வெளியிட்டன[4]. தனக்கு ஒரு குழந்தை இஸ்ரேலில் உள்ளது என்று ஒப்புக் கொண்டதாகவும், இணைதளங்கள் சொல்கின்றன[5]. “முஸ்லிம்-யூதர்கள்” பிரச்சினை அவர்களுடையது, ஆனால், அதை இந்தியாவுன் இணைத்து அடிப்படைவாதத்தைத் தூண்டிவிட பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.

 

ஜுபினுக்கு தடை, இஸ்ரேலுக்கும் தடை

ஜுபினுக்கு தடை, இஸ்ரேலுக்கும் தடை

ஜூபின் மேத்தா ஒரு யூதர் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

ஹகீகத்-இ-காஷ்மீர் – இஸாஸ்-இ-காஷ்மீருக்க்கு எதிராக – எதிர்பாட்டு[6]: ஜுபின் இசைநிகழ்ச்சியை எதிர்த்து நடத்திய பிரவினவாதிகளில் இசைநிகழ்ச்சி வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், இசை கூடாது என்றவர்கள் இசைக் கருவிகளுடன் இசையை முழக்கியதுதான் அந்த வேடிக்கை (தாரை-தப்பட்டை போன்று முழக்கி / அடித்து) முனிசிபல் பார்க், ஶ்ரீநகரில் நடந்தது[7]. ஏதோ காஷ்மீரத்தில் இசையே இருந்ததில்லை என்பதுபோல, அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரத்தின் கலாச்சாரம் தெரிந்தவர்கள் அவ்வாறு கூறமாட்டார்கள். இதற்கு அரசு எந்த தடையினையும் விதிக்கவில்லை[8]. இசைக்கச்சேரி, பாட்டு முதலியவை இஸ்லாத்திற்கு விரோதமானது என்று சொன்னவர்களும் எதிர்க்கவில்லை. மாறாக கலந்து கொண்டார்கள். இதிலிருந்தும், இவர்களது இரட்டைவேடம், போலித்தனம் முதலியவை வெளிப்படுகின்றன.

 

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

அருந்ததி ராய் போன்றோர் எங்கே காணவில்லை என்று தெரியவில்லை: ஜிலானி முதலியோர் இருந்தபோது, அருந்ததி ராயை ஏன் காணவில்லை என்று தெரியவில்லை. என்.டி டிவியின் பிரணாய் ராயின் மைத்துனி உறவில் இருக்கும் அவரை கண்டு பிடித்து, பேட்டியில் கலந்து கொள்ள செய்திருக்கலாம். ஆனால், இப்படி அடிக்கடி அவர் காணாமல் போவது ஆச்சரியமாக இருக்கிறது. இல்லை, வாரத்தின் இறுதி நாட்களில் அவர்களது புரோகிராமின் படி பிசியாகி விடுவார்கள் போலிருக்கிறது. அந்நிலையில் அவர்களக் கூப்பிடவும் முடியாது, அவர்கள் வர்ரவும் முடியாது போலும்!

ஜிலானி-அருந்ததி

ஜிலானி-அருந்ததி

பரிக்கிரமா அரசியல் – காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஒருமாதிரி, மற்ற ம்மஆந்நிலங்களில் வேறுமாதிரி: பரிக்கிரமா – சுற்றிவருதல் என்பது ராமர்-கிருஷ்ணர் போன்றோர்கள் சம்பந்தப்பட்ட இடங்களை பக்தர்கள் சுற்றி வருதல் என்ற தீர்த்தயாத்திரை போன்ற நிகழ்ச்சியாகும். உதாரணத்திற்க்கு, சைதன்யர் எப்படி கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தாரோ, அதேபோல, பக்தர்கள் இன்றும் சென்று வருவர். புரிந்து கொள்வதற்கு சொல்லவேண்டுமானால், இது நம்ம ஊர் கிரிவலம், காவடி / பால்குடம் ஊர்வலம் போன்ற சுற்றுவரும், ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி ஆகும். இவை வருடம் தோறும் குறிப்பிட்ட நாள், வாரம், மாதங்களில் நடந்து வருகின்றன. இவற்றிற்கு யாரும் விளம்பரம் கொடுப்பதில்லை, தேவையும் இல்லை. ஏனெனில், காலம்-காகமாக மக்கள் கொண்டாடப் பட்டுவரும் நிகழ்ச்சிகள் ஆகும். அவற்றை யாரும் தடுக்க முடியாது. ஆனாக், காங்கிரஸ் அதனை அரசியல் ஆக்கியுள்ளது[9]. காங்கிரஸ்-முல்லாயம் கூட்டு இருப்பதனால், தடை செய்யப்பட்டது. சமீபத்தில் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த பரிக்கிரமா அமைதியாக நடந்துள்ளது[10]. எந்த செய்தியும் வரவில்லை. ஏனெனில் அவை ராஜஸ்தானில் நடந்துள்ளன. ஆனால், அவையே, ராமர் விசயத்தில் உபியில் நடத்த தீர்மானித்தபோது, முல்லாயம் வழக்கம் போல அரசியல் ஆக்கினர், காங்கிரஸும் அதனை ஆதரித்தது. ஊடகங்களும் துணை போயின.

 

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually

என்.டி டிவியினரின் பரிக்கிரமா நிகழ்ச்சி செய்திகள்: பரிக்கிரமா – சுற்றிவருதல் சடங்கைப் பற்றி இதே என்.டி டிவியினர் வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டது[11]. அதே பர்கா தத் (2ஜி ஊழலில் ஊழல் பத்திரிக்கை யுக்திகளை கையாண்ட ஊடகக்கார பெண்மணி) வேறுவிதமாக கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை (07-09–2013) நடந்த “பெரிய சண்டை” நிகழ்ச்சியில், இவர் இல்லை. அதில் வி.எச்.பி.காரர், இந்திய செக்யூலரிஸ இரட்டைவேடங்கள், மோசடிகள் முதையவற்றைப் பற்றி எடுத்துக் காட்டிபோது, என்.டி டிவி ஏங்கரோ, பங்கு கொண்ட உவைசி, கமால் பருக்கி முதலியோர்களின் முகங்கள் சுருங்கி விட்டன. அவர்களால் ஒன்றும் பேசமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களே இதனைப் புரிந்து கொண்டார்கள். அவர் இந்தியில் பேசியதால், ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு நன்றாக புரிந்தது போலும்.

 

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

முஸ்லிம் ஓட்டுவங்கியை உருவாக்கி, அவர்களை தம்மக்கு சாதகமாக ஒட்டளிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, இத்தகைய வேலைகள் நடக்கின்றன எனலாம். ஆனால், முஸ்லிம்கள் ஏன் அத்தகைய அரசியல்வாதிளின் திட்டங்களுக்கு,, நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள், அவ்வாறே நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். ஓருபக்கம், அவர்களும் முன்னேற வேண்டும், உழைக்கவேண்டும் என்ற எண்ணங்களுடன் இருந்தாலும், சில முஸ்லிம் தலைவர்கள் மற்றவர்கள், தங்களது ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால், அவர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்?

 

© வேதபிரகாஷ்

09-09-2013


[2] On his citizenship, he said his first identity was as an Indian. “Absolutely! I should have brought my passport and showed it, once for all. There are people who think I am Israeli. That’s rubbish”.

http://www.ndtv.com/article/india/zubin-mehta-s-kashmir-dream-that-will-never-be-fulfilled-416065?curl=1378711189

[3] Conductor and musical director Zubin Mehta has admitted that he is the father of an 8-year-old illegitimate Israeli boy. An interviewer for the London Sunday Telegraph this week mentioned rumors that Zubin Mehta had “a smattering of illegitimate children from various affairs” during the course of his 30-year marriage to former actress Nancy Kovack. When pressed on reports of his extramarital children, Mehta admitted: “There is a child in Israel.” Asked if he and the child were close, Mehta replied: “I am getting to be close. I couldn’t communicate with him because I don’t speak Hebrew, but he’s starting to speak English.” While Mehta, 63, does not have any children from his marriage to Kovack, he does have two by his first wife, Canadian Carmen Lasky, who is now married to his younger brother, Zarin. Mehta launched his career as the conductor of the Israel Philharmonic Orchestra, where he established an international reputation, and, while still in his early 30s, became the youngest musical director of the Los Angeles Philharmonic Orchestra. He currently lives in Los Angeles and retains a close attachment to Israel, but spends the bulk of his work as the musical director of both the Munich Philharmonic Orchestra and the Bavarian State Opera. Read more: http://www.jta.org/1999/08/23/news-opinion/conductor-zubin-mehta-admits-he-has-illegitimate-son-living-in-the-jewish-state#ixzz2eOAtuCMz

ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சியும், பரிக்ரமா (சுற்றிவரும்) பூஜையும் – செக்யூலரிஸ இந்தியாவின் இரட்டை முகமூடிகள் – சோனியா அமெரிக்காவில், பிரச்சினைகள் இந்தியாவில்!

செப்ரெம்பர் 10, 2013

ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சியும், பரிக்ரமா (சுற்றிவரும்) பூஜையும் – செக்யூலரிஸ இந்தியாவின் இரட்டை முகமூடிகள் – சோனியா அமெரிக்காவில், பிரச்சினைகள் இந்தியாவில்!

Indian dogs go back home

Indian dogs go back home

பத்துநாட்களில்நடந்தஇரண்டுநிகழ்ச்சிகள்செக்யூலரிஸ்டுகளால்பத்துவிதமாகஅணுகப்பட்டிர்ருக்கின்றன: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சி (07-09-2013) ஆர்பாட்டமாக, ஏகபட்ட ராணுவ, பாதுகாப்பு மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் நடைப்பெற்றது. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில், பரிக்கிரமா என்ற சடங்கு நிகழ்சி (30-08-2013) நடத்த விடாமல் பாதுகாப்பு, கலவர தடுப்பு மற்றும் போலீஸார் துணையுடன் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்பட்டது. வி.எச்.பி.தலைவர்கள் மாநிலத்தில், குறிப்பாக அயோத்தியாவில் கூட வரவிடாமல் தடுத்து, விமான நிலயத்திலேயே கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டனர்[1]. இதில் வேடிக்கை என்னவென்றால் ஐந்தாவது நாளில் தான், அத்தகைய தடை, கைதுகள் முதலியன ஆரம்பித்தன[2]. மாகாண மாஜிஸ்ட்ரேட் தொகாடியாவை கைது செய்த போலீஸாருக்கு பரிசு வேறு அறிவித்தது படுவேடிக்கையாக இருந்தது[3]. காஷ்மீரத்தில், ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சியை பிரிவினைவாதிகள் எதிர்தாலும், நடத்தியே திருவது என்று தீர்மானமாக இருந்தார் உமர் அப்துல்லா. இதுவே, முன்னர் காஷ்மீர பெண்கள் இசைநிகழ்ச்சி நடத்தியபோது, மௌல்விகள் எதிர்ப்புத் தெரிவித்து பத்வா போட்டபோது, இசைநிகழ்ச்சிக்கு அல்லது அப்பெண்களுக்கு ஆதரவாக ஒன்றும் செய்யவில்லை. அப்பெண்கள் மிரட்டப்பட்டதால், அந்த இசைக்குழுவே கலைப்பட்டது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மத்திய அரசு – சோனியா காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

 

சுற்றிவரும் சடங்கை தடுத்தது, அடக்கியது, கைது செய்தது

சுற்றிவரும் சடங்கை தடுத்தது, அடக்கியது, கைது செய்தது

ஸ்ரீநகரின்தால்ஏரியில் 07-09-2013 அன்றுஜுபின்மேத்தாஇசைநிகழ்ச்சி: ‘காஷ்மீர் உணர்வு’ என்ற பெயரில், 07-09-2013 அன்று அவர் நடத்த உள்ள இசை நிகழ்ச்சி குறித்து, சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள, இந்தியாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர், ஜுபின் மேத்தா, 77, நேற்று கூறியதாவது: “அமைதியின் தூதவன் இசை. பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொல்ல, என்னிடம் ஒன்றுமில்லை. என் இசை நிகழ்ச்சியை நடத்த, நான் காஷ்மீரை தேர்ந்தெடுக்கவில்லை; என்னை, காஷ்மீர் தேர்ந்தெடுத்துள்ளது. இசை, அமைதியின் மறுவடிவம்,” இவ்வாறு அவர் கூறினார்[4]. மும்பையில், பார்சி இனத்தை சேர்ந்த, மெஹ்லி மேத்தாவின் மகனாக பிறந்த இவர், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஜம்மு – காஷ்மீரின் கோடைகால தலைநகர், ஸ்ரீநகரின் தால் ஏரி பகுதியில் ஷாலிமார் பாக் பூங்காவில்  அன்று, பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும், ஏராளமான இசை ஆர்வலர்கள், ஸ்ரீநகரில் குவிந்தனர்.  இசை நிகழ்ச்சியில், ஜுபின் மேத்தாவும், பவேரியா மாநில இசைக்குழுவும் இணைந்து பீதோவன், ஹெய்டன் மற்றும் சாய்கோவ்ஸ்கி போன்ற உலகப் புகழ் பெற்றோரின் இசை கோப்புகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் பிஎம்டபிள்யு நிறுவனம் இங்கு வந்த முக்கியமானவர்களின் போக்குவரத்திற்கான வாகனங்களை வழங்கியுள்ளது.

 

இந்த அயோத்தியாவின் உள்ளூர் குடிமகன் தான் ஆட்சியை வீழ்த்த போகிறானா - முல்லாயம் ஏன் பயப்படவேண்டும்?

இந்த அயோத்தியாவின் உள்ளூர் குடிமகன் தான் ஆட்சியை வீழ்த்த போகிறானா – முல்லாயம் ஏன் பயப்படவேண்டும்?

இந்தநாட்டின்வியத்தகுகுடிமகன், ஜுபின்: சமூக நல்லிணக்கத்திற்கான, தாகூர் விருது, ஜுபின் மேத்தாவுக்கு, டில்லி, ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்டது. மேத்தாவுக்கு அந்த விருதை வழங்கிய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, “இந்த நாட்டின் யத்தகு குடிமகன், ஜுபின்,” என, புகழாரம் சூட்டினார். இதற்கு பிறகு, காஷ்மீரத்தில் தனது இசைநிகழ்ச்சி நடத்த சென்றார். அதாவது, அவர் இந்தியாவிற்கு வருவது-வரவழைப்பது என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதொன்று என்று தெரிக்கிறது. அதற்கு, அரசு தேவையானவற்றை செய்து கொடுத்தது. ராணுவ பாதுகாப்புப் பிரிவு பூங்காவையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் தங்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் 05-09-2013 வியாக்கிழமை அன்றே கொண்டுவந்தனர். அங்கிருக்கும் பல கடைக்காரர்களை அன்று மதியம் முதலே கடையை மூடும்படி அவர்கள் உத்தரவிட்டனர். பல அடுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதாக காஷ்மீர் பிரிவின் காவல்துறைத் தலைவர் ஏ.ஜி.மீர் தெரிவித்தார்.

 

காஷ்மீரத்தில் கடந்த ஜூலை 2013ல் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடந்த இசை நிகழ்ச்சி

காஷ்மீரத்தில் கடந்த ஜூலை 2013ல் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடந்த இசை நிகழ்ச்சி

இசைநிகழ்ச்சி நடந்தபோது, துப்பாக்கி சூடு: கிட்டத்தட்ட 2000 ரசிகர்கள் கூடியிருந்து இசை நிகழ்ச்சியினைக் கண்டு களித்த போதிலும், ஆங்காங்கே துப்பாக்கித் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணம்தான் இருந்தன. புட்ஷா சதுக்கத்தில் வேகமாகத் தங்களைக் கடந்து சென்ற காரை காவல்துறை வீரர்கள் சுட்டதில் காரை ஓட்டியவரின் இரண்டு கால்களும் சேதமடைந்தன. காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத போராளிகள் காவல்துறையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.  தலைநகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் ராணுவக் காவல் துருப்புகளினால் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்கள் அவர்கள் அப்பாவி மனிதர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆயினும், அவர்கள் அங்கிருந்த சோதனைச் சாவடியைத் தாக்கியதாகவும், ஆயுதங்களையும், கையெறி குண்டுகளையும் தங்களுடன் வைத்திருந்ததாகவும் சிஆர்பிஎப்பின் நிர்வாக இயக்குநர் திலிப் திரிவேதி தெரிவித்துள்ளார்[5]. ஆக, சிலர் இறந்தாலும், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனால், அனைத்துலக விள்ளம்ம்ப்பரம் கிடைததால் சரி என்ற நிலயில் இருப்பது தெரிகிறது.

 

பாட்டுக்குப் பாட்டு எடுத்த இசையை எதிர்க்கும் முஸ்லிம்களின் இசைக்கச்சேரி

பாட்டுக்குப் பாட்டு எடுத்த இசையை எதிர்க்கும் முஸ்லிம்களின் இசைக்கச்சேரி

குண்டுசப்தங்களுக்குஇடையேநடந்துமுடிந்தஜுபின்மேத்தாவின்இசைநிகழ்ச்சி: இந்த இசைநிகழ்ச்சி பல பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து ஆட்சேபனையைத் தூண்டியது. ஜம்மு காஷ்மீர் மக்கள் கழகத்தின் கூட்டமைப்புப் பிரிவின் தகவல் தொடர்பாளர் பர்வேஸ் குர்ரம் இந்த இசை நிகழ்ச்சி மூலம் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்திருப்பதை நியாயப்படுத்த முயலுவதாக குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சிக்குப் போட்டியாக மற்றொரு இசை நிகழ்ச்சியினை அவர்களது இயக்கம் நடத்தினர். பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. பிரபலமான தலைவரான சையது அலி ஷா கிலானி 06—09-2013 வெள்ளிக்கிழமை அன்றைய தொழுகைகள் முடிந்தவுடன் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். துக்தரான்-ஈ-மிலியத் அமைப்பின் தலைவர் சயீதா ஆசியா அந்த்ரபியும், ஒன்றுபட்ட ஜிஹாத் அமைப்பின் தலைவரும், ஹிஸ்புல் முஜாஹிதின் தலைவருமான சையத் சலாவுதீனும் கிலானியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். காஷ்மீர் மக்களின் புண்களில் உப்பைத் தடவுவது போன்ற செயலாகும் என்று இந்த இசை நிகழ்ச்சி குறித்து பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் இருக்கும் சலாவுதீன் தெரிவித்தார்[6]. ஆனால், இவர்கள் பர்வேஸ் குர்ரம் இசைநிகழ்ச்சி நடத்துவேன் என்பதற்கு ஒன்றும் சொல்லவில்லை. வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு என்பதும் எந்த அளவிற்கு போலியானது என்பதை கவனிக்கலாம், ஏனெனில், அவ்வாறு வேலைநிறுத்தம் அமூல் படுத்தினால், நிச்சயம் பிரச்சினை அதிகமாகும். எந்த நிகழ்ச்சியும் நடக்காது. அதாவது அரசு ஏற்பாடு செய்தது மற்றும் பிரிவினைவாதிகள் ஏற்பாடு செய்தது இரண்டும் நடக்காது. ஆனால், அவ்வாறு வேலைநிறுத்தம் செயவில்லை. அதாவது இரண்டு நிகழ்ச்சிகளும் நடைபெற மறைமுகமாக ஒத்துழைப்புத் தந்துள்ளனர்.

ஜுபின் நிகழ்ச்சியினால் கல்யாண வைபவங்கள் தடை பட்டன என்று புகார்!

ஜுபின் நிகழ்ச்சியினால் கல்யாண வைபவங்கள் தடை பட்டன என்று புகார்!

என்.டி டிவியின் இந்தியவிரோதப் பிரச்சாரம்[7]: என்.டி டிவியின் இந்நிகழ்ச்சியைப் பற்றிய அதிகமான செய்தி தொகுப்புகள், வீடியோக்கள், விவாதங்கள் விரோதமான பாங்கைக் கொண்டிருந்தன. அவை பின்வருமாறு:

  • Zubin Mehta’s ‘concert-ed’ peace effort – ஜுபின் மேத்தாவின் சதிதிட்டமான அமைதி முயற்சி
  • Will return to Kashmir if it wants me: Zubin …[8] – காஷ்மீரத்திர்க்கு மறுபடியும் வருவேன், காஷ்மீர் என்னை கூப்பிட்டால்…
  • Zubin Mehta’s Kashmir concert[9]: Separatists vs …  பிரிவினைவாதிகளும், ஒற்றுமைக்கான இசைநிகழ்ச்சியும்….
  • Zubin Mehta in Srinagar: We hurt some inadver … எல்லோருக்கும் இந்நிகழ்ச்சி இல்லாததற்காக வருந்துகிறேன்[10]
  • Bullets to Beethoven – Zubin Mehta’s concert …..பீதோவன் இசைநிகழ்ச்சிக்கு துப்பாக்கித் தோட்டாக்கள்[11]
  • 4 killed in Jammu and Kashmir firing; police … 4 பேர் கொல்லப்பட்டனர்….
  • For Zubin Mehta concert, heavy security in Sr … அதிகமான பாதுலகாப்புடன் இசைநிகழ்ச்சி
  • Omar Abdullah slams separatists for opposing … உமர் அப்துல்லா பிரிவினைவாதிகளை குறைகூறுகிறார்
  • Omar Abdullah hits out at separatists over Zu .. ஜுபின் மேத்தா நிகழ்ச்சியை எதிர்ப்பதற்காக உமர் அப்துல்லா பிரிவினைவாதிகளை குறைகூறுகிறார்
  • Concert-ed effort at peace? – ஜுபின் மேத்தாவின் சதிதிட்டமான அமைதி முயற்சி
ஹகீகத்-இ-காஷ்மீர் இசைநிகழ்ச்சியின் அழைப்பிதழ்

ஹகீகத்-இ-காஷ்மீர் இசைநிகழ்ச்சியின் அழைப்பிதழ்

இதை ஜுபின் மேத்தாவே எடுத்துக் காட்டுகிறார்: “ஒரு கன்டெக்டரின் இசைநிகழ்ச்சி காஷ்மீரத்தில் கசப்பான ராகத்தை ஏற்படுத்தியுள்ளது”, என்று நக்கலாக தலைப்பிட்டு செய்து வெளியியட்டது[12]. என்.டி டிவியின் இந்தியவிரோத பிரச்சாரமே அலாதியானதாகும். பாகிஸ்தானில் தனக்கு கிளை உள்ளது என்ற பிரசித்தம் கொண்ட, இந்த தொலைக்காட்சி, பாகிச்தானுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு கம்யூனிஸ, இந்தியவிரோதஊடகக்குழு “தி-ஹிந்து”வும் சேர்ந்து கொண்டு, “ஹிந்து- என்.டி டிவி” தொலைக்காட்சி செனலையும் நடத்துகின்றன. இப்பிரச்சினையைப் பொறுத்த வரைக்கும், அது எவ்வாறு நடந்து கொண்டது என்பதனை, ஜுபின் மேத்தா சொன்னதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “அன்றைக்கு இரவு, 12 பேர் சேர்ந்து கொண்டு என்னுடைய இசைநிகழ்ச்சியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் 9 பேர் சொல்லிவைத்தால் போல எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். 3 பேர் சப்தமாக ஆதரித்துப் பேசினர். அந்த 9 பேர் எனக்கு எதிராகப் பேசியதைக் கண்டு, நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். ஏனெனில் அவர்களுக்கு உண்மையே தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருந்தபோதிலும் அவர்கள் தெரிந்தது போல பேசிக் கொண்டிருந்தனர். யாருமே நான் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்பதனை குறிப்பிடவில்லை”, என்று அத்தொலைக்காட்சியின் பாரபட்சமான நிலையை எடுத்துறைத்தார்[13]. “அவர்கள் நினைக்கிறார்போல, உள்நோக்கம் எதுவும் இல்லை. சென்ற வருடம் ஜெர்மானிய தூதரகம் எனக்கு சவால் விட்டதால் அதனை ஏற்றுக் கொண்டேன். அவ்வளவுதான். எனக்கு காஷ்மீரத்தின் அரசியல் எவ்வாறு வேலை செய்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது”, என்றும் ஒப்புக்கொண்டார்[14].  பர்கா தத் எந்த அளவிற்கு நாடகம் போன்ற நிகழ்ச்சி நடத்தி அதனை, தொலைகாட்சியிலும் ஒலி-ஓளிபரப்பியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

09-09-2013


[2] Faizabad district officials on Thursday (29-08-2013)  arrested about 50 VHP activists in the Gosaiganj and Akbarpur police station areas of the neighbouring Ambedkarnagar district as they tried to perform the 84-Kosi parikrama. The arrests on Thursday came on the fifth day since the banned yatra was scheduled have kicked off. “We are alert and keeping a tight vigil on the movements of VHP activists… till the last date for the parikrama, we are not going to lower our guard,” said Faizabad district magistrate, Vipin Kumar Dwivedi. Strict checking is being carried out on buses, trains and at all entry points into the district. VHP has plans to perform the parikrama in the Taarun and Bikapur police station areas of Faizabad on Friday but the DM said they were ready to foil any such attempts. Read more at: http://ibnlive.in.com/news/50-vhp-activists-arrested-for-trying-to-perform-banned-84kosi-parikrama/418351-3-242.html?utm_source=ref_article
http://ibnlive.in.com/news/50-vhp-activists-arrested-for-trying-to-perform-banned-84kosi-parikrama/418351-3-242.html

[3] The DM announced a reward of Rs 10,000 to inspector Brijesh Chandra Tiwari for arresting Togadia. Earlier, over 200 sadhus led by Nritya Gopal Das, chairman of Ram Janmbhoomi Trust and Mahant to Maniram Chawani, offered arti in the temple before taking out a procession in the street. The police forced them to return to his ashram. They were later put under the house arrest.  Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2401837/Parikrama-stopped-tracks-VHP-leader-patron-TWO-THOUSAND-arrested-UP-controversial-Ayodhya-yatra.html#ixzz2eNvaaUCY
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[13] Mr Mehta admitted that he was hurt by some of the accusations made against him ahead of the concert and lamented that his opponents were not well-informed. “The night before the concert, I saw a discussion on TV with 12 people. All speaking candidly- about nine were against it and three people vociferously for it. The nine people who spoke against it really hurt me because they were completely misinformed, they talked about facts that they did not know anything about. Nobody had enlightened them about the matter,” he said.

http://www.ndtv.com/article/india/zubin-mehta-s-kashmir-dream-that-will-never-be-fulfilled-416065?curl=1378711189

[14] “There was no ulterior motive for doing this concert except for the expression of my dream at the German Embassy last year which the Ambassador (Michael Steiner) took as a challenge. I don’t even know the inner working of Kashmiri politics,” he added.

http://www.ndtv.com/article/india/zubin-mehta-s-kashmir-dream-that-will-never-be-fulfilled-416065?curl=1378711189

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

J and K divided map

ஜம்முவில் நடவடிக்கை எடுக்கும் உமருக்கு,  ஏன் காஷ்மீரில் எடுக்கத் தெரியவில்லை: ரம்ஜானை சாக்காக வைத்துக் கொண்டு, கிஷ்த்வாரில் முஸ்லிம்கள் கலவரத்தை ஏற்படுத்தினால், காஷ்மீரில் உள்ள ஊக்குவிக்கும் தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜம்முவில் எட்டு மாவட்டங்களில் [Jammu, Kathua, Samba, Udhampur, Reasi, Rajouri, Doda and Kishtwar districts] ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்[1]. அதாவது இந்துக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு. இந்து யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வழக்கம் போல கலவரத்தை ஆராய உத்தரவிட்டு, அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்[2]. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்குமாம். பிறகு, பிஜேபி 2008ல் எப்படி அமர்நாத் யாத்திரையை அரசியலாக்கியதோ, அதே போல செய்ய முயல்கிறது என்கிறார்[3]. குரஜராத் கலவரத்தைப் பற்றியும் இழுத்துள்ளார்[4]. இவ்வளவும் பேசிய நிலையில், அந்த சஜன் அஹமது கிச்சுலூ ராஜினாமா செய்து விட்டார் என்ற செய்தியும் வருகிறது[5]. ஆனால், ஒவ்வொருவருடமும், இவர்கள் தாம் அமர்நாத் யாத்திரிகர்களை மிரட்டி வருகிறார்கள்[6].

Kishtwa riot - perpetrators and actors

சஜன் அஹமது கிச்சுலூவின் வேடங்கள்: முன்னமே கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப் பட்டது. மேலும் குறிப்பிட்ட 0.12 குழல் கொண்ட துப்பாக்கி தனியார் வைத்துள்ள துப்பாக்கியாகும். அதன் மூலமாகத்தான் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஷாஹன் வணிக வளாகத்தின் ஒரு கடையிலிருந்து 40 துப்பாக்கிகள், 1500 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் முதலியன கைப்பற்றப் பட்டன. அந்த வளாகம் சஜன் அஹமது கிச்சுலூவின் மகனுக்கு சொந்தமானது[7].  மேலும் கிச்சுலூவின் பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவனும்[8] இந்த கலவரம் ஆரம்பிக்க தூண்டுதலாக இருந்தான் என்று செய்திகள் சொல்கின்றன. இதிலிருந்து கிச்சுலூவின் தொடர்பு அறியப்படுகிறது. எதிர்கட்சியினர், இவற்றையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டிஉள்ளனர்.

Kishtwa riot - police vehicle burnt

காணாமல் போன உள்துறை அமைச்சரும்,  இரட்டை வேடம் போடும் நிதியமைச்சரும்: இந்தியாவிற்கு உபயோகமான, பிரயோஜனமான, துணிவுள்ள, திராணியுள்ள யாதாவது, ஒரு உள்துறை அமைச்சர் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த கேடுகெட்ட சுசில் குமார் சிண்டே காணாமல் போய்விட்டார். பாவம், உடம்பு சரியில்லையாம். நல்லவேளை, சிவராஜ் பாட்டில் மாதரி வேடம் போடவில்லை. உடனே, சிதம்பரம் வநது விட்டார். பிரச்சினை வரக்கூடாது என்பதால், எழுதிவைத்ததை படித்தார், “1990 மாதிரி நடக்காது. இந்துக்கள் விரட்டப்படமாட்டார்கள்”, என்றெல்லாம் படித்துக் காட்டினார்[9]. அப்படியென்றால், இந்துக்கள் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தகவல் வந்துள்ளதா? பிறகு எப்படி மெத்தனமாக இருக்கலாம்?

Hizbul Mujahidin surrender in Kishtwar

கிஷ்த்வார் தீவிரவாதிகளின் இடமாகக் கருதப் பட்டது: முன்பு ஹிஜ்புல் தீவிரவாதி இங்கு சரணடைந்துள்ளான். தில்லி குண்டுவெடிப்பின் போது (செப்டம்பர் 2011) அனுப்பப்பட்ட இ-மெயில் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது[10]. ஆக்டோபர் 2012ல் தீவிரவாதிகளின் இடமும் கண்டுபிடிக்கப்படது[11]. சையது அலி ஜிலானி என்ற ஹுரியத் பிரிவினைவாதி ஆகஸ்ட் 14 மற்றும் 15 முழு ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறான். இவையெல்லாம் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்குவது தான் தெரிகிறது. 60% இருக்கும் முஸ்லிம் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றுதான், முந்தைய முறைகளை கையாளுகிறார்கள்.

Kishtwa riot - shops burnt

சையது அலி ஜிலானியின் மிரட்டல்கள்: சொல்லி வைத்தால் போல, சையது அலி ஜிலானி, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை வந்தவுடன், உடனடியாக அவற்றைக் கலைத்துவிட வேண்டும் என்று சொல்கிறான். ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஜம்முவில் போர் தொடுக்கிறார்களாம், அவர்களை அழித்து “சுத்தப்படுத்துகிறார்களாம்”, அவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறான். உமர் அப்துல்லா தன்னுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கின்றார் மற்றும் தீவைத்தல், கற்பழிப்பு, கொலைசெய்தல் முதலியோர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார், என்றெல்லாம் பேசுகிறார். அதாவது, இந்துக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறான்[12]. வயதாகியும், மரியாதையாக இருக்க வேண்டிய நிலையில், இவ்வாறெல்லாம், வெறித்தனமாக பேசுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளும் உடனே இதே பாட்டை பாட ஆரம்பித்துள்ளார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rights.2

திக் விஜய சிங் ரோகம் பிடித்துள்ள கம்யூனிஸ்டுகள்: “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிர்பலியையும், பொருட்சேதத்தையும் தடுத்திருக்கலாம்”, ஏன்று சொல்லிவிட்டு, “பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தாம் தூண்டிவிட்டு, சிறுபான்மையினரின் வீடுகள்-கடைகளை தாக்குமாறு செய்கிறார்கள்”, என்று வேறு அறிக்கை விட்டிருக்கிறார்கள்[13]. வேடிக்கை என்னவென்றால், கிஷ்த்வாரில் இந்துக்கள்தாம் சிறுபான்மையினர். ஆகவே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களூக்கே தெரியவில்லை போலும். பாகிஸ்தான் கொடிகளை எடுத்டுச் சென்றது அவர்களுக்குத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுபியதும் தெரியவில்லை. ஆனால், முரணாக இப்படி பேசுவதற்கு தெரிந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளும் திக்விஜய் மாதிரியே பேச ஆரம்பித்திருப்பது வேடிக்கையே.

kashmiri-pandit-cries-for-human-rights.3

செக்யூலரிஸத்தால் வஞ்சிக்கப் படும் இந்துக்கள்: இந்துக்கள் தாக்கபடுகின்றனர் எனும் போது, அதனை வகுப்புவாதப் பிரச்சினை என்று செக்யூலார் ரீதியில் விட்டுவிட முடியாது. கடந்த 60-70 ஆண்டுகள் நிகழ்சிகளே, அவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைவு, ஜிஹாதிகளின் உச்சக்கட்ட நடவடிக்கைகள், முஸ்லிம்களின் இந்துவொரோத செயல்கள் என்று தான் மெய்ப்பிக்கின்றன. பற்பல நேரங்களில்  ஆங்கில-இந்தி செனல்களில் பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகள் இந்த உண்மைகளை  வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட் பட்டு வாழ்வதாக இருந்தால், பண்டிட்டுகள், அதாவது இந்துக்கள் காஷ்மீரத்திற்கு திரும்ப வரலாம் என்று தைரியமாக பேசியுள்ளனர். செக்யூலரிஸவாதிகள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அதே பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கொண்டுதாவர்களது “மனித உரிமைகளை”ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rightsஇந்துக்களின் உரிமைகளைப் பற்ரி ஏன் பேசுவதில்லை?

Kishtwar shops burnt.5தெருக்களில் நடக்கும் கலவரம், கடைகள் தாக்கப்படுதல்.

Stone-pelting young warriorsசிறிய ஜிஹாதிகளா, சிறுவர் ஜிஹாதிகளா – கல்லடிக்கும் ஜிஹாதிகள்!

The way Indian police has to work with the jihadisபதிலுக்கு கல்லடிக்கும் போலீஸ்!

Wandhma massacre21998ல் ஜிஹாதிகளால் ஈவு-இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள்

Wandhma massacre.31998ல் ஜிஹாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துக்கள்

Wandhma massacre4

© வேதபிரகாஷ்

13-08-2013


[3] “Their entire aim seems to be to recreate the conditions of 2008 (Amarnath land row agitation) so that they can exploit it in the subsequent parliament (polls) and then the assembly election. So, rather than appeal to political parties, which I know will fall on deaf ears, I am using the channels of the media to appeal to the people of Jammu and Kashmir not to fall prey to rumours,” Mr. Omar said.

[7] Some of the Opposition leaders also alleged that the unlicensed .12 bore guns used in the riots by some arsonists from one community were looted by unruly crowds from the shop of a Hindu inside the Shahan Complex, a commercial property registered in the name of Mr Kichloo’s son. Forty guns with 1500 rounds of ammunition were allegedly looted from the shop.

http://www.thehindu.com/news/national/jk-minister-quits-over-kishtwar-violence/article5015347.ece?ref=relatedNews

[8]  Kichloo’s personal security officer’s role in triggering violence would be one of the subjects of a judicial probe announced by the CM.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[9] “The central government will extend all support to the state government to maintain law and order and ensure peace and harmony in the state,” he said. He sought to dismiss apprehensions that the situation could go out of hand and lead to a repeat of 1990 when the entire Kashmir Pandit community was forced to leave the Valley. “We will not allow repetition of 1990. We will not allow forced migration. We will not allow forced resettlement,” he asserted.

http://www.thehindu.com/news/national/will-not-allow-repeat-of-1990-in-jk-chidambaram/article5015421.ece?ref=relatedNews

[12] Hurriyat hardliner Syed Ali Geelani called for a complete shutdown on August 15 and 16 demanding immediate dissolution of village defence committees (VDC). Geelani said RSS and VDC have virtually waged a war against Muslims in Jammu and planned “ethnic cleaning” in the area. “Omar Abdullah is pleading for his wrongdoings and providing a clean chit to culprits involved in arson, rape and killing,” Geelani said in a statement.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[13]  “In the meanwhile, the rioters had a free run. If the authorities had acted in time lives and property could have been saved and situation could have been brought under control. There are reports that activists of the BJP, RSS (and) VHP are fanning out and inciting people to attack houses and shops owned by the minority community,” a statement from the Communist Party of India-Marxist said.

http://www.firstpost.com/india/kishtwar-live-relief-for-thousands-of-pilgrims-as-amarnath-yatra-resumes-1024775.html

 

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)

Curfew-in-Kishtwar-as-riot-toll-rises-to-two

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்ன்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன.

Warning to Hindus by the Tigers of Allah

இங்கு “ஒரு பருக்கை” என்பது, முஸ்லிம்களுக்கு எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் ஒரு காரணம் சொன்னால், மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

  • இந்துக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது,
  • பெண்கள் பர்தா அணிந்து கொள்ளவேண்டும்,
  • தொழுகை நேரத்தில் அவர்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது,
  • அவர்கள் கடைகளைக் கூட மூடி வைக்க வேண்டும், ஏனெனில், திறந்து வைத்தால் மக்கள் நடமாட்டம் இருக்கும்,
    • போக்குவரத்து இருக்கும், சப்தம் வரும்,
    • அதனால் அவர்களது கவனம் சிதறும்,
    • தொழுகைக்கு பாதிப்பு ஏற்படும்,
    • இல்லை தெருக்களில் ஆக்கிரமித்டுக் கொண்டு தொழுகை செய்ய முடியாது

என்று காரணங்களை ஒருபக்கத்தில் அடுக்கிக் கொண்டே போவார்கள். மறுபக்கத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால், வெளியேறுங்கள் என்று அறிக்கைகள் விடுவார்கள்; துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பார்கள்; மசூதிகளினின்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்பார்கள். பிறகு,

  • இந்து பெண்களை கலாட்டா செய்வது
    • பயமுறுத்துவது
    • பின்தொடர்வது
    • காதலிப்பேன் என்பது[1]
    • மணந்து கொள் என்று வற்புறுத்துவது[2]
    • இந்துக்களை மிரட்டுவது
      • நான்கு-ஐந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மிரட்டுவது
      • மதம் மாறச் சொல்லி மிரட்டுவது.
      • வீடு, சொத்துக்களை விற்றுவிடு என்பது
        • கடைகளில் வந்து மிரட்டுவது
        • வாசல்களில் இடைஞ்சல்கள் செய்வது
        • கோழி, ஆடு அறுப்பது

என பலவழிகளில் தொந்தரவு கொடுத்து, மிரட்டி, வெளியேற வைப்பார்கள்[3]. மீறி இருப்பவர்கள், கொல்லப்படுவார்கள். அவர்களின் மனைவி-மகள்கள் கடத்தப் படுவார்கள்; கற்பழிக்கப்படுவார்கள், கொல்லப்படுவார்கள். இப்படி தொடர்ந்து நடக்கும் குரூரக் கொடுமைகள் தாங்காமல் ஓடியே போய்விடுவார்கள்[4]. அவ்வாறுதான், காஷ்மீரத்திலிருந்து இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். இருக்கும் இந்துப் பெண்களுக்கும் சட்டரீதியில் பிரச்சினை ஏற்படுத்தினார்கள்[5]. காஷ்மீரப் பெண், காஷ்மீர ஆணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்[6] என்று மசோதாவை எடுத்துக் கொண்டு வந்தார்கள்[7]. நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்தும் பீதியைக் கிளப்பியுள்ளார்கள்[8]. தமிழக முஸ்லிம்களும் இவர்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட மாட்டார்கள், போராட்டம் நடத்த மாட்டார்கள்.

Warning to Hindus by the Tigers of Allah.2

ஈத் – ரம்ஜான் என்று வைத்துக் கொண்டு அரங்கேற்றப் பட்ட நாடகம்  (09-08-2013):  “இஸ்லாம்” என்ற அமைதி, ஏன் யாருக்கும் “அமைதியை” தருவதில்லை என தெரியவில்லை. காஷ்மீரைப் பொறுத்த வரைக்கும், ரம்ஜான், ஈத், என்ற சாக்கு வைத்துக் கொண்டு, வெள்ளிக் கிழமைகளில் ஜிஹாதிகள் இந்துக்களைத் தாக்குவதை புண்ணியமாக கருதுகின்றனர். கிஷ்த்வாரில், பன்டிர்னா, ஹுல்லார், குலீத் முதலிய இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள், ஈத்-உல்-பித்ர் தொழுகைக்காக சௌகன் மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பாகிஸ்தான் கொடிகளை கைகளில் உயரப் பிடித்துக் கொண்டு, இந்தியாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனைத்தான், இங்கிருந்த மக்கள் தட்டிக் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் ஆகிவிட்டார்கள், ஏனெனில் முஸ்லிம்கள் தட்டிக்கேட்கமாட்டார்கள். கேட்டால் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பார்க்கள். இப்படி உரிமையுடன் வார்த்தையில் ஆரம்பித்த வாக்குவாதம், கற்களில் முடிந்திருக்கிறது. பிறகு கலவரமாகி விட்டது[9]. சில வாரங்களுக்கு முன்னர் இங்கு யாசின் மாலிக், சபிர் ஷா போன்ற பிரிவினைவாதிகளும் வந்து சென்றுள்ளனர். இது ஒரு பக்கம்.

Kishtwa rioters with PAKI flags

எங்களை கேட்க நீங்கள் யார்?: இன்னொரு பக்கம், காஷ்மீரிலிருந்து இந்துக்களை எப்படி விரடியடித்தார்களோ, அதே முறையை ஆரம்பிக்க மேற்குறிப்பிடப் பட்டபடி ஒத்திகையை ஆரம்பித்தார்கள். 09-08-2013  வெள்ளிக்கிழமை அன்று அப்படித்தான் முஸ்லிம்கள் அடாவடித்தனமான கட்டளை போட்டார்கள். ஆனால், இவர்கள் “ஈத்” ஊர்வலம் என்று தெருக்களில் கூட்டமாக சென்றார்கள். அப்பொழுது, தெருவில் சென்றுக் கொண்டிருந்த, சில இளைஞர்களை நிற்கச் சொன்னார்கள். அவர்களில் சிலர் இந்துக்கள் என்றதும், என்ன ஊர்வலத்தை தொந்தரவு செய்கிறீர்களா, என்ன கொழுப்பு என்று திட்டி, அடிக்க வந்து விட்டார்கள். தடுக்க வந்தவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி மறுபக்கம் கலவரம் ஆரம்பித்தது.  அதாவது கலவரத்தை ஆரம்பிக்க இப்பட்டி வம்பு செய்யவேண்டும்.

Kishtwa rioters with PAK flags

முஸ்லிம்கள் திட்டமிட்டு ஆரம்பித்த கலவரம்: உடனே முஸ்லிம்கள் இந்துக்களின் கடைகளைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். 50ற்கும் மேற்பட்ட இந்துக்களின் கடைகள் நாசமாகின என்ற 3-4 முஸ்லிம் கடைகள் தாம் பதிக்கப்பட்டன (13-08-2013 அன்று 120 என்று உயர்ந்து விட்டன). இதிலிருந்தே, திட்டமிட்ட செயல் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்துக்கள் கிஷ்த்வாரில் வருடாவருடம், “மைசைல் யாத்திரை” என்று செல்வார்கள். முஸ்லிம்கள் அவர்களையும் விடவில்லை. தாக்குதல்களில் இந்து யாத்திரிகர்களில் வண்டிகள் சேதமடைந்தன. இப்படி கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீஸார் தட்டிக் கேட்கவில்லை.

Location of Kisthwar in J-K and its importance

போலீஸாரும் கலவரத்தில் சேர்ந்து கொண்டார்கள்  (08-08-2013): இவற்றையெல்லாம் போலீஸார் பார்த்துக் கொண்டு இருந்தனர். உதவிக்குக் கேட்டும் ஒன்றும் செய்யவில்லை, சும்மாவே இருந்தார்கள். அதுமட்டுமல்லாது, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர்[10]. இவர்கள் வியாழக்கிழமை இரவே, இந்து வீடுகளின் மீது கற்களை எறியும் போது, கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும்,  உமர் அப்துல்லா கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

 

உமர் அப்துல்லா ஆடிய நாடகம்: இங்கு 60% முஸ்லிம்கள், 40% இந்துக்கள் இருக்கின்றார்கள். கடந்த தேர்தலில் பிஜேபியின் வேட்பாளர் சுனில் சர்மா சுமார் 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், சஜன் அஹமது கிச்சுலூ [Sajad Ahmad Kichloo] என்ற தேசிய மாநாடு கட்சி வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.  வருடாவருடம், “ஈத்” பண்டிகைக்கு முன்னர் இங்கு அமைதி குலைக்க வேலைகள் நடந்து வருகிறது என்பது தெரிந்த விஷயமே என்கிறார்கள்[11]. அதாவது, அப்படி நடக்கும் என்று தெரிந்தே இருக்கிறது. உமர் அப்துல்லா ஊடகங்களில் அமைதியாக இருங்கள், வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்[12]. ஒரு இந்து, ஒரு முஸ்லிம் கலவரத்தில் கொல்லப்பட்டார்களாம். இரு போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து, வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்களாம். “ஒரு இந்து-ஓரு முஸ்லிம்” நீக்கப்பட்டதால், இன்னொரு  “ஒரு இந்து-ஓரு முஸ்லிம்” போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்[13]. முதலமைச்சராக இருப்பதினால், இவருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்துதான் உள்ளது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல், அருண் ஜெயிட்லி கிஷ்த்வாருக்கு வருகிறார் என்று அறிந்ததும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அவரை விமானநிலையத்திலிருந்து அப்படியே திருப்பி அனுப்பப் பட்டார்[14]. வியாக்கிழமை அன்றே இவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரத்தைத் தடுத்திருக்கலாமே? அப்படியென்றால், கலவரம் நடந்தால், அரசியலாக்கலாம் என்ற எண்ணம் உமருக்குத்தான் உள்ளது என்றாகிறது.

Kishtwa riot - perpetrators and actors

உமரின்டுவிட்டகுறும்பு, வம்பு, குதர்க்கம்: உமர் திடீரென்று காஷ்மீரின் “திவிஜய சிங்” ஆகிவிட்டார், இல்லை அவரையும் மிஞ்சி விட்டார். அருண் ஜைட்லியை திரும்ப அனுப்பியதல்லாமல், டுவிட்டர் மூலம் சீண்டிய்யுள்ள்ளார். 2002 என்று சொல்லி வம்புக்கு இழுக்கிறார்.

Omar Abdullah        ✔ @abdullah_omar

Would Jaitley be so kind as to inform Parliament whether the Gujarat Home Minister or MOS Home resigned or even offered to in 2002!

1:43 PM – 12 Aug 2013

 

Omar Abdullah        ✔ @abdullah_omar

3 unfortunate deaths – 1 Hindu, 2 Muslim & we’ve a judicial inquiry with my Minister resigning. Would the BJP care to recount 2002 response.

1:45 PM – 12 Aug 2013

 

Omar Abdullah        ✔ @abdullah_omar

Oh that’s right they can’t because their star PM hopeful waited days to call out the army & has yet to apologise. Hypocrites.

1:47 PM – 12 Aug 2013

 

இப்பொழுது, அவரது உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய்ட்துள்ளாராம். பிஜேபி ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். “வேடதாரிகள்” என்று விமர்சிக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

13-08-2013


[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[9] Official sources said people from the peripheral villages of Bandirna, Hullar and Kuleed were heading for the spacious Chowgan Grounds to join congregational Eid-ul-Fitr prayers around 10 a.m., when a section of local Hindus objected to their pro-azadi slogans. What began as an altercation culminated in a major clash in which people from both sides resorted to intense stone pelting.

http://www.thehindu.com/news/national/curfew-in-jk-after-communal-clashes/article5006660.ece

[10] Even as over 10,000 people performed Eid prayers, some miscreants ransacked commercial properties and set shops and vehicles on fire. The district headquarters turned into a battlefield with even government-controlled Village Defence Committee (VDC) members and Special Police Officers joining the violence, in some cases even using firearms. Private firing with .12 bore guns was also reported. Some VDC members and SPOs had also vitiated the atmosphere, a few of whom were caught red-handed throwing stones at select houses on Thursday night.

http://www.thehindu.com/news/national/curfew-in-jk-after-communal-clashes/article5006660.ece