Archive for the ‘கற்பின் நிறம்’ Category

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

ஏப்ரல் 24, 2012

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

நித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்! அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.

அபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.

அரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.

சிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை! இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.

வேதபிரகாஷ்

24-04-2012


[2] வேதபிரகாஷ், நித்தியானந்தாதமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,

[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா!, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/

[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/07/நான்-அவநில்லை-நிதான/

[9] தினமலர், ஏடாகூடசி.டி.,யில்சிங்விஎக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST;  சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp?Id=450752

சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!

ஒக்ரோபர் 27, 2010

சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!

திஹார் ஜெயிலில் இருந்த சூஸன்னா அருந்ததி: மே மாதம் 2002ல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக தீஹார் சிறையில் அடைக்கப்பட்டது நிறையபேர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்[1]. சுப்ரீம் கோர்ட் ஆவணங்களை இங்கு பார்க்கலாம்[2]. ஆனால், அத்தகைய தண்டனைப் பெற்றும் அருந்ததி புகழுக்காகவும், பணத்திற்காகவும் அலைகின்ற ஆளாகத்தான் உள்ளார். நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி!

Susanna Arundhati Roy young energetic

Susanna Arundhati Roy young energetic

ஒழுக்கம் ஏன் தேவை? பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவர்களுக்கு,   நாட்டின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு,……………. தனி நபர் ஒழுக்கம் ஏன் அவசியம் தேவை என்று சூஸன்னா அருந்ததி மூலம் வெளிப்படுகிறது. ஏனெனில், –

  • குடிப்பது எங்களது உரிமை,
  • கிளப்புகளில் ஆடிப்பாடுவது எங்களது உரிமை,
  • போதை மருந்துகள் உட்கொள்வது எங்களது உரிமை,
  • திருமணம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது எங்களது உரிமை,
  • பலருடன் உடலுறவு கொள்வது,
  • களவியல் செய்வது…………..முதலிவயவும் எங்களது உரிமை,

என்று உரிமைகளை நீட்டிக் கொண்டே போகலாம்! ஆனால், விபச்சாரிகள் எப்படி பத்தினித்தன்மையைப் பற்றி பேசமுடியும்? நாத்திகவாதிகள் எப்படி ஆத்திகத்தைப் பற்றி பேச முடியும்? அங்குதான் பிரச்சினை வருகிறது.

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually

சூஸன்னா அருந்ததியின் பின்னணி: கத்தோலிக்க சிரிய குடும்பத்தில் பிறந்த அருந்ததி, சிறு வயது முதல்  என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. அம்மாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார். பணத்திற்கும் வசதிற்கும் குறைவில்லை. எப்பொழுதுமே “அனுபவித்தல்” தான்! மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்!

Gerard da Cunha- the first husband

Gerard da Cunha- the first husband

 

Susanna with Pradip Kishen second husband 

Susanna with Pradip Kishen second husband

திருமணங்கள் தோல்வியில் முடிந்தன: முதலில் கட்டுமானயியல் படிக்கும் போது ஜெரார்ட் ட குன்ஹா என்பரை காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் மூழ்கியிருந்த இருவருக்குமே திருமணம் கசந்தது. ஒருவர் சுதந்திரத்தில் அடுத்தவர் நுழைவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இருவருக்குமே ஏராளமான நண்பர்கள், இரவு பார்ட்டிகள், “அனுபவிப்புகள்”……………………., விளைவு விவாக ரத்துதான்! அடுத்ததாக, சினிமா இயக்குனரான பிரதீப் கிஷண் என்பவரை 1984ல் மணந்தார். இங்கேயும் அதே பிரச்சினைதான்! ”……………………., விளைவு விவாக ரத்துதான்! இதெல்லாம் உச்சத்திலும், நீச்சத்திலும் சகஜமானதுதான்!

சூஸன்னா அருந்ததி ராய், ஒரு தோல்வியடைந்த மனித ஜீவன்: இவர்கள் எல்லோருமே தமது வாழ்க்கையில் அதிக அளவில் தோல்வி அடைந்து, விரக்தியாகி, தற்கொலையே செய்து கொள்ளும் நிலையடைந்த பின்னர், “இதற்கு பதிலாக அது” என்ற மனோபாவத்தில், சமூகத்தில் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டேயிப்பதை வழக்கமாகக் கொள்வர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றுவர் அல்லது மற்றவர்களால் தேவைக்காக அழைத்து வைக்கப் படுவர். பிரச்சினையைக் கிளப்பி விடுவர். பிறகு சில ஆண்டுகள் கணக்கில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. சூஸன்னாவும் அந்த மாதிரிதான்!

Susanna Arundhati Roy with Maoists

Susanna Arundhati Roy with Maoists

மாவோயிஸ்ட்டுகளுடன் சூஸன்னா, இவ்வாறு சகஜமாக இருக்கும்போது, “ஏன் இப்படி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறீர்களே?……….” என்று கேட்டாரா அல்லது……………..

அழகு அழகென்றே கருத முடியாது………………………., அதன் பின்னே ஆபத்து இருக்கலாம். சூஸன்னா அது மாதிரிதான் போலும்…………………….

வேதபிரகாஷ்

27-10-2010


 

[2] http://www.narmada.org/sc.contempt/

‘Contempt of Court’ case against Arundhati Roy 

On March 6th, 2002, the Supreme Court issued its judgement on the case of criminal contempt of court by Arundhati Roy. On this page, we’ve provided some background on the issue, appeals for action issued before March 6th, analysis of the issue, and media coverage of the same.

Appeal for action and background of the case:

The document titled Arundhati Roy & Criminal Contempt of the Supreme Court of India provides a good background of the contempt case: the events that led to the filing of the first criminal contempt case against Prashant Bhushan, Medha Patkar, and Arundhati Roy; the subsequent dropping of charges against Prashant Bhushan and Medha Patkar; and the filing of a second criminal contempt case against Arundhati Roy.

However, this is not the first time that the Supreme Court acted in this manner. Earlier in 1999, it took offense with Arundhati Roy’s essay The Greater Common Good and also with the statements of the NBA and deliberated for a while whether to charge them with a contempt of court. This issue is covered in the documents listed here: