Archive for the ‘அபுசலீம்’ Category

தாவூத் இப்ராஹிமின் நண்பர், 2ஜி மற்றும் கிரிக்கெட் ஊழலில் சிக்கியுள்ளவர், ஷிண்டேயாவால் தப்பிச் செல்ல விடப்பட்டாரா?

ஜனவரி 16, 2014
தாவூத் இப்ராஹிமின் நண்பர், 2ஜி மற்றும் கிரிக்கெட் ஊழலில் சிக்கியுள்ளவர், ஷிண்டேயாவால் தப்பிச் செல்ல விடப்பட்டாரா?தாவூத்இப்ராகிமைபிடிக்கஅமெரிக்கஉளவுஅமைப்புடன்இணைந்துநடவடிக்கைமேற்கொள்ளப்படும்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, “பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்[1]. இது குறித்து, ஆர்.கே.சிங்கிடம் கருத்து கேட்ட போது,  “டில்லி  போலீஸ்  வசம்  சிக்கிய,  தாவூத்  இப்ராகிம்  கூட்டாளியை  தப்ப வைத்ததே,  ஷிண்டே தான்.  கிரிக்கெட்  சூதாட்ட  புகாரில்  சிக்கிய  அந்த  நபரிடம்,  விசாரணை  நடத்த  விடாமல்,  டில்லி  போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது, தாவூத் இப்ராகிமை பிடிக்கப் போகிறாரா?’ என்றார். மேலும் அவர் கூறும் போது, “டில்லி  போலீஸ்  செயல்பாட்டில்,  அடிக்கடி  தலையிடும்  ஷிண்டேயின்  வீட்டிலிருந்து,  துண்டுச்சீட்டு,  மத்திய  உள்துறைக்கு  அனுப்பி  வைக்கப்படும்.  அதில்,  அதிகாரிகள்  பணியிட  மாற்றம்  போன்ற, பல கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கும்’ என்றார். மேலும் அமெரிக்க உதவியுடன் தாவூத் இப்ராஹிமைப் பிடிப்போம் என்று சொல்வதும் பொய், ஏனென்றால், அமெரிக்கா அத்தகைய     சம்மதத்தைக் கொடுக்கவில்லை, ஷிண்டே பொய் சொல்கிறார் என்றும் கூறியுள்ளார்[2]. இதை அறிந்த, பா.ஜ., தலைவர்கள், அமைச்சர் ஷிண்டேவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, 15-01-2014 அன்று வலியுறுத்தினர்[3].ஷிண்டேவிற்கு சவால் விடுத்த சோடா ஷகீல்: சென்ற புதன் கிழமை 09-01-2014 அன்று சோலாப்பூரில், ஷிண்டே  இவ்வாறு கூறியபோது, சோடா ஷகீல், “அவருக்கு எங்களது வாழ்த்துகள்! முன்னா பாயைப் பிடியுங்கள் பார்ப்போம் என்றுதான் சொல்கிறோம்”, என்று சவால் விடுத்ததாக செய்திகள் வந்தன. ஷகீலே ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது[4]. தாவூத்  இருக்கும் இடமும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், ஷிண்டே, அவன் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லிவருகிறார். இத்னால் தான் சோடா ஷகீல் கிண்டல் அடித்துள்ளான். மேலும் மஹாராஷ்ட்ர அமைச்சர்களுக்கும் தாவூத் கூட்டத்திற்கும் தொடர்பு இருந்து கொண்டுதான் வந்துள்ளது. சினிமா-அரசியல்-கிரிக்கேட்-சூதாட்டம் என்ற வலையில் அநேக பிரபலங்கள் சிக்க்யுள்ளன.

சாஹித்பல்வா, கருணாநிதி குடும்ப விவகாரம், 2ஜி தொடர்பு: ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய தொழில் அதிபரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் குற்றம் சாட்டி இருந்தார். அவருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5]. பிரபல தொழிலதிபரிடம், ஐபிஎல் சூதாட்டம் குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தவிருந்த நிலையில் அதை ஷிண்டே நேரடியாக தலையிட்டு தடுத்ததார் என்பது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அவரது இந்த புகார் டெல்லி அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அந்த தொழில் அதிபர், 3ஜி ஊழலில் சிக்கியுள்ள  சாஹித் பல்வா என்றும் சொல்லப் படுகிறதுசீவருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை சுப்ரமணிய சுவாமி தனது வழக்கில் எடுத்துக் காட்டியுள்ளார். இதைத் தவிர குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இங்கிங்கு “போஸ்டிங்” தரவேண்டும் என்று சிட்டுக்சளைக் கொடுத்து, சிபாரிசு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கும் ஷிண்டேவிற்கும் வேறுபாடு இருந்தது தெரிந்த விஷயமே என்றும், இது பற்றி தான் ஷிண்டே அமைச்சகம், பிரதமமந்திரி முதலியோரிடம் தெரிவித்துள்ளாதாகவும் கூறியுள்ளார்.

ஷிண்டே மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்: ஆர். கே. சிங், ஷிண்டேவின் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்கள்:

HERE IS YOUR 10-POINT CHEAT-SHEET FOR THIS BIG STORY[7]:

  1. The former Home Secretary claims Mr Shinde’s alleged malpractices included encouraging and facilitating corruption in the assigning of important police posts.
  2. Mr Singh says that contrary to what Mr Shinde said last week, the US has offered no help in tracking down terrorist Dawood Ibrahim and bring him back to India from Pakistan.
  3. “Even if an agency belonging to another country agrees to help us in a mission on a third country’s soil, this should not be made public. The FBI has made no such commitment, at least as long as I was there. Dawood is in Pakistan, under ISI’s protection and to say he will be arrested with the help of FBI is ridiculous,” he said on Tuesday. (Dawood Ibrahim in Pakistan, joint efforts with US to nab him: Sushil Kumar Shinde)
  4. Mr Singh, who retired as Home Secretary in June, has also accused the Home Minister of shielding a Mumbai-based businessman close to Dawood Ibrahim and preventing the Delhi Police from interrogating him in connection with match-fixing in the Indian Premier League.
  5. He claims that the same businessman is linked to the telecom or 2G scam, and that Mr Shinde tried to protect him in that scandal as well.
  6. Mr Singh joined the BJP last week and is allegedly interested in running for parliament from Bihar.
  7. “If Mr Shinde is found to have intervened in the match-fixing probe, he needs to be sacked immediately,” said the party’s Ravi Shankar Prasad.
  8. But the Congress and others have asked why Mr Singh chose to keep his silence when he was in office if he was aware that his boss was violating rules.
  9. Why did he not put it on record when he was in service? Why did he not meet the Cabinet Secretary and PM?” asked union minister Manish Tewari.
  10. Former top cop and anti-corruption activist Kiran Bedi made a similar point, “What did you do as the Home Secretary? Did you tell the PM of the unlawful instructions? If not then you’re at fault. If you get any unlawful orders complain to the higher officials. Don’t say things after retiring.”

 

சிறுபான்மைசமூதாயவாலிபர்களைகைதுசெய்யும்போதுகவணமாகஇருங்கள்முதல்மந்திரிகளுக்குஷிண்டேஎச்சரிக்கை[8]: 2014ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மை சமூதாயத்தினரை இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி  சுஷில்குமார் ஷிண்டே, சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்த வாலிபர்களை கைது செய்யும் போது மிகவும் கவணமாக இருங்கள் என்று மாநில முதல் -மந்திரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மையினர் என்பவர்கள் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை. குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் உடனடியாக விடுவித்து விடுங்கள் என்று நாங்கள் அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று ஷிண்டே கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களில் உள்ள ஒரு ஆலோசனை குழுவை நியமிக்க ஆராய்ந்து வருவதாக ஷிண்டே கூறியுள்ளார். இந்த குழு பயங்கரவாத தடுப்பு சட்ட வழிகாட்டுதல் படி அமைக்கப்படும் என்று ஷிண்டே கூறியுள்ளார்.

ஷிண்டேவிற்கு எதிராக பிரதமமந்திரிக்கு மோடியின் கடிதம்: மாநிலங்களுக்கு, இத்தகைய அறிவுரைக் கடிதத்தை அனுப்பியுள்ள ஷிண்டேவிற்கு எதிராக பிரதமமந்திரிக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், குற்றவாளிகளை மதரீதியில் காண்பது என்பது தவறு. கிரிமினல் சட்டம் என்பது அனைவருக்கும் பொது, அதில் பாரபடசம் காண்பது என்பது இயலாது, தவறும் ஆகும் என்று எடுத்துக் காட்டியுள்ளார். “மத்திய  உள்துறை  அமைச்சரும்,  காங்.,  மூத்த  தலைவருமான,  சுஷில் குமார் ஷிண்டே,  கடந்த வாரம்,  ஒரு  அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்.  அதில், நாடு  முழுவதும்  உள்ள  சிறை களில்,  சிறுபான்மை  சமூகத்தை  சேர்ந்த இளைஞர்கள்,  எந்தவித விசாரணையும்  இல்லாமல்,  பல ஆண்டுகளாக  வாடுவதாகவும்,  அவர்கள்  பிரச்னைக்கு  தீர்வு காண,  ஒரு குழுவை  அமைக்க வேண்டும்  என்றும், மாநில  அரசுகளை  வலியுறுத்தியுள்ளார்.  அவர்,  சிறுபான்மை  சமூகத்துக்கு மட்டும்,  உள்துறை அமைச்சரல்ல;  நாட்டில் உள்ள அனைத்து  பிரிவினருக்கும்,  உள்துறை அமைச்சர்.  எனவே, சிறுபான்மையினர்  நலனை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் நலனிலும்,  அவரை கவனம் செலுத்தும்படி  அறிவுறுத்துங்கள். தேர்தலில்,  சிறுபான்மை  சமூகத்தின்  ஓட்டுகளை  பெறுவதற்காக,  இப்படி அரசியல்  நாடகம் நடத்துகிறார்.  அவரின் கருத்துக்களும், ஆலோசனைகளும், இதற்கு முன், எந்த ஒரு அமைச்சராலும் கூறப்படாதவை. அவரின் கருத்துக்கள் விசித்திரமாக உள்ளன. இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.குற்றத்தை யார் செய்தாலும், குற்றம் குற்றமே. இதில், மதம், எங்கு வந்தது? மதத்தை அடிப்படையாக வைத்தா, ஒருவரை குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வது? நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக, சுஷில் குமார் ஷிண்டே, கருத்து தெரிவித்துள்ளார்”, இவ்வாறு, அதில், நரேந்திர மோடி எழுதியுள்ளார்[9].

உளறுவாயரா அல்லது அவ்வாறு நடிக்கிறாரா?: ஷிண்டே உஷாராண உள்துறை அமைச்சராக இல்லாமல், தூங்குமூஞ்சி – உளறுவாய் அமைச்சராகத்தான் இருந்துள்ளார்:

  1. கான்பூரில் குண்டு வெடிப்பு நடந்தபோது, கங்கணாவுடன் சேர்ந்து கொண்டு சிடி வெளியீட்டு விழாவில் இருந்தார்.
  2. ஜெயாபச்சன், அசாம் வன்முறை, கலவரம் பற்றி கேள்வி எழுப்பியபோது, அதெல்லாம் சினிமா விசயமல்ல என்று எஅக்கல் அடித்தார்.
  3. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து தீவிரவாத இயக்கங்கள் என்று சொல்லி, வாபஸ் வாங்கினார்.
  4. சரத் பவார் பிரதமராக வந்தால் மகிழ்ச்சி என்றார், பிறகு நான் அவ்வாறு சொல்லவில்லை என்று ஜகா வாங்கினார்.

எது எப்படியாகிலும் காங்கிரஸில் ஏகப்பட்ட “ஜோக்கர்கள்” (திக் விஜய் சிங், ஷகீல் அஹமது, பேனி பிரசாத் வர்மா) போல விஷமிகள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன வேண்டுமானாலும்  பேசுவார்கள், ஆனால், தமது பதவிக்குக் கூட மரியாதை கொடுக்க மாட்டார்கள் என்ற தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 16-01-2014


[4] Chhota Shakeel, the chief lieutenant of Dawood, told dna: “Let him (Shinde) try his best. I will only tell him Lage Raho Munnabhai.” Shakeel himself is believed to be based in Pakistan, but away from his boss, who is suspected to be hiding in the Swat Valley which is under the Taliban’s control. The Inter-Services Intelligence (ISI) is believed to be taking extra precautions to keep Dawood’s location a top secret.

http://www.dnaindia.com/mumbai/report-sushilkumar-shinde-knows-where-dawood-ibrahim-is-lage-raho-munnabhai-scoffs-chhota-shakeel-1947632

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!

ஜூலை 27, 2010

ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!

அபுசலீமுக்கு அற்புதமான உபசரிப்பு: “மாமியார் வீடு” என்று கிண்டலாக தமிழில் சொல்வார்கள், அதாவது, மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு சென்றால் கொண்டாட்டம்தாம், எதுவேண்டுமானாலும் கிடைக்கும், ஜாலியாக வாழ்க்கை நடத்தலாம். அதேபோலத்தான், சிறையில் அபுசலீமுக்கு ராஜபோக வாழ்க்கையாம், கேட்டால் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்களாம், ஜெயில் ஊழியர்கள், அதிகாரிகள்,  ரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள்[1], ஐந்து நடசத்திர சுகபோக வாழ்க்கை[2] – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்!

அபுசலீமைத் தாக்கிய முஹமது தோஸாவின் வாழ்க்கை: அதேபோலத்தான், அவனைத் தாக்கிய முஹமது தோஸாவுக்கும்! அவன் அறையில் 15 நாட்களுக்கு வேண்டிய பழங்கள் அலமாரியில் அடுக்கி வைத்திருந்ததை மஹாரஷ்டிரா அமைச்சரே பார்த்தாராம்[3]. அவர்களுடைய பாத்ரூம்-கக்கூஸுகள் ஐந்து நடசத்திர ஹோட்டல் மாதிரி இருந்தனவாம்[4]. சில நேரங்களில் கேட்ட சோப்புகள் கூட கொடுக்கப்பட்டனவாம்!

சசாப்புக்காரன் கசாப் முன்பு சென்ட் கேட்ட மர்மம்: இப்பொழுது தான், கசாப்புக்காரன் கசாப் ஏன் சென்ட் கேட்டான் என்று புரிகிறது. இந்த ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்துதான், மூளைச்சலவை செய்யப் படுகிறார்கள். ஆகையால்தான், சிறுவயதிலேயே, எல்லாவற்றையும் அனுபவித்து ஜாலியான நிலையில் இருக்கும்போது, “போய் குண்டு வைத்து விட்டுவா, இவர்களைக் கொன்றுவிட்டுவா”, என்று ஆணையிடுகிறார்கள். “ஒகே, செய்து விட்டு வந்தால், அது வேண்டும், கிடைக்குமா”, என்றால், “தாராளமாக” என்கிறார்கள். அவன் திரும்ப வரும்போது அது தயாராக இருக்கிறது. ஆக, ஜிஹாதி பயணம் தொடர்கிறது.

காஷ்மீர் தீவிரவாதிகள், கைதிகளுக்கு பெண்கள் சப்ளை[5]: தீவிரவாதிகளை பிடித்து வைத்தால், அவர்களுக்காக பெண்களை அனுப்பி வைக்கும் வேலையும் நடக்கிறது. தீவிரவாதிகளே ஆணையிட்டுக் கேட்டு கலாட்டா செய்கிறார்களாம். பெண்களை மயக்கி பெண்-ஜிஹாதிகளாக மாற்றி தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப் படும் போக்கும் தெரிந்தது. அதில் ஈடுபட்டவர்கள், படுத்தப் பட்டவர்கள் எல்லாமே, இளம் பெண்கள்தாம்!


[1] Sanjeev Shivadekar, Semi-nude pictures found in Salem’s cell, Times of India, http://timesofindia.indiatimes.com/city/mumbai/Semi-nude-pictures-found-in-Salems-cell/articleshow/6221180.cms

[2] Salem gets 5 star facilities in jail: Maha HM, Monday, July 26, 2010,

http://news.oneindia.in/2010/07/26/salem-gets-5-star-facilities-in-jail-maha-hm.html

[3] Staff Reporter, Five-star loo for Salem, stacks of fruit for Dossa, The Hindu,

http://www.thehindu.com/news/national/article535331.ece

[4] Indian Express, Jail lifestyles lavish, will end it, vows govt, http://www.expressindia.com/latest-news/jail-lifestyles-lavish-will-end-it-vows-govt/652085/

[5] வேதபிரகாஷ்,காஷ்மீர் இஸ்லாத்தின் போலித்தனம்: செக்ஸ் வேண்டுமாம், சினிமா வேண்டாமாம்!, http://islamindia.wordpress.com/2010/04/28/காஷ்மீர்-இஸ்லாத்திந்போல/