Archive for the ‘கிண்டல்’ Category

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3)

 

28-08-2013 (புதன்): செவ்வாய்கிழமை (27-08-2013) அன்று நடந்த ஒரு இந்து பெண்ணின் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் உபி மற்றும் மத்திய அரசுகளுக்கு நன்றாக தெரிந்து தான் இருந்தது[6]. ஆனால், பி.டி.ஐ கொடுத்த செய்தியை அப்படியே ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டன. ஆனால், உள்ளூர் செய்திதாள்கள், டிவிசெனல்கள் ஓரளவிற்கு அவர்களால் காட்டமுடிந்ததை காட்டினர். ஆனல், அவை மேலும் கலவரத்தைத் தூண்டும் என்ற நோக்கில் அவையும் கட்டுப்படுத்தப்பட்டன.

 

  1. முதலில் ஒரு இந்து பெண், முஸ்லிம் ஆணானால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்யப் பட்டான்.
  2. தட்டிக் கேட்ட, தடுத்த அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் முஸ்லிம் கும்பல் துரத்திக் கொன்றுள்ளது.
  3. அதில் அந்த இரண்டு இந்து இளைஞர்கள், கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் முஸ்லிம் இளைனைக் கொன்றுள்ளார்கள்.
  4. புகார் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
  5. முஸ்லிம்கள் தாக்கினர் என்பதால் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்துக்களுக்கு புரிந்தது.
  6. “ஜட் / ஜாட்” ஜாதி மக்களிடையே ஜாதி கலவரம் நடந்தது என்று செய்திகள் பரப்பப் பட்டன.
  7. முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்று சொல்லப்பட்டபோது, இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லப்படாமல்“ஜட் / ஜாட்” ஜாதி மக்கள் என்று ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன.
  8. அதாவது, முஸ்லிம்கள் முதலில் ஒரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தார்கள், கும்பலாக சேர்ந்து கொண்டு இரண்டு இந்துக்களைக் கொன்றுள்ளார்கள், கொல்லப்பட்ட இந்து முஸ்லிம் இளைஞனை கொன்றுள்ளான் போன்ற விவரங்கள் மறைக்கப்பட்டன.
  9. இதனால், இந்துக்கள் உண்மையினை அறிவிக்க முயற்சி செய்தனர்.
  10. உடனே சமூக-ஊடகங்கள் எனப்படுகின்ற இணைதள டுவிட்டர் போன்ற முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
  11. உண்மை செய்திகளை வெலியிடாமல், இணைதளத்தில் உள்ளவை எல்லாமே பொ, நம்பவேண்டாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
  12. இதற்கு தேசிய, பிரபலமான ஆங்கில நாளிதழ்களும் ஒத்துழைத்தன.
  13. இதனால் தான், மஹாபஞ்சாயத்து கூட்டப் பட, இந்துக்கள் முடிவு செய்தனர்.

 

இந்த பின்னணியில் தான் புதன்கிழமை நிகழ்சிகள் நடந்துள்ளன.

 

அந்த பெண் என்னவானாள் – எங்கு இருக்கிறாள் என்பது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது: இப்பிரச்சினை எல்லாமே, முஸ்லிம் இளைஞன் முதலில் ஒரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தான் என்றுதான் ஆரம்பித்தது எனும் போது, அப்பெண்ணின் கதி என்னவாயிற்று என்று சொல்லப்படவில்லை. அவள் உயிரோடு உள்ளாளா  இல்லையா அல்லது முஸ்லிம் கும்பல் அவளையும் கொன்றுவிட்டார்களா என்றுமே தெரியவில்லை. ஒருவேளை, போலீசார் உடல்களை வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து உடல்கள் பெறப்பட்டுள்ளன எனும் போது, அதில் அவளது உடலும் இருந்ததா என்ற விசயங்கள் தெரியவில்லை. எனவே, பொறுப்புள்ள ஊடகங்கள், சட்டத்தை அமூல் படுத்தும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட், போலீஸ் அதிகாரிகள் முதலியோர் இத்தகைய உண்மைகளை மறைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குதான், ஒரு பெண் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்யப்பட்டாள் என்ற விசயத்தில் எப்படி எல்லோரும் இரட்டை வேடங்கள் போடுகிறார்கள் என்றும் வெளிப்படுகின்றது.

 

சுடுகாட்டிற்குச்சென்றுஉடல்களைஎரித்துதிரும்பவரும்இந்துக்கள்ஏன்கலாட்டாவில்இறங்கவேண்டும்?: போலீசார் கொல்லப்பட்ட உடல்களை கொடுத்தார்கள். முன்னமே குறிப்பிட்டப்படி “போஸ்ட் மார்டம்” செய்தபிறகு உடல்களை கொடுத்தார்கள் என்று எடுத்துக் கொண்டால், இறந்தவர்கள் யார், எப்படி இறந்தார்கள் என்ற விவரங்கள் பொலீசாரிடம் இருக்கின்றன என்றாகிறது. ஏனெனில், அப்பொழுதுதான் உரியவர்கள் வந்து உடல்களைக் கேட்டிருக்க முடியும், போலீசாரும் கொடுத்திருக்க முடியும். இங்கும் விவரங்கள் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன. இந்துக்களில் சுடுகாட்டிற்கு சென்று திரும்பிய கூட்டத்தினர், நெருப்பை வைத்து எரிக்க ஆரம்பித்தனர், என்று மட்டும் பிறகு செய்திகள் வெளியிடப்பட்டன. அதாவது இந்துக்கள் கலாட்டாவில் இறங்கியுள்ளார்கள். அப்படியென்றால்,ஆவர்கள் ஏன் அந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்க வேண்டும், ஏன் கோபம் அடைந்தனர், எரியூட்ட வேண்டும் என்ற அளவிற்கு குரோதம் எப்படி திடீரென்று வந்திருக்க முடியும்? இந்த தடவை, இதனை “பேக் லாஷ்” [backlash] / “பதிலுக்குப்பதில்” என்று வர்ணிக்கவில்லை. அப்படியென்றால், இந்துக்களின் உணர்வுகள் ஒட்டு மொத்தமாக அடக்கப்படவேண்டும், மறைக்கப்பட வேண்டும் என்று யார், ஏன் நினைக்கிறார்கள்? அவ்வாறே அதிகாரத்தின் மூலம் அடக்கியுள்ளார்கள்?

 

29-08-2013 (வியாழன்): இது இரண்டு சமுதாயத்தினரிடையே கலவரத்தை உண்டாக்கியது. அதாவது, முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் போலும். அதற்குள் ஒரு வழிபடும் ஸ்தலம் அருகே ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது கலவரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கும். ஆனால், இதையும் ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருபெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்று இருந்தாலும், இன்னொரு பெண் கோவிலின் அருகில் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்ற போது கண்டுகொள்ளவில்லை. அதாவது, இங்கும் ஒரு பெண் முஸ்லிம்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்றகிறது. ஆக இரண்டு இந்து பெண்கள் பலாத்காரம் செய்யப் பட்டபோதும், எல்லோரும் உண்மைகளை மறைக்கிறார்கள் அல்லது ஊடகங்களில் வரக்கூடாது என்று பார்க்கிறார்கள்.

 

பெண்கள்கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம்செய்யப்படுவதற்குஅல்ல: வெட்கக்கேடு, மானக்கேடு, கற்பழிப்பாளர்களை துக்கில் போட வேண்டும், அவர்கள் மனிதர்களே இல்லை, கொடிய மிருகங்களை, எங்களை கற்பழிக்காதே, நாங்கள் பற்பழிப்பதற்காக இல்லை, என்றெல்லாம் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, தில்லியில் மற்ற நகரங்களில், ஏன் சென்னையில் கூட ஆர்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், 27-08-2013 அன்றே அத்தகைய நிகழ்சி நடந்துள்ள போது, மேலும் தில்லி கற்பழிப்பு பற்றி ஆர்பாட்டமாக ஊடகங்களில் அலசிக் கொண்டிருக்கும் போது, அப்பெண்ணின் பெற்றொர்களைப் பேட்டிக் கண்டு, அவர்கள், “கற்பழித்தவர்களுக்கு மிகக் கொடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்”, என்று கண்ணீருடன் சொன்னதையெல்லாம் டிவி-செனல்களில் காட்டிக் கொண்டிருக்கும் போது, ஏன் இந்த இரண்டு பெண்களின் நிலைமைய கண்டு கொள்ளவில்லை? ஆசாராம் பாபுவின் விசயத்தில் அந்த அளவிற்கு தினசரி 24 x 7 முறையில் செய்திகளை அள்ளிக் கொட்டினார்களே? பிறகு இங்கு ஏன் அப்படியே உண்மைகளை மறைக்கிறார்கள்?

 

அச்சு, மின்-ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக இருக்கின்றன?: இப்படி ஊடகங்கள் ஏன் செயல் படுகின்றன? யார் அவற்றை ஆட்டி வைக்கிறார்கள்? உண்மை என்று பறைச்சாட்டிக் கொண்டு, தங்களுக்குத் தாமே விளம்பரங்கள் கொடுத்டுக் கொண்டு, பரிசுகளை அளித்துக் கொண்டு வியாபாரம் செய்து வரும் இவர்கள் ஏன் இப்படி பொய்களை சொலிகிறார்கள் என்றெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது.

 

  • ஆசாராம் பாபு விசயத்தில், ஆசாராம் மற்றும் கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் இருவரும் இந்துக்கள்.
  • தில்லி கற்பழிப்பு விசயத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் இந்துக்கள்.
  • மும்பயிலும் அப்படியே.
  • பெங்களூரிலும் அப்படியே.

 

ஆக, இந்துக்கள் எப்பொழுதும் கற்பழித்துக் கொண்டே இருப்பார்கள். இந்துப் பெண்களும் தொடர்ந்து கற்பழிக்கப் படுவார்கள் என்று அறிவுருத்துகிறார்கள் போலும்!

 

ஆனால், மற்ற கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த விசயங்களில் யார் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்?

 

  • திருச்சி மானபங்கம் விசயத்தில், அந்த முஸ்லிம் பெண்ணை அழைத்துச் சென்றது, ஒரு முஸ்லிம் பையன் / காதலன்.
  • இங்கு முசபர்நகரில் இந்து பெண்னை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது ஒரு முஸ்லிம்.
  • முன்பு ஜாபுவா கற்பழிப்பு விசயத்தில், ஒரு கன்னியாஸ்திரீயை இந்துக்கள் கற்பழித்தார்கள் என்று ஓலமிட்டார்கள். ஆனால், அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்றதும் அடங்கி விட்டார்கள்.
  • பிறகு, கந்தமாலில் ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப் பட்டாள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவள் ஏற்கெனவே உடல் உறவு கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அப்படியே அடங்கி விட்டார்கள்.

 

ஆக முஸ்லிம்கள் கற்பழித்தால் யாரும் கேட்கக் கூடாது, முஸ்லிம்கள் கற்பழித்தால் யாரும் கேட்கக் கூடாது, முஸ்லிம்-கிறிஸ்தவ பெண்கள் சம்பந்தப் பட்டிருந்தால் ஊடகங்கள் அமைதியாக இருக்க வேண்டும் அல்லது அடக்கி வாசிக்க வேண்டும். எனவே, இங்கு இந்துக்கள் என்றால் ஒருமாதிரி ஊடகங்கள் செயல்படுகின்றன, இந்துக்கள் இல்லை எனும் போது, அதிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனும் போது வேறுவிதமாக செயல்படுகின்றன, என்று அப்பட்டமாகத் தெரிகின்றது.

 

பத்திரிகாதர்மம்அல்லது செக்யூலரிஸ ஜேர்னலிஸம் இந்துக்களுக்கு எதிராகச் இருக்க வேண்டுமா?: அதாவது “பத்திரிகா-தர்மம்” [journalistic ethics, code of conduct of jouranalists, discipline of media writers / reporters] மறக்கப்படுகிறது. இந்துக்கள் எனும் போது, ஊடக வல்லுனர்களின் ஒழுக்கம், எழுத்தாளர்களின் நடத்தை, செய்தியாளர்களின் யோக்கியதை முதலியவை வேறுவிதமாக, பாரபட்சமாக, திரித்து வெளியிட்டாலும் ஏற்றுக் கொள்லப்படுகின்றன, பாராட்டப் படுகின்றன, ஏன் பரிசு-பட்டங்கள் கூட கொடுக்கிறார்கள். ஏன்?

  • அதுதான் இன்றைய ஊடக செக்யூலரிஸம், மதசார்பின்மையான பத்திரிகா தர்மம் என்றாகிறதா?
  • அத்தகைய போக்கை யார் உருவாக்கியது?
  • மனப்பாங்கை எப்படி கற்றுக் கொடுத்தார்கள்?
  • எந்த ஊடகப் பள்ளியில், பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்கப் படுகிறது?

படிக்கும்போதே, மனங்களில் “கம்யூனலிஸம்” [மதம், மதவேறுபாடு போன்றவை] இருக்கக்கூடாது என்கிறார்கள், ஆனால், அதே நேரத்தில் குறிப்பிட்ட மதத்தைப் பற்றி எதுவும் பேசக்கூடாது, சொல்லக்கூடாது, எழுதக்கூடாது, விமர்சிக்கக் கூடாது என்றால் அது என்ன? ஆனால்,

  • இந்துமதத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
  • நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் முழு உரிமையோடு குறை கூறலாம்.
  • மனித உரிமைகள் போர்வையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
  • ஏன், அடிப்படைவாத, மதவாத, சமயவெறி பிடித்த முஸ்லிம்களே இந்துக்களை அடிப்படைவாதிகள் என்று குறிப்பிடலாம்.
  • கிறிஸ்தவர்களும் அவ்வாறே செய்யலாம்.

ஏனெனில், இவையெல்லாம் செக்யூலரிஸம் ஆகிறது.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013

 

 


[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.

[2] The incident took place in the Jansath area of Muzaffarnagar, 495 km from here, when a youth was caught harassing a girl. Her brother and his friend bashed up the alleged molestor and shot him dead, but were themselves lynched by a mob. Muzaffarnagar’s Senior Superintendent of Police (SSP) Manjil Saini told IANS that Sachin, a resident of Malakpura village was told by his sister hat a boy named Shahnawaz was harrasing her. Enraged at this, he, along with a friend, attacked Shahnawaz with a knife and later shot him. As the two tried to flee the crime scene, they were overpowered by the villagers and were beaten to death. With the news of the killings spreading in the area, people from both sides attacked each other and police reinforcements were rushed to the village.After great difficulty, police managed to take possession of the three dead bodies and bring the situation under control. The bodies have been sent for post-mortem while Provincial Armed Constabulary (PAC) personnel have been deployed in the village.

http://www.mid-day.com/news/2013/aug/280813-three-killed-in-up-after-girls-harassment.htm

[3] Tension prevails in Muzaffarnagar after clash [Last Updated: Wednesday, August 28, 2013, 13:38] Muzaffarnagar: Security has been tightened in Kawal village here where tension prevailed after three persons were killed over a minor dispute, police said here.  Security has been tightened and patrolling has been intensified as tension prevailed in the area. A posse of police have been deployed to maintain law and order, police said.  Three persons were killed over a minor dispute which broke out after two motorbikes had collided with each other at Kawal village yesterday. While victim Qureshi was allegedly stabbed to death by Gaurav and his friend Sachin (25), hearing his cries, locals later rushed to the spot and beat the duo to death. A case has already been registered in this regard. Meanwhile, in a major reshuffle, the Uttar Pradesh government has transferred 25 IPS officers, including Director Generals.  SSP Muzaffarnagar Manjil Saini has been transferred from the district and attached to the DG headquarters, an official spokesperson said today in Lucknow.

[6] Referring to the suspected root of the flare-up, the vulgar remarks passed on a girl on August 27 in Kaval village of Muzaffarnagar and three subsequent murders of people from different communities, she said timely police action could have stopped escalation of tension.

http://www.hindustantimes.com/India-news/Lucknow/Women-raped-by-rioters-in-Muzaffarnagar/Article1-1121326.aspx