Archive for the ‘சர்வதர்ம சமபாவம்’ Category

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மே 7, 2012

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது! ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:

நான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார்! ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:

என்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்!

  “முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா? இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான்! இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.
  • சட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது? அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா?
  • நீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா? இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா? இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா?
  • தேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே?
  • அப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா?
  • பிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது?
  • நாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்?
  • பிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம்? இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா?
  • இந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது?
  • முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்?
Working for people, let EC hang me: KhurshidPTI – Farukkhabad, February 11, 2012

Sticking to his stand on minorities, Congress leader Salman Khurshid has said he would ensure the rights of Pasmanda Muslim community even if the Election Commission “hangs” him[4].

Addressing an election rally in Khatakpur locality on Friday night, the law minister said that EC had

censured him, but even if the “Commission hangs him or does anything else”, he would ensure that people of Pasmanda community get their rights[5].

“Can’t I even say that Pasmanda Muslims would get their due?” he said, adding that Congress was set to hoist the tricolour in the state assembly after 22 years.

The Commission had censured Khurshid for his remarks on sub-quota for minorities, finding them to be a violation of the model code of conduct for elections.

Khurshid, while campaigning for his wife Louise, a Congress candidate from Farrukhabad assembly constituency in Uttar Pradesh, had promised the electorate last month that the party would increase the sub-quota for minorities to 9%, out of the 27% Other Backward Classes (OBC) reservation.

The EC order had come on BJP’s complaint about Khurshid’s remarks, asking the Commission to take action against him for violation of model code of conduct.

பாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை! சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்?

வேதபிரகாஷ்

07-05-2012


[2] “I respect Anna. I am a law minister…as per my understanding a person is hanged in rarest of rare cases, especially relating to murder. “If somone has other knowledge on law, I am prepared to learn from him. I will try to understand more about law,” Khurshid said taking a dig at social crusader Hazare.

http://www.dnaindia.com/india/report_salman-khurshid-takes-a-dig-at-anna-for-his-knowledge-of-law_1684950

டேய், ஒரு நாளைக்கு 15 பேர் சாக வேண்டும்!

ஜூலை 9, 2010

டேய், ஒரு நாளைக்கு 15 பேர் சாக வேண்டும்!

திவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:

ஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.

குலாம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.

குலாம் அஹமது தார்: நான் சொன்னேனே………………

ஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).

குலாம் அஹமது தார்: ஐயா………………

ஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..

குலாம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………

செய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2].

கல்லெரி-கலவரம்-ஹுரியத்-காரணம்

கல்லெரி-கலவரம்-ஹுரியத்-காரணம்

இதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:

Abu Inquilabi: Stone-throwing has started. அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா?.

Suspect: Stone-throwing has started.

தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது.
Abu: Allah be praised.

அபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக!
Suspect: Allah be praised. Today, curfew was imposed at night.

தீவிரவாதி: அல்லாவைப் போற்றுவோமாக! இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
Abu: Yes, I’ve also heard the army has been called.

அபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்?
Suspect: Yes, some troops have arrived.

தீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள்.
Abu: There was no Army earlier…

அபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….?

Suspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police.

தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன.
Read more at: http://www.ndtv.com/article/india/kashmir-more-phone-conversations-prove-instigated-violence-36612?cp

கலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற பிரிவினைவாத, இந்திய-விரோத, இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம்! இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது?

மக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா? ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கோண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

மெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருவர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ஆதரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்?”

மெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.

நிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்?

மெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.

நிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமக் இருக்கிறீர்கள்.

மெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)

ஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே சிசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[1].

பாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்த்ய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:

Transcripts show Hizb activist seeking details from PoK
Press Trust Of India
New Delhi, July 09, 2010; First Published: 18:16 IST(9/7/2010)
Last Updated: 21:21 IST(9/7/2010)
http://www.hindustantimes.com/Transcripts-show-Hizb-activist-seeking-details-from-PoK/Article1-569818.aspx

In clear signs of cross-LoC linkages to the latest trouble in Kashmir, talks intercepted by security agencies reveal how a Hizbul Mujahideen activist based in Pakistan-occupied Kashmir enquires from a local contact about the status of protests and government response. The undated transcripts of the conversation describe a person in Shopian in South Kashmir informing Abdul Inquilabi about protests, curfew and troop movement into Srinagar.

“Kya baat hui hai yaar (what has happened, friend?),” asks Inquilabi, who according to security agencies is a Hizbul Mujahideen activist based in PoK.

“Pata nahi, halat kharab huyi hai (I do not know, the situation has deteriorated),” responds the unidentified person from Shopian, according to the transcripts.

“Yeh Hindustani fauj panga le rahi hai Kashmiriyon ke saath. Yeh kahan Chhodegi inko (The Indian Army is troubling Kashmiris. It will not spare them),” remarks Inquilabi.

“Chhodte nahi yeh (They don’t spare),” is the response.

Then Inquilabi asks whether stone-pelting has begun and the answer is in affirmative.

Inquilabi asks whether a procession is to be taken out on that day and the response is that it is to start at 9 am.

The Shopian-based person says that an announcement had been made in the morning that all should participate in the protest. He then informs that security forces have clamped curfew at night.

Inquilabi says that he has heard about more Army being requisitioned. The response is, “yes, some has reached.”

Inquilabi then asks, “was Army not there earlier?”

His contact replies that it is in some strength in Srinagar, but in Shopian and Pulwama it is CRPF and police.

ஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா? இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளீயே வரமுடியாது. பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது? எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும்? இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை?


[1] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Hurriyat-leader-Wani-held/articleshow/6149661.cms


[1] http://www.ndtv.com/article/india/kashmir-intercept-10-15-people-more-must-be-martyred-36362?cp

[2] http://timesofindia.indiatimes.com/India/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms

[3] http://sify.com/news/home-ministry-says-kashmir-valley-violence-being-planned-instigated-news-national-khis4dedbdd.html

[4] With reports of anti-national elements owing allegiance to the separatists creating unrest in Kashmir, the Centre has already asked the state government to take stern measures. It was claimed by government agencies that the stone-pelters were being paid Rs 300 per day by separatists and militant outfits.

http://www.deccanchronicle.com/hyderabad/kashmir-rebels-wanted-15-killed-fan-trouble-647

[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.

[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.

[7] http://thehindu.com/news/article506279.ece

[8] http://www.tribuneindia.com/2010/20100709/main3.htm

[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.

[10] http://ibnlive.in.com/news/separatist-leaders-behind-kashmir-violence/126253-3.html?from=tn

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

ஜூலை 6, 2010

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

கேரளாவில் இப்படி கலாட்டாவா? கேரளாவில் படிப்பாளிகள் அதிகம், பல மதத்தவர்கள் இருக்கும், அதிலும் “கடவுளுக்கே சொந்தமான இடம்” என்றெல்லாம் கூறப்படுகின்ற நாடு, ஆனால், அந்த கடவுளுக்கு சொந்தமான மாநிலத்தில், கடவுளின் பெயரால், இத்தகைய கைவெட்டும் படலங்கள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? கேட்டுக் கொண்டிருக்கிறாரா? என்ன பதில் சொல்வார்?

பி.காம் வினாத்தாள் பிரச்சினையக் கிளப்பியது: டீ. ஜே. ஜோஸப் தொடுபுழா (இடுக்கி மாவட்டம்) என்ற இடத்தில் உள்ள நியூமேன் காலேஜில் மலையாள மொழி விரிவுரையாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வருட பி.காம் வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முகமது நபியை இழிவுப் படுத்துவதாக உள்ளது என்று முஸ்லீம்கள் ஆட்சேபணைத் தெரிவித்தனர்.

ஜோஸப்-தாக்கப்பட்டது

ஜோஸப்-தாக்கப்பட்டது

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டக் கற்பனை உரையாடல் சித்தரிக்கப் பட்டபோது ஏற்பட்டப் பிரச்சினை: பி. டி. குஞ்சு முஹமது (இவர் பல பரிசுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சி,பி.எம் மின் எம்.எல்,ஏ) என்பரது ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, ஒரு வினா இருந்தது போலும். குஞ்சு முஹமது “கர்ஸோம்” என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நம்பிக்கையில்லாதவன் (protagonist) கடவுளிடம் பேசுவது மாதிரி சித்தரிக்கப் பட்டிருந்தது. ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது மாதிரி உரையாடல் இருக்கும். அந்த கட்டுரையிலிருந்து, ஒரு பத்தியை கமா, புள்ளிகள் முதலியவறை வைத்து, வகைப்படுத்த எடுத்துக் கொண்டார் ஜோஸப். அவ்வாறு செய்யும் போது, அவ்வுரையாடல் கடவுளுக்கும் முகமது நபிக்கும் இடையில் உள்ளது மாதிரி மாற்றியமைதிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது (While reproducing the conversation as a passage for punctuation, Joseph replaced the mad man with Muhammed, thus making it seem like a dialogue between God and Muhammed)[1]. கடவுளுக்கும் முஹமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கற்பனையான உரையாடல் என்பதில் “முஹமத்” என்பதன “முஹமது நபி” என்றே எடுத்துக் கொண்டு முஸ்லீம்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன (In the question paper, he had used a passage about an imaginary dialogue between God and Muhammad, and the students were asked to comment. Certain Muslim organisations, assuming that ‘Muhammad’ in the passage was Prophet Muhammad, took offence and staged protest rallies and clamoured for action against the professor)[2].

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

கல்லூரி தாக்கப்பட்டது: அந்தகல்லுரியின் மீது கற்கள் எரியப் பட்டன. ஜோஸப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினர். அதன்படி, ஜோஸப் கைது செய்யப் பட்டார். பிறகு அந்த கல்லூரியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி அதிகாரம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. ஆனால் கடந்த ஜூலை 4ம் தேதி, ஜோஸப், சர்ச்சிற்குச் சென்று தாய்-சகோதரி இவர்களுடன் திரும்பி வரும்போது, காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு, கத்திகளால் தாக்கப்பட்டார். கால்-கைகளில் வெட்டு விழுந்தன[3].

Joseph-attacked-by-jihadis

Joseph-attacked-by-jihadis

கையை வெட்டியதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது 05-07-2010 அன்று செய்யப் பட்டனர். இதைத்தவிர, தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற 12 நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முண்டெத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் (37) மற்றும் எரமலூரைச் சேர்ந்த ஜாஃபர் (28) கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துவரப்பட்டடு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் ஜோஸப்பின் கையை ஞாயிற்றுக் கிழமை அன்று வெட்டினர் என்று அடையாளங்கணப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய வேதிகை என்ற அமைப்பு போலீஸாரிடம் தமது இயக்க ஆட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர் மற்றும் தாக்கிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொண்டுள்ளனர்[4].


Ashraf and Jaffar, who were arrested in connection with the attack on Professor T.J. Joseph at Muvattupuzha, coming out of a court after being remanded to judicial custody.

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொறுந்தக் குடியதாக இருக்க வேண்டும்: இந்தியாவில், இந்து மதம், இந்துமதக் கடவுளர்கள், ஏன் பெண் கடவுளர்களே, மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக தூஷிக்கப் பட்டுள்ளனர்[5]; விமசர்னம் செய்யப் பட்டுள்ளனர்; ஏன் ஹுஸைன் போன்றவஎகளல் படங்களாகவும் வரைந்துக் காட்டப் பட்டுள்ளன[6]; கருணாநிதி போன்ற கஞ்சிக் குடிக்கும் ஆட்கள் இந்துக்களை “திருடர்கள்” என்றெல்லாம் திட்டியிருக்கின்றனர்[7]. வழக்குகள் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. சட்டம் தூங்கிக் கொண்டே இருக்கிறது[8]. நீதிபதிகள் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்[9]. ஆனால், முஸ்லீம்களோ, சட்டத்தை நேராக கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள். சிறிது காலத்தில் விஷயத்தை மறந்து விடுவார்கள். ஆக, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்றால், இந்தியாவில், ஒரே மாதிரியான குற்றங்கள் செய்யும் போது, அனைவரும் அதே மாதிரித்தான் தண்டிக்கப் பட வேண்டும்[10]. வழக்குகளை நடத்தாமல், கருணாநிதி போன்ற கோழைகள் அமுக்கி வைத்தாலும், அது மாபெரும் குற்றம்தான். அத்தகைய சமத்துவம் இந்தியாவில் வரவில்லையென்றால், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பேசி ஏமாற்றி வரமுடியாது[11]. மக்களும் கொதித்தெழுந்து விட்டால், தங்களது உணர்ச்சிகள், நினைவுகள், மனங்கள் பாதிக்கப் பட்டால், அவர்களும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவர்.


[1] Indian Express, Controversial question paper: Lecturer’s hand chopped off,  http://www.indianexpress.com/news/controversial-question-paper-lecturers-hand-chopped-off/642261/0

[2] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[3] Economics Times, Alleging blasphemy, fanatics hack lecturer’s hand, 5 Jul 2010, 0351 hrs IST,ET Bureau & Agencies

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Taliban-writ-in-Gods-own-country/articleshow/6129310.cms

[4] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[5] நாத்திகம் போர்வையில் எப்படி பலத்ரப்பட்ட சித்தாந்திவாதிகள் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், பாங்களை எடுத்துள்ளனர், வரைந்துள்ளனர்………..என்பவற்றைப் பட்டியல் போட்டுக் காண்பித்தால், பெரியதாக நீண்டுக் கொண்டேயிருக்கும்

[6] இந்த கொடிய காமக்குரூரக் காரனும் இந்திய சட்டங்களினின்று தப்பித்து, துபாயில், தீவிரவாதி போல வாழ்ந்து வரௌவது நோக்கத்தக்கது.

[7] நீதியை, நீதித்தாயை நேராக பார்க்கக் கூட பயந்து சாகும் கோழைகள் இவர்கள், ஆனால், நீதி தேவன் என்றெல்லாம் பேசுவார்கள்.

[8] மது வேறு தாராளமாக ஊற்றிக் கொடுப்பதனால், தமிழகத்தில் கேட்கவே வேண்டாம், மயகத்தில் தான் உள்ளனர். செம்மொழி மாநாடே அத்தகைய மயக்கத்தில் நடத்டப் பட்டது.

[9] நீதிபதிகள் எல்லோரும் அரசியல் கட்சிகள் சார்பில், பரிந்துரை செய்யப் பட்டு அமர்த்தப் படுவதால், நீதிதுறையின் மதிப்பே போய்விட்டது. உதாரணத்திற்கு கே. ஜி. பாலகிருஷ்ணன் ராமர் பாலம் விஷயத்தில் கேட்ட கேள்விகள் முதலியவற்றை நினைவில் கொள்ளலாம். அத்தகைய கேள்விகளை பாலகிருஷ்ணன் முகமதியர்கள் விஷயத்தில் கேட்டிருப்பாரா? இதுதான் நீதியின் லட்சணமா?

[10] ஆனால், இவை நடப்பதில்லை. காஷ்மீரத்திலேயே, இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்த்குப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; அவர்களது கோடானுகோடி சொத்துகள் அபகரிக்கப் படுகின்றன. ஆனால், சட்டம் தூங்கிறது.

[11] உண்மையிலேயே இந்துக்கள் தாம், அவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட காக்கப்படுவதில்லை.

காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே?

ஜூன் 7, 2010

காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே?

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகள் என்றால் இந்துக்களைப் பற்றியும் சொல்லியாஜ வேண்டும். இந்துக்கள் அங்கிருந்து முஸ்லீம்களால் கொடுமைப்படுத்தி விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மாறாக, முஸ்லிம்கள் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை, ஜிஹாதி கொடுமைவாதத்தை வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் பட்டு வருகிறார்கள்.

இந்துக்கள் யாரும் இந்திய அதிகாரத்தை, அதிகாரிகளை, போலீஸ் மற்ற பாதுகாப்பு வீரர்களை, ஜவான்களை எதிர்க்கவில்லை, கொல்லவில்லை, குண்டுகள் வீசி தீவிரவாதம் செய்யவில்லை.

மாறாக முஸ்லீம்கள்தான் அவ்வாறு செய்து வருகிறார்கள்

Roots in Kashmir Tug Hindus Home By LYDIA POLGREEN Published: June 5, 2010

New York Times

http://www.nytimes.com/2010/06/06/world/asia/06kashmir.html

http://www.nytimes.com/2010/06/06/world/asia/06kashmir.html?pagewanted=2

காஷ்மீர-இந்துக்கள்-2010

காஷ்மீர-இந்துக்கள்-2010

SRINAGAR, Kashmir — The ceremony is simple and common. A Hindu priest lights a fire, places some herbs, clarified butter and other offerings atop it and through its peculiar alchemy the smoke purifies everything it touches. But nothing about this Maha Yaghya ritual performed in the once-abandoned Vichar Nag shrine here on a recent Saturday night was simple. A week of downpours left the shrine’s grounds waterlogged and putrid. The wood was wet and the fire would not start. But most peculiar was the ceremony’s location, astride one of the world’s most fractious religious fault lines, between two nuclear-armed neighbors who have fought three wars, two of them over the land on which the shrine sits.

KASHMIR2

KASHMIR2

4,00,000 இந்துக்கள் 3000 ஆகிவிட்டனர், மற்றவர்கள் எங்கே? Twenty years ago, nearly 400,000 Hindus fled the Kashmir Valley, fearful of a separatist insurgency by the area’s Muslim majority. Now they are trickling back, a sign to many here that the Kashmir Valley, after years of violence and turmoil, is settling in to an uneasy but hopeful peace. The valley’s upper-caste Hindus, Pandits as they are known, are reconnecting with their ancestral home, a few to stay and even larger numbers to visit. More than a dozen shrines have reopened in recent years, said Sanjay Tickoo, a Kashmiri Pandit who never left the valley and is now trying to entice those who left to return. Their presence was once part of what made the Kashmir Valley a unique and idyllic patch of India, filled with apple orchards and shimmering fields of saffron framed by spiky, snow-capped peaks. A well-to-do but not overly powerful minority, the Pandits lived for centuries in relative harmony with their Muslim neighbors.

1947 முதல் 1989, அதற்குப் பிறகு: Kashmir’s mosaic of relatively peaceful coexistence first began to crack during the partition of British India, in 1947. But it was more than a decade of insurgency beginning in 1989 that turned the region into the battleground of the fierce rivalry between Hindu-majority India and Muslim-dominated Pakistan, who each control a portion of Kashmir. Though not all fears or tensions from the past have dissipated, almost everyone here professes to want the Pandits to come back to the valley. Because they had lived here for generations, there is no sense that their return is intended to dilute the region’s Muslim majority.

“The overwhelming majority of Kashmiris believe the place is really incomplete without its diversity,” said Omar Abdullah, the chief minister of Jammu and Kashmir. “It is an important milestone in our return to normalcy if they begin to come back.”

M. L. Dhar, a 75-year-old Kashmiri Pandit who lives in a suburb of New Delhi, returned recently to Kashmir for the first time. He was astounded at the warm welcome he received from the valley’s Muslims.

“I have never been as peaceful as I have been here in the last seven days,” he said.

Mr. Dhar lived around the corner from the Vichar Nag shrine and was stunned to find it a wreck. For years troops from the Border Security Force camped out on the grounds of the shrine. They left several years ago, abandoning it to the elements. Today it is withered, all shattered windows and peeling paint garlanded with razor wire.

A group of activists, led by Mr. Tickoo and others, hoped the purification ritual would draw Kashmiri Pandits from outside the valley.

Mr. Tickoo never left the valley. As most of his neighbors packed up to leave in 1990, Mr. Tickoo, then 22, asked his mother if they should go, too.

“She said, ‘Lets wait another week,’ ” Mr. Tickoo said. “That carried from weeks to months to years.”

Last year Mr. Tickoo completed a survey of the remaining Pandits in the valley, counting fewer than 3,000.

“From birth to death Kashmiri Pandits have our own culture, our own rituals,” Mr. Tickoo said. “Outside of Kashmir you cannot be a Kashmiri Pandit.”

இந்துக்கள் ஏன் விரட்டியடிக்கப்பட்டனர்? Why the Pandits fled, and whether their departure was a hasty overreaction or a rational response to a mortal threat, is debated to this day. Dozens of Pandits were killed in 1989 and 1990, according to government records, and anti-Hindu rhetoric from separatist militants was on the rise.

Now, two decades later, both sides of the religious divide wonder whether they erred. Gulam Rasoul, a retired police officer who lives near the newly reopened temple, said both sides shared blame.

“They ran away, and we drove them out,” he said. “Now they regret it, and we also regret the loss.”

He quoted an old Kashmiri saying. “Kashmir is like a Mughal garden,” he said, referring to the immaculately tended gardens, full of roses, lilies and violets that dot the landscape here. “If you have only one tree in the garden it will have no fragrance. When the Pandits left, the fragrance was gone.”

But platitudes belie deep divisions. Many Muslims see Pandits as more loyal to India than to Kashmir, while many Pandits view Muslims as not-so-secret agents of Pakistan.

Some Pandits, especially those who fled farthest from the valley, have never been back and continue to think it is unsafe to return. And they had little financial incentive to come back. Many worked for the government and kept receiving their salaries in exile.

L. N. Dhar, a doctor who lives in New Delhi, left Kashmir with his extended family in 1990. He opened a clinic and settled into an upscale neighborhood in the city’s southern suburbs.

“These people had guns, they were free to shoot anyone, kill anybody,” Dr. Dhar said. “It was an atmosphere of terror. We had no option but to leave that place.”

Leaving Kashmir, he said, has turned out to be cultural suicide, he said. Scattered Pandits find it hard to keep their traditions and rituals alive. Their children barely speak Kashmiri, if at all.

“Once these links are gone out, identity is completely lost,” he said.

Despite the feeling that militancy is unlikely to return anytime soon, few Pandits have permanently returned. It was always an affluent and well-educated community, so many Pandits are well established elsewhere in India and beyond.

At the Vichar Nag shrine, as the harmonium wailed and the rising chorus of old Kashmiri songs filled the air, Muslim onlookers marveled at the return of their long-lost neighbors.

“I have not seen these people before, so I am curious,” said Nazim Amin Butt, a 22-year-old business school student. He watched with rapt attention as the chanting priest daubed saffron, red, pink and blue powder on the earthen fire pit, and placed heaps of flower petals at the head of the lingam, the phallic icon of Lord Shiva.

“It is not a problem that they come here,” Mr. Butt said. “They come from this place just like us. They belong here.”

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II

மார்ச் 5, 2010

கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II

கருணாநிதிக்கு யோக்கியதை இல்லை: நிச்சயமாக கருணாநிதி என்ற அந்த மனிதருக்கு, இந்து விரோத நாத்திகம் பேசி வரும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு [இந்த விஷயத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவயில் உள்ளன], போலி மஞ்சள் துண்டு, யோகா செய்து வரும் ஆன்மீகவாதிக்கு, பலதார சாமானியனுக்கு, மானாட-மயிலாட-மார்பாட- பார்த்து அனுபவித்து வரும் தமிழக-திவாரிக்கு, நாத்திகக் கடவுளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. முதலில் இவரையேத் திருத்திக் கொள்ளமுடியாத லட்சணத்தில் மற்றவர்கள் விஷயத்தில் அறிவுறைச் சொல்லக் கூட தகுதியற்றவர். அரசாளுகின்றவன் முன்னோடியாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் பின்பற்ற வேண்டுமானால் தான் தனது தனி மனித வாழ்க்கையில் தூய்மைமையாக, தூயனாக, திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், சினிமா கூத்தாடி வாழக்கை வாழ்ந்து விட்டு, திரைப்படத்தில் நடிப்பது போல, தினம்-தினம் “ஷோக்கள்” காட்டிக் கொண்டு வாழும் போலி முதலமைச்சர்கள் மக்களின் நன்மை பற்றி பேசுவது வியப்பாகத்தான் உள்ளது.

திராவிடப் போலித் தனம்: அரிசி, பருப்பு, காய்கறி விஷயத்தில்கூட தனது விளம்பரம் போட்டு அரசு பணத்தை விரயம் செய்யும் இந்த நவீன நீரோக்கு ஏன் அப்பொழுதெல்லாம் வீரம் வரவில்லை? “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது? கழகம் = சங்க இலக்கியத்தின்படி, திருடர்கள் கூடும் இடம். “பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது”, இதிலும் எல்லா திராவிட சாமியார்களும், திராவிட புரோகிதர்களும், திராவிட மணம் / மணமுறிவு செய்விக்கும் திராவிட ஐயர்கள், திராவிட நடிகை-நடிகர்கள்………..என வந்து விடிகிறார்களே?

முற்றும் துறந்த திராவிட முனிவர்களும், படிதாண்டாத் திராவிடப் பத்தினிகளும்: அவர்கள் எல்லாம் என்ன, அண்ணா சொல்லியபடி, “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்ற “கழக”த்தில் வருகிறதா? ·  ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.

  • கிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.
  • ஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].
  • கருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்!
  • “சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
  • சட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்?

அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?

பிப்ரவரி 27, 2010

அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?

முன்பு கூத்தாடி கமல் முஸ்லிம்களுக்கு பயந்து கொண்டு உளறிக் கொட்டியது மானமுள்ள இந்தியர்களுக்கு / இந்துக்களுக்கு ஞாபகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இச்செய்தியைப் படிக்கவேண்டும்.

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்

இதில் என்ன கோரம் என்றால் இருநாடுகளிடையே கலாச்சாரம் மற்றும் நட்பை வளர்க்க சென்ற இந்தியர்கள் மீதுதான் தலிபான்கள் அத்தகைய ஜிஹாதி மனித்-குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்!

இந்த-டாக்டருக்கு-கைகளை-கும்பிட்டு-நடிக்கத்தெரியவில்லை

இந்த-டாக்டருக்கு-கைகளை-கும்பிட்டு-நடிக்கத்தெரியவில்லை

ஞாபகம் இருக்கிற்தா?

முன்பெல்லாம், ஒரு முஸ்லீம் இரு கைகளைக் கூப்பிக்கொண்டு, கதறுவது போல ஊடகங்களில் ஒரு புகைப்படம் போட்டுக் காட்டுவார்கள்!

அதாவது, ஏதோ இந்தியாவில் முஸ்லிம்கள்தாம் பாதிக்கப்படுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போன்று மாயையைக் காட்டுவர்!

இப்பொழுது கூட, புனேவில் தம் தந்தை, மகன், மகள் இழந்து அழுத காட்சிகளை ஊடங்கள் காட்டவில்லை!

இங்கே கூட, பாவம் இந்த டாக்டருக்கு கைகளைத் தூக்கிக் கொண்டோ, கூப்பிக் கொண்டோ அழுத காட்டத் தெரியவில்லை போலும்!

அந்த ‘உலக நாயகன்” கூத்தாடி, நடிகன் என்ற முறையிலோ அல்லது கமல் ஹஸன் என்ற முகமூடியிலோ இருந்து கொண்டு என்ன சொல்லுவான்?

அயல் நாட்டவர், அதிலும் இந்தியர்கள், அதிலும் காஃபிர்களைத் தான் கொல்லத் துடிக்கின்றனர் என்றால் எதற்காக அத்தகைய மனிதத்தன்மையற்ற மிருகங்களையும் விட கோரமான அவர்களுடன் நட்பு காட்ட அங்கு சென்று சாகவேண்டும்?

இதுதான் அவர்களுக்கு நட்பு காட்டும் விதம் என்றால், அதுதான் அவர்களது நாகரிகம் என்றால் எதற்கு அங்கு சென்று சாகவேண்டும்?

நிச்சயமாக அவர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும், தம்முடைய மூலங்களும் மறந்து போயிருக்கும் அல்லது இஸ்லாம் மயமாக்கல் என்ற மூளைச்சலவையினால், தாயையௌம் மறந்திருப்பர்!

அதனால் தான் காந்தாரத்தில் இருந்து கொண்டேக் கொல்கின்றனர்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”, என்று அவரிடம் பேசினால், அது புரியுமா என்ன?

அவன் தான் குண்டு வெடித்துக் கொண்டே போகிறானே?

செல்லுமா அத்தகைய தத்துவம், அந்த ஜிஹாதி தீவிரவாதிகளிடம்?

எப்பொழுது அவர்கள் “தர்-உல்-இஸ்லாம்” மற்றும் “தார்-உல்-ஹராப்” என்று வட்டங்கள் போட்டுக் கொண்டு மக்களைக் கொன்றுக் குவிப்பதே சொர்க்கத்தை அடையும் வழி என்று நம்பிக்குக் கொண்டிருக்கிறர்களோ, அவர்களை மாற்றுவது என்ம்பது நடக்காது போலும்!

ஆண்டவன் தான் அவர்களுக்கு கொல்லாமை, அஹிம்சை……மற்றதெல்லாம் போதிக்க வேண்டும்!

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்-கமல்

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்-கமல்

அல்லது அவனை மிரட்டி உளரவைத்த அந்த முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்?

பிறகு எதற்கு இந்தியர்கள் அந்த கேடு கெட்ட காந்தார தேசத்திற்கு போகவேண்டும்?

மத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்!

ஜனவரி 24, 2010
மத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்
First Published : 24 Jan 2010 02:55:39 PM IST; Last Updated : 24 Jan 2010 03:00:16 PM IST

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=187032&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

முழுபக்க விளம்பரத்தில் பாகிஸ்தானிய முந்தைய விமான தளபதியின் படம் வெளியாகி உள்ளது!

பாகிஸ்தான் விமானப்படை திகாரி தன்வீர் அஹமது

பாகிஸ்தான் முந்தைய விமானப்படை அதிகாரி தன்வீர் அஹமது

புதுதில்லி, ஜன.24, 2010 : தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட முழுபக்க விளம்பரம் ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பாகிஸ்தானின் முந்தைய விமானப்படையின் முன்னாள் தளபதியின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த விளம்பரத்தில் விளையாட்டு வீரர்கள் கபில் தேவ், வீரேந்திர சேவாக் மற்றும் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா திராத், இந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். பிரதமரின் புகைப்படத்துடன் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் அலுவலகம், இந்தத் தவறு குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரம் அரசு அனுமதியுடந்தான் வெளியியப்படுகின்றன. ஆகவே, எல்லா நிலைகளிலும் வேண்டுமென்றே அத்தகைய “இமாலயட்த் தவறை” செய்திருந்தாலொழிய அப்புகைப்படம் வெளியாகி இருக்கமுடியாது. என்ன இருந்தாலும், இந்தியர்களின் துரோகச் செயல்கள், அரசு அலௌவலகங்களில் இருக்கும் ஒற்றர்கள், தேச விரோதிகள் முதலியவற்றைத்தான் இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி என்னவேண்டுமானாலும் காரணங்கள் கொடுக்கலாம். ஆனால் நாட்டுப்பற்றே கேலிக்குரிய விதத்தில் நடந்துகொள்ளும்போது, இந்தியர்களும் அத்தகைய மரத்துபோன நிலையில்தான் இருப்பார்ள். இதுவே பாகிஸ்தானில் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

இதுவே பாகிஸ்தானத்தில் நடந்திருந்தால் என்னவாயிருக்கும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கு இந்தியக் கொடியை எரித்து பாகிஸ்தானியர் ஆர்பாட்டம் செய்ததை நேற்றைய டிவிக்கள் காட்டின. இதே மாதிரி ஒன்று பாகிச்தானில் நடக்கும் என்ரு நினகித்துப் பார்க்க முடியுமா? முடியாது – பிறகு எப்படி இந்தியாவில் நடக்கிறது? அதுதான் காங்கிரஸ் நடத்தும் செக்யூலரிஸ நாடகம். இந்தியர்களை ஏமாற்றி கொல்லும் கொடொய நோய்.
இந்திய எல்லைகளை, இந்தியாவை மதிக்க பாகிஸ்தானிற்கு என்றுமே எண்ணம் இல்லை. இந்தியாவின் வரைப்படத்தையே சரியாகக் காண்பிக்கப்படுவதில்லை! இந்நிலையில், இந்திய அடிமைக்கூலிகள் இவ்வாறு கேவலாமாக செய்திருப்பது சாதாரணமான விஷயமாகக் கருத முடியாது. நேற்றுக் கூட, பாகிஸ்தானின் அதிபர் தையமாகச் சொல்கிறன், இந்தியாவில் மறுபடியும் மும்பை 26/11 ,மாதிரி தீவிரவாதச் செயல் நடக்காது என்று வாக்குறிதி தரமுடியாது என்கிறான்! இந்தியாவின்மீது வான்வழி தாக்குதல் நடக்கும் என்று கெடுபிடி செய்கிறர்கள். விமானங்கள் சோதனையிடப்படுகின்ரன! அந்நிலையில் எப்படி பாகிஸ்தானின் விமான அதிகாரி படம் வரும்?

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படுதுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

ஜனவரி 13, 2010

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படுதுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

மும்பை கொடூர இஸ்லாமிய குண்டுக்கொலைகளை அடுத்து (26-11-2008), இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமூக அமைப்பு ஒன்று அமைதி பேச்சு வார்த்தை என்ற பாணியில் மூன்று நாட்கள் மாநாடு (ஜனவரி 10-12, 2010) ஒன்று ஏற்பாடு செய்தது.

ஆனால் உண்மையில் –

* காஷ்மீர் தனிநாடாக வேண்டும்,

* யாஸின் மாலிக் என்ற கொடூரத் தீவிரவாதி அதன் முதன் மந்திரி ஆகவேண்டும்,

* ஒருகாலக்கடத்திற்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணையவேண்டும்,

* தாலிபான்களுடன் கூட்டுடன், ஒருபெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உண்டாக்க வேண்டும்,

* அதற்கு இந்தியா இஸ்லாமாக்கப் படவேண்டும்

– என்ற ரீதியில் வேலை செய்வது நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் இந்தியா – அதாவது, இப்பொழுதைய சோனியா மேய்னோ அரசு – இதற்குத் துணைபோவதுதான் ஆச்சரியமாக உள்லது!

தில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துக்கள் யாசின் மாலிக் என்ற இஸ்லாமிய தீவிரவாதியை எதிர்கொண்டு குறை கூறினர். இவன் ஜம்மு-காஷ்மிர் விடுதலை இயக்கத்தின் தலைவன் (Jammu and Kashmir Liberation Front chairman) ஆவான். அவன் பேச எழுந்தபோது, இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


A speaker and protesters: JKLF Chairman Mohammad Yasin Malik addresses the India-Pakistan Conference — A Road Map towards Peace — in New Delhi on Monday. (Right) Kashmiri Pandits stage a protest against Mr. Malik.

இரு இந்து பெண்ணை கற்பழித்துக் கொண்றதற்கு அவன் தான் காரணம் என்று குற்றஞ்சட்டினர்.

https://i0.wp.com/www.nation.com.pk/uploads/news_image/large/YasinMaliktiesknot_3246.jpg

பல இந்து பெண்களின் தாலி அறுத்த அவன் சென்ற பிப்ரவரி மாதம் 2009ல், ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்கிறான். அவள் யார் என்றால் லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சித்திரக்கலையில் முதுபடிப்பு படித்தவள். தாயார் ரெஹ்னா ஹுஸைன் – முஸ்லிம் லீக்கின் தலைவி, தந்தை – பிரபலமான பொருளியல் வல்லுனர் எம். ஏ. ஹுஸைன் மாலிக். அது சரி, இந்த பெண்மணியின் சித்திரங்கள் இப்படிள்ளன!

இஸ்லாமியத் தீவிரவாதியாக இருந்து பல இந்து பெண்களைத் துன்புறுத்திய இவனது மனையின் சித்திரங்கள்! இஸ்லாம் சித்திரங்களுக்கு எதிரானது. பெண்களை பர்தாவுக்குள் அடக்கிக் கட்டுப்படுத்துவது. காஷ்மீரத்தில் இவன் அவ்வாறு அடக்கித்தான் பல பெண்களின் தாலி அறுத்தான். Mushaal Mullick Work: Source mushaalmullick.comஇத்தகைய சித்திரங்கள் வரைந்த பெண் இஸ்லாமிய தீவிரவதியானவனுக்கு இனிக்கிறது. ஆனால் காஷ்மிரத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு முதலியன கசக்கிறது, அதாவது இஸ்லாத்திற்கு எதிராகிறது!

அப்படி சொல்லியே, எத்தனை கோவில்களை இடித்துத் தள்ளினர்?

விலை மதிப்பற்ற சிற்பங்கள், கலைநயமிக்க விக்கிரங்கள் உடைக்கப் பட்டன?

இந்துக்களை அடியோடு ஒழித்து அவர்களின் மூலங்களை துடைத்துவிடுவோம் என்றுதானே அங்கு ஜிஹாத் வேலை செய்கிறது?

சிதம்பரத்திற்கு அது தெரியவில்லையா?

அதுமட்டுமல்லாது காஷ்மீரத்திலிருந்து 3 லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டதற்கும் அவன் தான் காரணம் என்றனர்.

முஃப்டி முஹம்மதுவின் மகள் ரூபைய்யா சய்யீத் (23) கடத்திச் சென்றதாக நாடகமாடி, தீவிரவாதிகளை விடுவித்துச் சென்றதும் இவனது லீலைதான்! டிசம்பர் 8, 1989 அன்று கடத்திச் செல்லப்பட்டாதாக அறிவித்து, வீட்டிலிருந்தே பிரியாணி சமைத்து அனுப்பி, 122 மணி நேரத்திலேயே பத்திரமாக அனுப்பிவைக்கப் பாட்டாள்!!

ஆனால் டிசம்பர் 13, 1989 அன்று, குஜரால் மற்றும் அரிஃப் முஹம்மத் கான் வி. பி. சிங்கின் ஆணையின்படி, ஸ்ரீநகரில் வந்திரங்கினர். ரஜௌரி கதல் என்ற இடத்தில் – ஐந்து தீவிரவாதிகள் – 1. அப்துல் ஹமீத் செயிக், 2. ஷேர் கான், 3. நூர் முஹ்ஹம்மது கல்வல், 4. அட்லஃப் அஹம்மது, 5. ஜேவித் அஹ்மத் ஜர்கர் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!  [December 13, 1989 saw Gujral and Arif Mohammad Khan landing in Srinagar with the prime minister’s orders to release Abdul Hamid Sheikh, Sher Khan, Noor Mohammad Kalwal, Altaf Ahemed and Javed Ahemed Jargar. On Wednesday afternoon at 1505 hours, they were released in Rajouri Kadal in downtown Srinagar.]

பிஜேபிகாரகள் விட்டுவிட்டார்கள் என்று அலறும் செக்யூலரிஸவாதிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்!

இருபதாண்டு காலமாக அப்பவி இந்துக்கள் கொல்லப்பட்டதற்கும், இந்துப்பெண்கள் கற்பழிப்பிற்கும் இவந்தான் காரணம். எத்தனையோ இந்திய விமானப் படை அதிகாரிகள், வீரர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் யாரும் கைது செய்யப் படவில்லை. குற்றாவாளிகள் தண்டிக்கப் படவில்லை. இதுதான் காஷ்மீரத்தில் நீதித்துறை நடக்கும் லட்சணம்! இந்த ருபைய்யா மற்றும் IAF கொலைகளில் யாஸின் மாலிக் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவன் தந்திக்கப்படவில்லை.

1989லிருந்து 2002 வரை இவன்மீது 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஸ்போர்ட் வழக்குகள் (Passport Act of 1967) இருப்பினும், வருடம் தவறாது, இவனுடைய பாஸ்போர்ட் புதிப்பிக்கப்படுகிறது மற்றும் உலகெல்லாம் சுற்றிவருகிறான்! அதற்கு அனுமதி கொடுப்பது காஷ்மீர் நீதிமன்றங்கள்தாம்! லட்சக்கணக்கானவர் இறந்திருந்தாலும் ஒரு பத்துபேர்கூடத் தண்டிக்கப்படவில்லை. அரசியல் மேலோன்கி இருப்பதால், நீதி இங்கு செத்துவிட்டது!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-camps.jpg

இந்து அகதிகள் வாழும் கூடாரங்கள்!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-mosaic.jpg

காஷ்மீரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் முகம்! இதைப் பற்றி எந்த மனித உரிமைகள் பண்டிதர்களோ, நியாயவான்களோ, குணவான்களோ, புனிதர்களோ பேசுவதில்லை!

குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked3.jpg

ஜூலை 23, 2003 அன்று ஒரு இந்து குடும்பம் மொத்தமாகக் கொலை செய்யப்பட்டது. காசிம் நகரில் 27 இந்துக்கள் அன்று கொலை செய்யப்பட்டார்கள்! காரணம் – அவர்கள் இந்துக்கள், அங்கு வாழ அவர்களுக்கு உரிமை இல்லை!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked.jpg

இந்துக்களின் பிரேதங்களை, இந்துக்களே அப்புறப்படுத்துகின்றனர்!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked15.jpg

சாதாரணமாக, ஊடகங்கள் இந்துக்கள் கொடூரமாக பாதிக்கப் படிருந்தாலௌம் அவற்றை மறைத்து விடுகின்றன. ஒரு முஸ்லிம் அழுதால், அப்படத்தைப் பெரிதாகப் போட்டு பாராட்டு பெறுகின்றன!

இதோ ஒரு இந்து சிறுவன் தனது தாய் கொல்லப்பட்டதால் கதறி அழுகிறான். இது எந்த மனிதனான ஊடகக்காரனுக்கும் தெரியவில்லை!

எல்லாரையும் சமமாக பாவிக்கவேண்டும் என்பது இப்படித்தானா?

இவர்களது உரிமைகளை நினைக்க, கருத்திக் கொள்ள, மதிக்க எவருக்கும் தெரியாதா?

செக்யூலரிஸம் பேசுபர்வர்களுக்கு, இந்துக்கள் கொல்லப்படுவது, இந்து பெண்மணிகள் கற்பழிக்கப்படுவது, கொடுமைப் படுத்தப் படுவது………..எதெல்லாம் ஒன்றும் இல்லை போலும்!

வாழ்க இந்திய செக்யூலரிஸம்!

மலேசிய சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன!

ஜனவரி 13, 2010

செந்துல் சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன

January 13, 2010, 6:34 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=30864

மலேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் இன்னொரு தாக்குதலுடன் தொடர்கின்றன. இம்முறை தாக்குதல் செந்துலில் உள்ள ஒரு சீக்கிய கோயில் மீது கற்களை வீசி தாக்கப்பட்டது. அத்தாக்குதலால் அக்கோயிலின் பிரதான கதவின் கண்ணாடி நொருங்கியது. நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த குர்துவாரா சாகிப் செந்துல் கோயிலின் உடைபட்ட ஜன்னல் கண்ணாடிகளுக்கு அருகில் கோல்ப் பந்து அளவிலான 20 கற்களை போலீசார் நேற்று மாலையில் கண்டனர்.

நேற்று மாலை 6.45 க்கு கோயில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்ணாடி உடையும் சத்தத்தைக் கேட்டனர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி. அத்தாக்குதல் குறித்து அவர் போலீசுக்குத் தெரிவித்தார். கோயில் குழுத் தலைவர் குர்தயால் சிங், 57, தாக்குதல் நடத்தியவர்களை யாரும் அடையாளம் காணவில்லை என்றார். சீக்கிய சமய நூலில் சர்ச்சைக்குரிய “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். கோயில் அதிகாரிகள் பக்தர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் மற்றும் செலயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் இன்று காலை மணி 10.30 க்கு குர்துவாராவுக்கு வருகை தந்தனர். டிஎபியின் தலைவர் கர்பால் சிங் மற்றும் அவரது மகன் கோபிந்த் சிங் டியோ இன்று பின்னேரத்தில் வருகை புரிவர் என்று தெரிவிக்கப்பட்டது.

சீக்கிய புனித புத்தகத்தில் “அல்லாஹ்”: ஹெரால்ட் வார இதழ் வழக்கு விசாரணையில் மலேசிய குர்துவாரா மன்றத்தின் தலைவர் ஜகிர் சிங் தலையீடு செய்வதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “அல்லாஹ்” என்ற சொல் சீக்கிய புனித நூலான ஸ்ரீ குரு கிராந்த் சாகிப் ஜியில் இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.  சீக்கிய சமய நூல் கடவுளால் அருளப்பட்டது. அதிலிருந்து ஒரு வார்த்தையைக்கூட மாற்றவோ, திருத்தவோ அல்லது வேறொன்றை சேர்க்கவோ முடியாது என்று ஜகிர் கூறினார். சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அம்மன்றம் ஹெரால்ட் வழக்கில் தலையீடு செய்வதற்கு மனு செய்த பல அமைப்புகளில் ஒன்றாகும்.  தங்களுக்கும் அந்த வழக்கில் ஈடுபாடு இருப்பதாகக் கூறி பல இஸ்லாமிய அமைப்புகளும் தலையீடு செய்ய மனு செய்திருந்தன. நீதிமன்றம் அம்மனுக்களை நிராகரித்து விட்டது.

விமர்சனம்:

1. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் படி (சரத்து.25) ஜைன, பௌத்த, சீக்கியப் பிரிவுகள் “இந்துக்கள்” என்றே கருதப் படுகின்றது.

2. ஆனால், மலேசியாவின் நிலை என்ன?

3. “கற்கல்” என்பதை “கற்கள்” என்று மாற்றியிருக்கிறேன்!


தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா?

January 13, 2010, 7:30 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=30866#more-30866

தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 29ம் நாள் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி பத்துமலையில் உள்ள இந்துக் கோவிலைத் தாக்குவதற்கான உத்தேசத் திட்டம் என்று கருதப்படும் திட்டத்தை புத்ரா மஇகாவின் “மனோதத்துவ-போர்” பிரிவு உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டு பிடித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்ரா மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் எஸ் எஸ் யோகேந்திரன் ஷாருல் மைஸாம் என்பவருக்கு எதிராக இன்று போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

பேஸ் புக் பக்கம் ஒன்றில் அபிஹ் மொஹ்சின் என்ற பயனாளியின் பெயரின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் அந்த புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் “29 ni aq naik bt caves siallll” (29ம் தேதி நான் அந்த மோசமான பத்துகேவ்ஸுக்கு செல்ல விரும்புகிறேன்).

“கொடுக்கப்படும் பணம் சாதகமாக இருந்தால் தாம் பத்து கேவ்ஸில் குழப்பத்தை ஏற்படுத்த தயார் என்று ஷாருல் அதில் கோடி காட்டியுள்ளார். “வாசகம்: Ke nak aku baling bom petrol kat sana plak?  harga boleh runding என்பதாகும். (அங்கு நான் பெட்ரோல் குண்டுகளை வீச வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா ? அதற்கான விலையை பேச்சுக்களின் மூலம் முடிவு செய்யலாம்)

அந்த பேஸ் புக் பக்கம் குறித்து தமக்கு நேற்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்தப் பக்கத்தின் நிழல்படத்தை நான் புத்ரா மஇகா இணையத் தளத்தில் சேர்த்ததாகவும் யோகேந்திரன் கூறினார்.

“வழிபாட்டு மையங்கள் மீது அண்மையக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த அறிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை”, என்று கூறிய அவர், இப்போது அந்தக் கருத்துக்கள் பேஸ் புக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் நேற்று சீக்கியக் கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த பின்னர் தாக்குதல்கள் தொடங்கின.

‘எங்களை எள்ளி நகையாட வேண்டாம்’

கருத்துக்களைப் பெறுவதற்கு அபிஹ் மொஹ்சின், ஷாருல் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

மலேசிய சமுதாயத்தின் பல இனத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இணையத் தளங்களில் கருத்துக்களை சேர்ப்பவர்கள் தாங்கள் எழுதுகின்ற விஷயங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும் என்று புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் கூறினார்.

“எங்களை எள்ளி நகையாட வேண்டாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே அந்த மிரட்டல் தமக்கு எதுவும் தெரியாது என்று பத்துமலை கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார். எனினும் அத்தகையத் தாக்குதல்கள் ஏதும் நடைபெறாது என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

சிலாங்கூர் சிலாயாங்கிற்கு அருகில் உள்ள பத்துமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் நூறாயிரக்கணக்கான இந்து பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்து கொள்வர்.