தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!
மீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது! ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:
நான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார்! ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:
என்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்!
“முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா? இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான்! இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது. | |
|
Working for people, let EC hang me: KhurshidPTI – Farukkhabad, February 11, 2012
Sticking to his stand on minorities, Congress leader Salman Khurshid has said he would ensure the rights of Pasmanda Muslim community even if the Election Commission “hangs” him[4]. Addressing an election rally in Khatakpur locality on Friday night, the law minister said that EC had censured him, but even if the “Commission hangs him or does anything else”, he would ensure that people of Pasmanda community get their rights[5]. “Can’t I even say that Pasmanda Muslims would get their due?” he said, adding that Congress was set to hoist the tricolour in the state assembly after 22 years. The Commission had censured Khurshid for his remarks on sub-quota for minorities, finding them to be a violation of the model code of conduct for elections. Khurshid, while campaigning for his wife Louise, a Congress candidate from Farrukhabad assembly constituency in Uttar Pradesh, had promised the electorate last month that the party would increase the sub-quota for minorities to 9%, out of the 27% Other Backward Classes (OBC) reservation. The EC order had come on BJP’s complaint about Khurshid’s remarks, asking the Commission to take action against him for violation of model code of conduct. |
பாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை! சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்?
வேதபிரகாஷ்
07-05-2012
[2] “I respect Anna. I am a law minister…as per my understanding a person is hanged in rarest of rare cases, especially relating to murder. “If somone has other knowledge on law, I am prepared to learn from him. I will try to understand more about law,” Khurshid said taking a dig at social crusader Hazare.
[3] http://indiatoday.intoday.in/story/salman-khurshid-sub-quota-on-minorities-election-commission/1/173154.html
[4] http://www.hindustantimes.com/News-Feed/OtherStories/Working-for-people-s-rights-let-EC-hang-me-Khurshid/Article1-809916.aspx