Posts Tagged ‘மும்பை பயங்கரவாத தாக்குதல்’

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.

ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்!

ஏப்ரல் 18, 2013

ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்!

ஆர்.எஸ்.எஸ்உடன்காங்கிரஸ்நேரிடையாகமோதல்: “பிஜேபி மற்றும் சங்கப்பரிவார் தாம் இப்படி அரசியல் ஆதயங்களுக்காக இத்தலையான செயல்களைச் செய்ய முடிவுக்கு வருகிறார்கள்”, என்று கர்நாடக சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றாஞ்சாட்டினார்[1].

Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains.

எச். விஸ்வநாத்[2] என்ற மைசூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், “ஆர்.எஸ்.எஸ்,ஐ இந்த சபவத்தில் சந்தேகிக்க இடமுண்டு. ஆர்.எஸ்.எஸ்ற்கு தீவிரவாதத்தில் பங்குக் கொள்ளும் சரித்திரம் உள்ளது. அவர்கள் மெலாகாவில் செய்துள்ளனர். மத்தியப் புலனாய்வு இவ்வழக்கை எடுத்து சோதித்து தேர்தலுக்கு முன்னர் உண்மையைக் கண்டறிய வேண்டும்”.

Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

இதே நேரத்தில் தட்சிண கர்நாடகப் பகுதியில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வம்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளது. பி. ராமநாத், தட்சிண கர்நாடக மாவட்டப் பகுதியின் காங்கிரஸ் தலைவர் “ஆர்.எஸ்.எஸ்.ன் மீது போர் தொடுத்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் கூறுகிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசி வருகிறார்[3].

இந்துகட்சிகள்தாங்களேகுண்டுகளைவைத்துக்கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[4].  “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா?” [26/11 RSS Ki Saazish? -26/11, An RSS Conspiracy? ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[5]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[7]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[8]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[9]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[10].

தில்லிஇமாமும், திக்விஜய்சிங்கும்: திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[11], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[12]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[13].

வேதபிரகாஷ்

18-04-2013


[1] Deccan Herald, Thursday 18 April 2013 News updated at 3:43 AM IST 

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[3] Dakshina Kannada District Congress Committee President B Ramanath Rai sounded the bugle by declaring war against Sangh Parivar on Wednesday. During a speech at Bantwal on Wednesday, Rai said his opponent was RSS leader Kalladka Prabhakar Bhat and not the candidate Rajesh Naik. He is just a pawn in the scheme of things. The real opponent is Bhat,” he said. He said these polls will be an opportunity to give a fitting reply to the persons who have hatched conspiracies and torn the social fabric in this district and urged people to support Congress in this fight. He also took a dig at the parivar supremo in Bantwal taluk saying that the BJP factory churns out lies and false accusations, but it will not work this time. Security UP: Security has been stepped up in twin districts of Dakshina Kannada and Udupi on Wednesday following a blast near BJP office in Bangalore. Inspector General of Police (Western range) Pratap Reddy said: Guidelines have been issued for increased alert. With additional deployment being done in view of polls, we are using them to enhance coverage.

http://timesofindia.indiatimes.com/city/mangalore/Congress-takes-a-dig-at-Sangh-Parivar/articleshow/19600581.cms

[6] It was at this book’s launch on December 6 where Singh had said that Mumbai ATS chief Hemant Karkare had called him, hours before he was killed in the terror attacks, to tell him about threats he had received for probing Hindu extremists and their terror links. Burney, however, tendered an apology on January 29, saying that he would like to “clarify and apologise if he has hurt anyone by the title of his book and is happy to change the title” if that would assuage feelings.

http://www.dnaindia.com/india/1501809/report-rss-rejects-aziz-burney-apology-to-pursue-case-against-him

[7] The Chief Judicial Magistrate Court in Allahabad on Friday ordered registration of a case against Congress leader Digvijay Singh for this statement in Ujjain on July 18 calling RSS a bomb making factory. Singh had said the “RSS was spreading terrorism in the country and it has been making bomb factories.” The Congress general secretary had earlier courted controversy when he said that he did not rule out the involvement of Sangh in Mumbai serial blasts.While the RSS and the BJP had slammed him, the Congress had washed its hands off the comments. Read more at:http://indiatoday.intoday.in/story/digvijay-singh-booked-for-remarks-against-rss/1/149268.html

[9] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.

[10]Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains. Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[12]  A local court here on Tuesday issued a non-bailable arrest warrant against Congress General Secretary Digvijay Singh and Ujjain’s Congress MP Prem Chand Guddu after they failed to appear before it in connection with a case against them and others for allegedly thrashing Bharatiya Janata Yuva Morcha (BJYM) workers.

http://zeenews.india.com/news/madhya-pradesh/local-court-issues-non-bailable-warrant-against-digvijay-singh_839408.html

[13]  Indore Bench of Madhya Pradesh High Court on Wednesday granted anticipatory bail to senior Congress leader Digvijaya Singh and party MP Prem Chand Guddu in connection with a case filed against them and others for allegedly thrashing BJP youth wing workers in Ujjain in 2011. Justice PK Jaiswal, who on Tuesday heard arguments on separate applications filed by the two and reserved his judgement, granted pre-arrest bail on Wednesday, their lawyer Akash Sharma told PTI.

http://ibnlive.in.com/news/high-court-grants-anticipatory-bail-to-digvijaya-singh-mp/386123-37-64.html

செக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு!

ஏப்ரல் 18, 2013

செக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு!

ஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார்.  இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].

“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது?”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.

பேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.

Mr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,

என்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].

இந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6].  “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா?” [26/11 RSS Ki Saazish? -26/11, An RSS Conspiracy? ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].

குண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.

4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].

“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:

  • “இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.
  • தேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
  • அருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.
  • மேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.

மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].
பெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.

வேதபிரகாஷ்

18-04-2013


[4]  ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.

[8] It was at this book’s launch on December 6 where Singh had said that Mumbai ATS chief Hemant Karkare had called him, hours before he was killed in the terror attacks, to tell him about threats he had received for probing Hindu extremists and their terror links. Burney, however, tendered an apology on January 29, saying that he would like to “clarify and apologise if he has hurt anyone by the title of his book and is happy to change the title” if that would assuage feelings.

http://www.dnaindia.com/india/1501809/report-rss-rejects-aziz-burney-apology-to-pursue-case-against-him

[9] The Chief Judicial Magistrate Court in Allahabad on Friday ordered registration of a case against Congress leader Digvijay Singh for this statement in Ujjain on July 18 calling RSS a bomb making factory. Singh had said the “RSS was spreading terrorism in the country and it has been making bomb factories.” The Congress general secretary had earlier courted controversy when he said that he did not rule out the involvement of Sangh in Mumbai serial blasts.While the RSS and the BJP had slammed him, the Congress had washed its hands off the comments. Read more at:http://indiatoday.intoday.in/story/digvijay-singh-booked-for-remarks-against-rss/1/149268.html

[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.

[12]Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains. Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.

[16] The MHA sources said that the office ofKarnataka BJP, near which the blast took place in the morning, was bustling with till Tuesday when ticket distribution process concluded. However, since the process had ended, there was not much crowd at the party office on Wednesday.Sources also said that a temple located about 100 metre from the blast site, could also be the target. “The bombers wanted higher casualties so they chose the spot carefully,” a source said.The incident comes a day before the third anniversary of the blast outside the Chinnaswamy Stadium. Sources said it was too early to name any suspect, but confirmed that improvised explosive device (IED) was used in the explosion. The Ministry of Home Affairs (MHA) on Wednesday confirmed that the latest Bangalore blast was a terror attack. Union Home Secretary R.K. Singh confirmed that it was indeed a terror attack, but refrained from naming any organisation as the investigation was still on. Earlier, Union Home Minister Sushilkumar Shinde said, “We are enquiring the matter and will let you know about the details soon.”

Read more at: http://indiatoday.intoday.in/story/bangalore-blast-bjp-terror-attack-home-ministry-sushilkumar-shinde/1/262709.html

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ஓகஸ்ட் 10, 2012

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],

  • 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,
  • 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,
  • 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.

ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்! உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும்? 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

உள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்தா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான்! கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.

பிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை?: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவிக்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.

உச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியாகாங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.

Photos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]

© வேதபிரகாஷ்

10-08-2012


 


[1] The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.

[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.

[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[4] And in the 1983 elections, people did not come out to cast their votes but the Congress put up their candidates. They only got 15 votes, 20 votes. And the election machinery declared that they were elected.

[9]  As per the clause of the Assam Accord, the Central Home Ministry is the nodal ministry to implement the Accord. Therefore, the Home Ministry should come forward. For the last few years, the Home Ministry has not come forward with sincerity. So the implementation of the Assam Accord was delayed. On the other hand, there is an insurgency problem in the Northeast, which creates a lot of trouble. In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[10] In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[11] BJP sources maintained the NDA government led by Atal Bihari Vajpayee could not implement the Assam Accord during its six-year tenure from 1998-2004 as Trinamool Congress, which was an ally, was opposed to it.

http://news.outlookindia.com/items.aspx?artid=771526

[12] the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983, was scrapped by the Supreme Court and as per the Accord detection would be done on the basis of the Foreigners’ Act of 1946 which puts the onus of proving citizenship on the individual.

http://newindianexpress.com/nation/article586268.ece

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

ஏப்ரல் 1, 2011

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

 

காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?

 

இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.

 

சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 

வேதபிரகாஷ்,

01-04-2011

 

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

ஜனவரி 20, 2011

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

சிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது? உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட்? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.  இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011


[1] SHUJAAT BUKHARI, Interlocutors ask BJP not to hoist tricolour, http://www.thehindu.com/news/national/article1102872.ece

[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169366

[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169732

 

தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!

ஒக்ரோபர் 29, 2010

தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[2].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[3]. இருப்பினும், காங்கிரஸ் அரசு இப்படி தீர்மானித்துள்ளது[4], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[5]. கேட்டால், பீஹாரில் தேர்தல் என்பார்கள்!

 

ஜிஹாதிகளிடம் செக்யூலரிஸ செல்லத்தனம் ஏன்? வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை, யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை…….என்ற நிலை தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகாதா? கல்லடி ஜிஹாதிகளை திருப்பியடிக்காமல், நமது வீரர்கள் செல்லமாக அடி வாங்கிக் கொண்டு வந்தார்கள், ஆனால், என்னாயிற்று? நங்கள் எப்படி கட்டடித்தோம் என்று அந்த தேசத்துரோக கருத்தரங்கத்திலேயே “செயல் விளக்கம்” செய்து காட்டினார்கள்! அதுமட்டுமட்டுமா, எல்லைகளில் ஊடுவல், பாகிஸ்தானியர் துப்பாக்கி சூடு, இந்திய ஜவான்கள் பல்கி, காயம் என்று அந்தந்த நாட்களில் – 20-23, அக்டோபர் – தான் நடந்தேறின. இருப்பினும் சொதப்பலாக, வருமானவரி கட்டவில்லை என்று ஜிலானிக்கு நோட்டீஸ்[6] அனுப்பப்பட்டுள்ளதாம்!

 

நடவடிக்கை தேவையற்ற விளம்பரமாக அமையும் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்: எனினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு தேவையற்ற விளம்பரமாக அமையும் என்பதாலும், பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்பதாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன[7]. மானம் கெட்ட காங்கிரஸ் ஏற்கெனெவே பலதடவை விளம்பரங்களிளேயே பாகிஸ்தானிற்கு பலதடவை அத்தகைய “பப்ளிசிடி” கொடுத்துள்ளது. இப்பொழுது கூட, பாகிஸ்தான் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளில் சுட்டு வாந்தாலும், பொத்திக் கொண்டுதான் இருக்கிறது.

 

சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றி போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கோ, மத்திய உள்துறை அமைச்சருக்கோ, அமைச்சகத்துக்கோ கிடையாது என பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பிஜேபி என்ன சொன்னாலும், யாரும் ஒன்றும் கேட்டுவிடப்போவதில்லை! அந்த நிலையில் அந்த கட்சி உள்ளது!

 

கிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: “சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தகவல் வந்தால், அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது[8], அந்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது குறித்து அனுமதி கோரும் சமயத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட முடியும்”.

 

அமைதியான குழுவினரே அடாவடடத்தனமான கருத்துகளை வெளியிடுகிறர்கள்: “காஷ்மீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவில் உள்ள ராதா குமார், ஆசாதி (சுதந்திரம்) தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் வகையில் திருத்தம் கொண்டு வர ஆலோசனை வழங்குவேன் எனக் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்திய ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஒரு முக்கியமான கருவியாகும். பிரிவினைக்கு அதைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கடந்த ஓராண்டாக அமைதியான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என உள்துறை அமைச்சர் .சிதம்பரம் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால், அமைதியாக செயல்பட வேண்டிய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக கருத்து கூறிவருகின்றனர். மூன்று பேர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்படவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தனிநாடு கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது”, என்றார் அவர்.

 

காஷ்மீர் இந்துக்கள் புகார் – நடவடிக்கை எடுக்கப் படுமா?: அரசு இப்படி ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்துள்ள காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[9], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது[10]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்துள்ளார்[11]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[12], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லியிருக்கிறார்கள்!

 

யார் இந்த காஷ்மீர் இந்துக்கள்? “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள்[13]. ஆனால், கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர்[14]. எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில்[15], முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[16]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன.

 

வேதபிரகாஷ்

© 28-10-2010


[1] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

[2] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[3] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[4] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[6] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[7] Highly-placed sources said a decision in this regard was taken after considering various issues, including the legal opinion secured by the Delhi Police. “Booking them (Geelani and Roy) would only give them unnecessary publicity and a handle to separatists in the Valley. We have decided to ignore them,” an official in the Union Home Ministry said.

தினமலர், கிலானி, ராய் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை, அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115686

[8] தினமணி, கிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: பாஜக, First Published : 29 Oct 2010 01:35:35 AM IST; Last Updated : 29 Oct 2010 02:39:51 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324883&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=…..95

[10] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[13] இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வடில்லை.

[14] மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர்.

[15] அருந்ததி தகர வீட்டில் வசித்தாக, இணைதளங்களில் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது, இவர்களை தாராளமாகச் சென்று பார்த்திருக்கலாமே? ஆமாம், போட்டியாக இத்தாலிக்கு வந்து விடப்போகிறார்கள் என்று பயந்து விட்டார் போலும்!

[16] ஏசி ஹால், பிரியாணி லன்ச், ராத்திரி டிரிங்ஸ் என சகலமும் இருந்தன. அனுபவித்த பேராளர் வழியாக அறிந்தது!

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

செப்ரெம்பர் 30, 2010

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.

பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன்? காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா?

பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். .நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”,  இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

இந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன்,  “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன?

சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம்! நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].

இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.


[1] தினமலர், பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hRtIvmuvlbec3cXAtqo9dUxVaX6Q?docId=CNG.87fc43de98513173dcce8b64af55cda1.221

[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95698

[4] http://www.dnaindia.com/india/report_disturbed-areas-act-in-jammu-and-kashmir-to-go_1445457

[5] http://timesofindia.indiatimes.com/india/Panel-to-review-partial-withdrawal-of-AFSPA/articleshow/6655303.cms

[6] http://www.thehindu.com/news/national/article803155.ece

[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

[8] http://timesofindia.indiatimes.com/india/Kashmir-doesnt-belong-to-India-or-Pak/articleshow/6655263.cms

[9] http://timesofindia.indiatimes.com/india/JK-govt-decides-to-release-52-stone-pelters-/articleshow/6654124.cms

[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95765