Archive for the ‘ஜிஹாதி’ Category

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

ஜூன் 18, 2016

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

jisha- poster - police looking at

28-04-2016லிருந்து 16-06-2016 வரை நடந்த முக்கிய நிகழ்சிகள்[1]: காலக்கிரமமாக இக்கொலை விசயத்தில் நடந்தவை கீழ் கொடுக்கப்பட்டுள்ளன:

ஏப்ரல் 28, 2016 அன்று கொலைசெய்யப்பட்ட ஜிஷா வழக்கு தேவையில்லாமல், அரசியல் ஆக்கப் பட்டு திசைத் திருப்பட்டது.

29-04-2016 அன்று போலீசார் வீட்டை சோதனையிட்டு, உடலை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆலப்புழா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது.

மே.2, 2016லிருந்து, சமூக வலைதளங்களில் இக்கொலை விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டது.

03-05-2016 அன்று கேரள ஐஜி இக்கொலையில் ஒருவன் தான் சம்பந்தப் பட்டிருக்கிறான் என்கிறார்.

04-05-2016 அன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ஜிஷாவின் உடலில் 38 காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிய வந்தது.

05-05-2016 அன்று புலன் விசாரணை குழு மாற்றியமைக்கப்பட்டு, டி.எஸ்.பி ஏ.பி. ஜிஜிமோன் பொறுப்பேற்றார்.

06-05-2016 அன்று ADGP பத்மகுமார் புலன் விசாரணை முக்கியமாக நடந்து கொண்டிருப்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் அறிவித்தது.

07-05-2016 அன்று கேரள மாநில பெண்கள் கமிஷன், கொலையைப்பற்றிய முக்கிய விவரத்தைக் கொடுத்ததால், தீபாவின் நண்பன் பற்றி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

08-05-2016 அன்று பெங்களூரில் இருந்த ஒரு ஆளை பிடித்து கொண்டு வந்து, போலீஸ் பாதுகாப்பில் விசாரித்தனர்.

12—05-2016 அன்று கொலையாளிக்கு பற்களில் பிரச்சினை உள்ளது, பற்கள் சீராக இல்லை என்பதனை, மற்ற ஆதாரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

13-05-2016 அன்று போலீஸார் உள்ளூர் அரசியல்வதியின் மீது, இக்கொலை விசயமாக ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

14-05-2016 அன்று ஜிஷா கொலை வழக்கை மூடி மறைக்க, பிரயத்தனம் நடக்கிறது, என்று ஜிஷாவின் உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

15-05-2016 அன்று ஜிஷாவின் தந்தை, ஜிஷா ஒருவனுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தாள். அவன், அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். அதுதான், அவளது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

25-05-2016 அன்று, LDF அரசு பதவிக்கு வந்தவுடன் போலீஸ், புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

26-05-2016 அன்று, ஆட்சிக்கு வந்த LDF அரசு, ADGP சந்தியா தலைமையில், புது குழுவை அமைத்தது.

30-05-2016 அன்று, புதிய SIT குழு அமைக்கப்பட்டிருப்பதனால், இவ்வழக்கு CBI விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.

02-06-2016 அன்று, விசாரணைக்குப் பிறகு, சந்தேகிக்கப் படும் கொலையாளியின் படம் வெளியிடப்பட்டது.

05-06-2016 அன்று புதிய DGP லோக்நாத் பெஹ்ரா ஜிஷாவின் வீட்டை சோதனையிட்டார்.

10-06-2016 அன்று ஜிஷா வீட்டின் அருகில் உள்ள ஒரு உரம் விற்பனை செய்யும் கடையிலிருந்து, CCTV வீடியோ பதிவு கிடைக்கப்பெற்றது. அதில் சந்தேகிக்கப் படும் கொலையாளி ஜிஷாவைப் பின்தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

11-06-2016 அன்று பி.பி.தங்கச்சன் என்பவரின் மகன் விசாரிக்கப்பட்டான்.

16-06-2016 அன்று அமிர் உல் இஸ்லாம் கைது செய்யப்பட்டான்.

Jisha murderer - Amir ul Islamஅரசியல் ஆக்கப்பட்ட ஜிஷா வழக்கு: தேர்தல் நேரத்தில் 28-04-2016 மற்றும் 03-05-2016 தேதிகளில் இரண்டு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அதில் ஜிஷா கொலை செய்யப்பட்டாள். இரண்டிலுமே சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள். நிச்சயமாக, காங்கிரஸ், அது, நிர்பயா போல பெரிதாகி, தங்களது வெற்றியை பாதித்து விடும் என்று அமுக்கப் பார்த்தனர். அதனால், அந்நேரத்தில் வழக்கைக் குழப்பப் பார்த்தனர். ஜிஷா உறவினர்களை விசாரித்தது, தீபாவைப் பிடித்து வைத்தது போன்ற செயல்கள் மூலம் மிரட்டப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். கேரள சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் ஷிஜா கொலை வழக்கை கையில் எடுத்து அவர்கள் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமித்து குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-மந்திரி பினராய் விஜயன், சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி சந்தியாவை நியமித்தார்.

Jisha murderer - Amir ul Islam- arrestedசந்தியா மறுவிசாரணை செய்து வழக்கை முடித்தது: சந்தியா ஜிஷாவின் பெற்றோர் மற்றும் அவரது வீடு அருகில் வசித்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களும் மறு ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஷிஜாவின் உடல் அருகே ஒரு செருப்பு அனாதையாக கிடந்ததை கண்டுபிடித்தனர். அந்த செருப்பில் கான்கிரீட் கலவை கரையும், ரத்தக்கறையும் படிந்திருந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போலீசார் செருப்பில் படிந்திருந்த ரத்தக்கறை, ஷிஜாவின் ரத்தம் என்பதை கண்டுபிடித்தனர்[2]. இதையடுத்து அந்த செருப்பு யாருடையது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்[3]. இதற்காக தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து செருப்பு கடைகளிலும் விசாரித்தனர். இதில் ஒரு செருப்பு கடையில் இருந்து அசாம் வாலிபர் ஒருவர் இந்த செருப்புகளை வாங்கி இருந்தது தெரியவந்தது[4]. இதைத்தொடர்ந்த அந்த அசாம் வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஷிஜாவை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர். இது தமிழ் ஊடகங்கள் கொடுத்த சுருக்கமான விசயம்.

jisha_home4தமிழ் ஊடகங்கள் கதையை சுருக்கமாக வெளியிட்டது: கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்[5]. கைது செய்யப்பட்டுள்ள அமியுல் இஸ்லாம் (24) இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த போது, தமிழக எல்லையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்[6]. அமியுல் இஸ்லாம், ஜிஷாவின் வீட்டுக்கு அருகே செயல்பட்டு வந்த ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலாத்காரக் கொலையை செய்துவிட்டு, அவர் அஸ்ஸாம் தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாவூரில் நடந்த இந்த படுபாதகச் செயலில் தனக்கு தொடர்பிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது[7].

jisha_5DSP சந்தியா வழக்கை மறுபடியும் விசாரித்தது: தலித் வகுப்பைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான 29 வயது ஜிஷா கடந்த ஏப்ரல் 28ம் தேதி அவரது வீட்டில் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் ஜிஷாவுக்கு நன்று அறிமுகமானவர்கள் என்பது தெரிய வந்தது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பி. சந்தியா தலைமையிலான தனிப்படையினர், அமியுல் இஸ்லாமின் நண்பர்களை கைது செய்து காவலில் வைத்திருந்தனர். அவர்கள் மூலமாக அமியுல் இஸ்லாமை தொடர்பு கொண்டு, ஜிஷா கொலை வழக்கு விசாரணை முடிந்து விட்டதாகக் கூறச் செய்தனர். இதை நம்பி, இஸ்லாமும் அஸ்ஸாமில் இருந்து புறப்பட்டு கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் கேரள எல்லையைத் தொடுவதற்குள் தமிழக எல்லையிலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

jisha-house-footwear- left by Amir ul Islamகட்டிட வேலை செய்பவன் தான் கொலையாளி என்று சோதனைகள் மூலம் தெரியவந்தது: ஆரம்பத்திலிருந்தே, வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யும் ஆட்கள் மீது சந்தேகம் இருந்ததால், அவர்களை கண்காணித்து, விசாரித்து வந்தது[8]. ஜிஷா வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கடையில் இருந்த படம் பிடிக்கும் கேமராவில் [CCTV], அவள் அடையாளம் தெரியாத, ஒரு ஆளுடன் செல்வது தெரியவந்தது. போலீசார் அது கொலைகாரனாக இருக்கலாம் என்று சந்தேகித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அத்தகைய ஒரு புதிய ஆளைப் பார்த்ததாக விசாரணையின் போது கூறினர். இருப்பினும் முகம் சரியாக தெரியவில்லை என்பதனால், அடையாளம் காண புலனாய்வு குழு ஆராய்ந்து வந்தது[9]. திருவனந்தபுரத்தில் இருக்கும் அரசு தடவியல் பரிசோதனைக் கூடத்தில், இருந்த ரத்தம், உமிழ்நீர் மற்றும் விந்து முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கையைக் கொடுத்தது. அதில், செருப்பின் மீதுள்ள ரத்தம் ஜிஷாவுடையது என்று கூறியது. செருப்பில் மேலும் இருந்த துகள்கள் முதலியவற்றை வைத்து, அதனை உபயோகப்படுத்தியவன், கட்டிட வேலை செய்பவன் என்று உறுதிபடுத்தியது[10]. பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, ஒரு கட்டிட வேலை செய்பவன் தான் வாங்கியிருக்கிறான் என்றும் உறுதிபடுத்தியது.

jisha_suspect-caught by the police

DNA மாதிரிகள் ஊர்ஜிதம் கொலைகாரனை செய்தன: சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து[11] விசாரணை குழு கொச்சியில் இரண்டு தினங்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்துள்ளது[12].  இந்த வழக்கில் மொத்தம் 3 சந்தேக நபர்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் ஆவார். மற்றொருவர் அந்த பெண்ணின் மிக நெருங்கிய உறவினராவார்[13].  இஸ்லாமின் டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவை ஜிஷாவின் உடலில் இருந்த ரத்தம் மற்றும் எச்சில் மாதிரியுடன் ஒத்துப் போனதை அடுத்து, அமியுல் இஸ்லாம் குற்றவாளி என்பது நிரூபணமானது[14]. அதே மாதிரி, DNA மாதிரிகள் சோதனையியட்டபோது, அமிர் உல் இஸ்லாமின் மாதிரிகளுடன் ஒத்துப் போனதாலும், மற்ற ஆதாரங்களாலும், அவன் தான் கொலையாளி என்று தீர்மானிக்கப்பட்டது[15].காவல்துறை நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை இஸ்லாம் ஒப்புக் கொண்டுள்ளான். விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுகளை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

18-06-2016

[1] http://english.mathrubhumi.com/news/kerala/jisha-murderer-held-confesses-to-crime-1.1135362

[2] http://english.mathrubhumi.com/news/kerala/a-pair-of-chappals-that-led-the-police-to-the-assailant-english-news-1.1135454

[3] மாலைமலர், திருவனந்தபுரம் சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபர் கைது, பதிவு: ஜூன் 16, 2016 09:59.

[4]கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. எனவே அவரை பலர் கூட்டாக கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/16095921/1019205/Thiruvananthapuram-law-student-molested-and-murder.vpf

[5] http://www.vikatan.com/news/india/65246-main-suspect-in-rape-murder-of-kerala-dalit-woman.art

[6] தினமணி, கேரள மாணவி ஜிஷா கொலை: முக்கியக் குற்றவாளியை சினிமா பாணியில் பொறி வைத்துப் பிடித்த காவல்துறை, By dn, First Published : 16 June 2016 03:12 PM

[7] http://www.dinamani.com/india/2016/06/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/article3485538.ece

[8] http://english.mathrubhumi.com/news/kerala/migrant-workers-were-under-suspicion-from-the-beginning-english-news-1.1135473

[9] http://www.newindianexpress.com/states/kerala/Jisha-murder-Cops-get-crucial-video-evidence/2016/06/11/article3476469.ece

[10] http://english.manoramaonline.com/news/just-in/bloodstains-footwear-jisha-house-matched-victim-kerala-murder.html

[11] தினத்தந்தி, கேரளாவில் தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST

[12] தமிழ்.வெப்துனியா, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கு: சந்தேக குற்றவாளி கைது!, வியாழன், 16 ஜூன் 2016 (11:21 IST)

[13] http://www.dailythanthi.com/News/India/2016/06/16111153/Kerala-Police-Arrest-First-Suspect-in-Jisha-RapeMurder.vpf

[14] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/jisha-murder-suspected-killer-nabbed-116061600020_1.html

[15] http://english.mathrubhumi.com/news/kerala/dna-results-confirm-assam-native-to-be-the-murderer-english-news-1.1135429

கம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது!

ஜனவரி 17, 2016

கம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது!

Malda map, IHC, poppy cultivation

கௌர் பங்கா பல்கலைக் கழகமும் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015: முன்பே குறிப்பிட்டப்படி, மால்டா பங்களாதேச எல்லைக்கு சுமார் 10-12 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கௌர் பங்கா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இருப்பதால், நவீன வசதிகள் கிடைக்கின்றன. இதனால், இந்திய-விரோத சக்திகளுக்கு புகலிடமாக இருக்கிறது. திருட்டு ஆயுதத் தொழிற்சாலை, கள்ளநோட்டு வரிவர்த்தனை, எல்லைகளைத்தாண்டி நடத்திவரும் சட்டமீறல்களோடு, மற்ற குற்றங்களும் சேர்கின்றன. ரெயில்களைத் தாக்கி விலையுயர்ந்த பொருட்களைக் கவர்வது என்றும் சேர்கிறது. போதாகுறைக்கு ஜிஹாதும் சேர்ம் போது, அப்பாவி இந்துக்களும் கொல்லப்படுகிறார்கள். ரெயில் கொள்ளையில் அதனால், இரண்டுமே சேர்ந்து விடுகிறது. எப்படி 2011 மற்றும் 2015 மால்டா ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு, காலியாசக் போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் முதலியன நடைப்பெற்றுள்ளனவோ, அதேபோல, இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது, தற்செயலானதா, திட்டமிட்டதா என்று தெரியவில்லை.

Rail attacked, passengers thrown out - Belakoba bodies found

ஆயுத கும்பல் மால்டாவில் ரெயில் கொள்ளை (ஜூன்.2012): நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை அடித்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரயில் நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தினர்[1].மேற்கு வங்கம் நியூஜல்பாய்குரியில் இருந்து கோல்கட்டா அருகே சீல்தாக் வரை செல்லும் பதடிக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மால்டா டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள ஏக்லாகி ரயில் நிலையத்தை ரயில் எட்டியபோது, சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய 25 பேர் கொண்ட கும்பல், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளை மிரட்டி, அவர்களிடம் இருந்த பணம், விலை மதிப்புள்ள பொருட்களைப் பறித்தது.அப்போது இரு பயணிகள் அக்கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி காயப்படுத்தியது. கொள்ளை அடித்த பொருட்களுடன், பின்னர் கும்பல் தப்பி ஓடியது. ரயில் மால்டா ரயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்திய பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதெல்லாம், ஏதோ எப்பொழுதுவது நடப்பது என்று நினைத்துவிட வேண்டாம். இரண்டே மாதங்களில் இன்னொரு கொடூரமான தாக்குதல் நடந்தது.

மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மார்க்சிஸ்டுகல் தொடர்புகள்ஆயுத கும்பல் மால்டா அருகில் ரெயில் கொள்ளை (ஆகஸ்ட்.2012)[2]: இதேபோல ஆகஸ்டிலும், அடையாளம் தெரியாத ஆட்கள் பெங்களூர்-கௌஹாதி ரெயிலில் நுழைந்து, இரண்டு பிரயாணிகளை பிடித்து வெளியே தள்ளினர்[3]. மற்றவர்களிடம் கொள்ளையடித்தனர்; பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்; தடுத்தவர்களை அடித்தனர். நியூஜெல்பைகுரி ஸ்டேசன் அருகில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் ரயில்களை மறித்து ஆர்பாட்டம் செய்தனர். “தி ஹிந்து” இப்படி அரைகுறையாக செய்தியை வெளியிட்டாலும், கோக்ரஜார் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள், அப்பாவி இந்துக்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். பிறகு மெதுவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் எனும் போது, அவர்கள் பெயர்கள் – அனீஸ் பாஷா, தாஸீன் நவாஸ், ஷாஹித் சல்மான் கான் [Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22)] என்று குறிப்பிடப்படுகிறது[5]. இப்படி சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்களை முஸ்லிம்கள் கொல்வது எந்த விதத்தில் நியாயமானது?

மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் தொடர்புகள்மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (அக்டோபர், 2011): ஜனவரி 2015ல் ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால், 2011லும் அதே கதைதான்! காலியாசக் போலீஸார், தமக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம், லிட்சி ஆர்கேட், பலுகிராம் கிராம், மொஜம்பூர் கிராம பஞ்சாயத்து, காலியாசக் என்ற இடத்தில் திடீரென்று ரெயிட் செய்ததில், ஒரு ஆயுதத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர். அதில் ஏராளமான துப்பாக்கி வகைகள், பாகங்கள், குண்டுகள் முதலிய இருந்தன[6]. அந்த இடம் அஸதுல்லா பீஸ்வாஸ் என்ற உள்ளூர் சி.பி.ஐ.எம் தலைவர் [CPI-M leader Asadullah Biswas] மற்றும் அவரது சகோதரர் குலாம் கிப்ரியா பீஸ்வாஸுக்கு [Golam Kibria Biswas, who is a CPI-M zilla parishad member] சொந்தமானது. பின்னவர் சி.பி.ஐ.எம் ஜில்லா பரிஷத் அங்கத்தினர். அப்பகுதியில் போட்டி கோஷ்டிகளுக்குள் பலமுறை துப்பாக்கி சண்டைகள் நடந்து வந்துள்ளன. இங்கும் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் கட்சியினர் எனும்போது, இரு கட்சிகளும் விசயங்களை மறைத்து விடுகின்றன. இதேவிதத்தில் தான் அதே காலியாசக் போலீஸ் ஷ்டேசன் ஜனவரி 2015ல் முஸ்லிம்களால் தாக்கப்பட்டுள்ளது.

சில்டா ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்ததுசிபிஎம் தலைவர், ஆட்கள் கைது, போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் ஜனவரி 2012: ஜனவரி 2011ல் மேற்கு வங்காளத்தையுட்டியுள்ள மிதினாபூர், பங்கூரா, புர்லியா மாவட்டங்களில் உள்ள சிபிஎம் பயிற்சி கூடாரங்களிலிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்[7]. ஜனவரி 7 அன்று ஒன்பது பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவும் வகையில், ஆயுதங்களை சேகரிப்பதில், இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அதாவது, கம்யூனிஸ்ட் பிரிவுகள் ஒன்றாக “சிவப்புப் பரிவால்லென்ற ரீதியில் செயல்படுகின்றன என்றாகிறது. ஆனால், மே மாதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததாக, ஏழு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்[9]. அப்துல் ரஹ்மான் என்ற உள்ளூர் தலைவர் கள்ளத்துப்பாக்கி வைத்துக் கொண்டதற்காக, கைது செய்யபட்டப்போது, சிபிஎம் ஆட்கள் போலீஸ் ஷ்டேசனைத் தாக்கி இன்ஸ்பெக்டரை காயப்படுத்தினர்[10]. போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர், நான்கு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது, மார்க்சிஸ்ட் கட்சியில் முஸ்லிம்கள் இருந்தால், இவ்வாறு போலீஸ் ஷ்டேசன் தாக்கப்படுகிறதா அல்லது மார்க்சிஸ்டுகளும் முஸ்லிம்களைப் போன்று அத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் தொடர்புகள்மார்க்சிஸ்டுகள் ஆயுதங்கள் பதுக்கல்: ஜூன் 2011: மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்[11]. மேற்கு வங்காளத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தோற்று திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக ஆயுதங்களும் வெடிபொருள்களும் கண்டுபிடிக் கப்பட்டன. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடரும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில், மால்டா மாவட்டம் காலியாசாக் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காவல்துறையினர் நடத்திய சோத னையில் 7 துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள், 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 50 கையெறி குண்டுகளை காவல்துறையினர் கைப் பற்றினர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர்  கைது செய்து விசாரிக்கின்றனர்[12].

லால்கரில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் 2012மால்டாவும் அயோத்தியும், இந்திய வரலாற்று மாநாட்டின் தீர்மானமும்: இத்தகைய கலவர பூமியாக, ஜிஹாதிகளின் போக்குவரத்து மிகுதியாக உள்ள, மால்டாவில் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் வந்த உறுப்பினர்கள், தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் என்று போற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அயோத்தி பற்றிய தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது, ஜிஹாதிகளைத் தூண்டிவிடும் முறையில் இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[13].

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] தினமலர், ரயிலை நிறுத்தி கொள்ளை ஆயுத கும்பல் கைவரிசை, ஜூன்.17, 2012: 02.34.

[2] Two passengers were killed and seven others injured on Sunday after being thrown out of a Bangalore-Guwahati train, railway sources said. One of the passengers, who is now admitted to the district hospital, said they were looted, beaten up and then thrown out of the train by unknown persons. Police found two bodies near Belakoba railway station, few km away from New Jalpaiguri, on Sunday morning while seven other persons were found lying injured near the tracks. “The two had died on the spot. We do not know the reason behind the incident. We are investigating the matter,” said New Jalpaiguri area manager (rail) Partho Sarthi Seal. The injured have been admitted to the district hospital and the North Bengal Medical College Hospital. Protesting against the incident, locals staged a rail blockade delaying many local trains and all Assam-bound express trains. Later in the day, the blockade was lifted.

[3] The Hindu, Passengers thrown out of running train in New Jalpaiguri, 2 killed, pdated: August 19, 2012 17:56 IST.

[4] http://www.thehindu.com/news/national/passengers-thrown-out-of-running-train-in-new-jalpaiguri-2-killed/article3795066.ece

[5] Announcing the arrests, Commissioner of Police B.G. Jyothi Prakash Mirji said Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22) were all residents of Bangalore, but refused to divulge any messages these men had sent.

http://www.thehindu.com/news/cities/bangalore/police-send-message-with-three-arrests/article3792781.ece?ref=relatedNews

[6] The devices which were recovered from that camp included 15 flat files, 3 round files, 1 square file, 1 blower, 20  pipes, 2 hand drill machines, 3 triggers, 4 haxo frame, magazine with bolt, 5 table vice, arms butt, 13 springs and huge number of iron screws. Police informed that at least 31 types of devices were recovered altogether.

http://soumyadesarkar.blogspot.in/2011/10/arms-factory-unearthed-in-malda.html

[7] http://www.thehindu.com/news/national/other-states/no-arms-recovered-from-cpim-camps-crpf/article1137499.ece

[8] The CRPF today said it has not been able to recover any arms from the camps allegedly run by the CPI(M) in Lalgarh and its adjoining districts (Midnapore, Bankura and Purulia) of West Bengal. The State government had come under severe criticism when nine people were killed allegedly by armed CPI(M) cadres at Netai in West Midnapore on January 7, 2011. The Left Front government has been accused of misusing the joint forces only to help the CPI(M) cadres to gather arms and gain ground in the three districts which was under the control of Maoists for a long time.

[9] http://www.dnaindia.com/india/report-more-illegal-arms-recovered-in-west-bengal-seven-cpim-activists-held-1548642

[10] In another incident, Danton Zonal committee secretary of CPI(M) Abdul Rahim was arrested for carrying an illegal revolver at Khandarui village. Angry over the arrest, a group of CPI(M) cadres attacked the police team and injured the Inspector-in-Charge of Danton police station Manik Chakrabarty and a constable. While the policemen were hospitalised, four CPI(M) cadres arrested.

http://www.dnaindia.com/india/report-more-illegal-arms-recovered-in-west-bengal-seven-cpim-activists-held-1548642

[11] விடுதலை, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல், புதன், 29 ஜூன் 2011 11:03.

[12] http://www.viduthalai.in/home/viduthalai/medical/12784-2011-06-29-10-34-03.html

[13] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

ஜனவரி 17, 2016

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

The arms seized by Malda police being displayed outside the Englishbazar all-womens station on Sunday. Picture by Surajit Roy- Jan.2015

மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (ஜனவரி.2015): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாபவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பதந்துலி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கிராமத்திற்கு அருகே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்குவதை கண்டுபிடித்தனர்[1].  அந்த இடத்தை சுற்றி வளைத்து தொழிற்சாலையில் இருந்த மொஹம்மது நஜ்ருல் [Md Nazrul] என்பவரை போலீசார் கைது செய்தனர்[2]. விசாரணையின் போது பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் இருந்து வந்த நஜ்ருல், அங்கு துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது[3]. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன[4]. போலீஸார் தெரிவித்தது: “மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்யறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தில் நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன மேலும், இதில் தொடர்புடைய காலியாசக் கல்லூரி மாணவன் காதிர், என்பவனிடமும் விசாரணை நடைபெற்றது”, என்று போலீஸார் தெரிவித்தனர்[5]. மால்டா கல்லூரி மாணவர்களின் தொடர்பு நோக்கத்தக்கது.

தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை

மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[6]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்[7]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் இந்தியாவில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[8]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[9]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

மால்டா துப்பாக்கி தொழிர்சாலை 2015

மார்ச்.14, 2015: எல்லைத்தாண்டிய ஜிஹாதி தொடர்புகள் பர்துவான் குண்டுவெடிப்பில் தெரிய வந்தது. இதனால், எல்லைப்புற ஊர்களில் பி.எஸ்.எப் மற்றும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எல்லாதுறைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மார்க்சிஸ்ட்டுகளில் தலையீடுகள் இருப்பதினால், சில விசயங்கள் வெளிவருகின்றன, பல மறைக்கப்படுகின்றன. அத்தகைய சோதனையில் பர்த்வான் மாவட்டத்தில், பெல்சோர் கிராமத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டன். அக்டோபர்.2, 2014 குண்டுவெடுப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரணை நடக்கிறது[10].

மால்டா - முங்கர், பீஹார் தொடர்புகள்

மார்ச்.14, 2015:  போங்கௌன் பேருந்து நிலையம், 24-பர்கானாவில் அப்துல் ரௌப் மண்டல் மற்றும் ரஹிமா மண்டல் என்ற இருவர் 10 கைத்துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ரசாயபொருட்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் ரஹீமா ஒரு பெண். பீஹாரில் முங்கர் மாவட்டத்தில் ஜமால்பூரிலிருந்து அவற்றைப் பெற்றதாக ரஹீமா தெரிவித்தாள். ஜனவரியில் கைது செய்யப்பட்ட மொஹம்மது நஜ்ருல் என்பவனும் இதே இடத்தில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடத்தக்கது[11]. முங்கர் மாவோயிஸ்டுகளின் இடமாகவும் இருக்கிறது, அங்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன[12]. இங்கு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத கோஷ்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது[13]. இங்குள்ள அத்தகைய துப்பாக்கி தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலியோர் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள்[14]. இவ்வாறு பிஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள், தீவிரவாத செயல்களுக்கு உதவுவது தெரிகிறது.

Munger arms manufacturers, who are adept at churning out all sorts of sophisticated firearms, pictured at an illegal factory

ஏப்ரல்.20, 2015: ரடௌ பஜார் (மால்டா) பகுதியில், போலீஸார் சொதனையிட்டதில் ஒருவனிடத்தில் கள்ளநோட்டுகளும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது[15]. அதாவது, கள்ளநோட்டு விநியோகம் மற்றும் ஆயுத விநியோகம், பரிமாற்றம் முதலியன சேர்ந்தே நடைபெறுகின்றன என்று தெரிகிறது.

Munger has evolved to make modern firearms now

மே.9.2015 – பர்துவான்: பெகுன்கோலா கிராமத்தில் (பர்துவான்) ஒரு வீட்டில் திடீரென்று குண்டுவெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தன. சோதனையிட்டதில், அவ்வீட்டில் வ்ர்டிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது[16]. இவ்வாறு தொடர்ந்து பெண்களின் தொடர்பு குற்றங்களை மறைக்க என்று தெரிகிறது. முஸ்லிம் பெண்களை முன்னிருத்தி, இத்தகைய தேசவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. முச்லிம் பெண்கள் வீட்டில் இருந்தால், சோதனை செய்ய கலாட்டா செய்வர் என்பது அறிந்த விசயமே. இப்படி பெண்கள் அதிக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர்கள் எப்படி குழந்தைகளை கவனிக்க முடியும். இதனால் தான், ஒருவேளை குழந்தைகளை மற்றவர்களிடம் விட்டு விடுகின்றனர் போலும். அவ்வாறு சரியான அன்பு, பராமரிப்பு, ஆரோக்கியம் முதலியவை கிடைக்காததால் தான் குழந்தைகள் இறக்கின்றன போலும். அல்லது அவை தங்களது ஜிஹாடி வேலைகளுக்குத் தொந்தரவாக இருக்கின்றனவா?

Reach of MUNGER_WEAPONS_

அக்டோபர்.14, 2015 – பர்துவான்: ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, வெடிகுண்டு மருந்து, குண்டு தயாரிக்க உதவும் ஜெல், பிக்ரிக் அமிலம், காரீய அஸைட், மெக்னீயம் பொடி, யுரீயா நைட்ரேட், இரும்பு ஆக்ஸைட், அம்மோனியம் நட்ரேட், பொட்டாசியம் நைரேட், கந்தகம், மீதைல் ஆல்கஹால், எத்னால், நைட்ரோ பென்ஸீன், பேரியம் பெராக்ஸைட், காரீய நைட்ரேட், வெடிக்க உதவும் கருவிகள் (டீடோனேடர்கள்), வயர், டைமர் என்று சகல பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டன[17]. போலீஸாருக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “இப்படி எல்லா வெடிமருந்து ரசாயனங்கள், வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இதுதான் முதல் முறை”, என்று கூறினர்.

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] மாலைமலர், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 4:44 PM IST.

[2] http://www.indiatvnews.com/crime/news/illegal-mini-gun-factory-found-7421.html

[3] http://www.maalaimalar.com/2015/01/11164420/Illegal-mini-gun-factory-found.html

[4] தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை, First Published: Jan 12, 2015 2:24 AM Last Updated: Jan 12, 2015 2:24 AM.

[5]http://www.dinamani.com/india/2015/01/12/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/article2615537.ece?service=print

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[7] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[8] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[9] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[10] Bardhaman District. Two people were arrested and a huge cache of crude bombs and some firearms seized in Bardhaman District of West Bengal. During a combing operation Police made the seizures from a hideout in Belsore village. “We have seized around 200 crude bombs and a few country-made guns. Two people have been arrested,” a Police Officer said. The Police are examining if the incident has any links to the October 2, 2014 Bardhaman blast incident.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[11] Bongaon bus stand / North 24-Parganas District. A joint operation by the BSF and West Bengal Police led to the arrest of two persons, identified as Abdul Rauf Mandal and Rahima Mandal, and seizure of 10 country-made pistols, ammunition and a suspicious looking chemical from their possession at the Bongaon bus stand of North 24-Parganas District in West Bengal. The suspects have been arrested and a search is on for the man who was to collect the consignment from them. The white chemical found with the guns and ammunition has been sent for analysis. Officers suspect that it is some variety of low-grade explosive that was to be used to make crude bombs. Later during interrogation, Rahima told interrogators that she had received the consignment from a person in Jamalpur area of Munger District in the State of Bihar and was returning to Patkilpota to hand it over to one Taleb Mondal. A search has been launched for Taleb as he could tell authorities to who he planned to hand over the weapons and suspected explosive.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[12] http://www.deccanherald.com/content/444165/naxal-arms-factory-busted-bihar.html

[13] Illegal weapons manufactured in Munger in Bihar have found their way to various terror groups and criminal gangs in several parts of the country as well as to Bangladesh, officials have said.http://www.thehindu.com/news/national/munger-pistols-a-headache-for-police/article4775278.ece

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2374215/Need-loan-gun-factory-Just-ask-Government-Police-reveal-illegal-pistol-makers-Munger-financed-PMRY-grants.html

[15] Malda District. Acting on a tip off Police raided Ratua Bazaar area in Malda District of West Bengal and arrested a man on charge of carrying FICN. A Police official said FICN with face value INR 50,000 and a country made hand gun was confiscated from that man.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[16] May.9,2015 Bardhaman District Two women were injured in an explosion inside a house in Bardhaman District of West Bengal. According to the Police, the house was used to stock crude bombs. “The house is located in Begunkhola village. It collapsed from the impact of the blast, leaving two women injured,” Bardhaman SP Kunal Agarwal said. A senior police official said the house belonged to one Sanjoy Ghosh who was arrested from Katwa in the same District in connection to a criminal case a few days ago.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[17] October.14. BURDWAN . The NIA officials were surprised by the variety of explosives and chemicals found at the blast site in Burdwan leading them to suspect a foreign link with the accused. The list of explosives seized includes gun powder, power gel, picric acid, lead azide, magnesium powder, urea nitrate, potassium nitrate, sulphur, ammonium nitrate, iron oxide, methyl alcohol, ethanol, nitrobenzene, barium peroxide, sodium hydroxide and lead nitrate purified. Besides, detonators, wires and timer devices were also seized. An officer said “This is the first time such a variety of chemicals and explosives were found at a single place related to blast suspects.”

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

ஜனவரி 15, 2016

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

Malda map, IHC, poppy cultivationபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

Malda riots - Mamta playing minority cardமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.

Tiwari protest turned riotகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UGB_Main_Buildingஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Azam Khanமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].

Edara-e-Sharias link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3ஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்!

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] The Telegraph, Arms unit near blast accused home – Illegal factory 10km from Bangla border, 4km from Burdwan suspect’s address, Monday , January 12 , 2015.

[2] http://www.telegraphindia.com/1150112/jsp/siliguri/story_7883.jsp – .Vpg2l7Z95dg

[3] http://www.indianhistorycongress.org.in/; http://www.ihc76.in/;

[4] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை, Posted by: Veera Kumar, Published: Thursday, January 7, 2016, 16:49 [IST].

[6] Khan’s comments came after Union Finance Minister Arun Jaitley, last Saturday, 05-12-2015 said that the “judgment on gay sex should be reconsidered” by the Supreme Court. “Supreme Court’s 2014 verdict banning gay sex is not in accordance with evolving legal jurisprudence and court needs to reconsider it,” Jaitley said while speaking at Times LitFest.

[7] Zeenews, SP leader Azam Khan stirs fresh controversy, says RSS leaders are homosexuals, Last Updated: Monday, November 30, 2015 – 15:22.

[8] http://tamil.oneindia.com/news/india/malda-communal-violence-continues-244028.html – cmntTop

[9] http://zeenews.india.com/news/india/sp-leader-azam-khan-stirs-fresh-controversy-says-rss-leaders-are-homosexuals_1828366.html

[10] The Times of India had in a report said that Tiwari, who claims to be the working president of Hindu Mahasabha, had called Prophet Muhammad the first homosexual in the world.

[10] http://zeenews.india.com/news/india/this-is-what-kamlesh-tiwari-said-about-prophet-muhammad-which-infuriated-muslims_1833716.html

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

ஒக்ரோபர் 19, 2013

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

Modi releasing the book of Arun Shourie

சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.

Cho receiving a copy of the book released 2014

“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு:  தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மற்றும் உரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].

Modi - Madras University visit 18-10-2014

கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].

Modi opposing radical Communist students

மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

Narendra Modi received at Chennai Airport.1சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].

Narendra Modi received at Chennai Airport.2புரட்சிகர மாணவர்,  இளைஞர் முன்னணி,  இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].

Narendra Modi received at Chennai Airport.3பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Narendra Modi received at Chennai Airport.4மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].

Narendra Modi received at Chennai Airport.5தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].

Narendra Modi received at Chennai Airport.6மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.

அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].

மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].

© வேதபிரகாஷ்

19-10-2013


[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/security-blanket-over-chennai-for-modis-visit/article5244322.ece?ref=relatedNews

[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/modis-visit-to-chennai-faces-protest/article5247862.ece

[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.

http://www.indianexpress.com/news/cant-allow-china-to-dominate-india-narendra-modi/1184413/

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை!

செப்ரெம்பர் 6, 2013

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை!

Indian diarist Sushmita Banerjee shot dead in Afghanistan

இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[2].

Escape from Taliban-novel-film

சுஷ்மிதா பானர்ஜி, என்ற சையது பானர்ஜி கொலை செய்யப்பட்ட விதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[3]:

  • கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
  • தலைமுடியை பிடுங்கியது[4] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
  • 20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
  • இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி கொலை செய்யப்பது ஏன்?: கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி, 49. சையது பானர்ஜி என்கின்ற இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் ஜான்பாஸ் கானை, 1989ல், திருமணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். இந்திய பெண் என்பதால், இவர் பர்தா எதையும் அணியாமல் நடமாடி வந்தார். இதனால், தலிபான்கள் இவரை மிரட்டினர். இவர் தன் வீட்டில் சுகாதார மையம் ஆரம்பித்து, சேவையாற்றி வந்தார். இதையும் மூடும் படி தலிபான்கள் எச்சரித்தனர். தலிபான்களின் உத்தரவை இவர் மதிக்காததால், ஒழுக்கம் தவறிய பெண்ணாக இவரைச் சித்தரிக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் அவரை, நாட்டை விட்டுத் துரத்த முயன்றனர். இதற்காக ஒரு முறை இவரைச் சிறை பிடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்[5]. இதையெல்லாம் சுஷ்மிதா, கட்டுரையாக எழுதியுள்ளார்.

Susmita Banerjee (seated left) and actress Manisha Koirala in Ladakh when the film Escape from Taliban was shot.

தலிபானிடமிருந்து எந்த பெண்ணும் தப்ப முடியாது: “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[6]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[7]. இவருடைய அனுபவங்கள், 2003ல், “எஸ்கேப் பிரம் தலிபான்’ என்ற, இந்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவருடைய வேடத்தில், நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தலிபான்களின் கெடுபிடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் வழியாக இவர் தாயகம் தப்பி வந்தார். தலிபான் ஆட்சி முடிந்ததால், மீண்டும் ஆப்கான் சென்று கணவருடன் வசித்து வந்தார். இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[8].இருப்பினும், தலிபான்கள் இவரை மறைமுகமாக மிரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இவர் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப் போட்டு விட்டு, இவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாகச் சுட்டனர். பின், அங்கிருந்த இஸ்லாமியப் பள்ளியில் இவரது சடலத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டனர்[9].

Taliban executed Sayeed Banerjee

முஸ்லிம் கணவன் தன்னை ஏமாற்றியது: கல்கத்தாவில் ஜான்பாஸ் கானை சந்தித்து பிறகு கல்யாணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, சையது பானர்ஜி ஆனார். ஆனால், ஆப்கானிஸ்தானிற்குச் சென்றபோது தான் கணவருக்கு ஏற்கெனவே குல்குடி என்ற ஒரு மனைவி, குழந்தைகள் எல்லோரும் இருக்கின்றனர் என்ற விவரங்கள் தெரியவந்தன. அவரது பெற்றோர்கள் எப்படியாவது, விவாக ரத்து செய்து கொண்டு மகளை மீட்கவேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால், சுஷ்மிதா பானர்ஜி, கணவரின் மீது இரக்கம் கொண்டது மட்டுமல்லாது, அக்குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். பிறகு டின்னி என்ற தனது மைத்துனரின் மகளை தத்து எடுத்துக் கொண்டார்[10]. மாறக கணவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. கர்ஸாய் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும், தலிபான்கள் “பெண்கள் இருக்கும் இடம் பாவங்களின் உறைவிடம்” என்று தான் பறைச்சாற்றிக் கொண்டு வருகின்றனர், அவர்களுக்கு தண்டனை என்று கொன்றும் வருகின்றனர்[11].

Ms Banerjee wrote a best-selling memoir about her life in Afghanistan

முஸ்லிமை கல்யாணம் செய்து கொண்டு, முஸ்லிம் ஆனாலும், பெண்கள் அடிமைகள் தாம்: இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருப்பதினால் தான், முஸ்லிம்கள் மற்றவர்களை ஏமாற்றி வருகின்றனர். பயந்து கொண்டுதான், முஸ்லிம்களைப் பற்றி உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர். இஸ்லத்தைப் பொறுத்த வரையில், பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக வர முடியாது. அவ்வாறு நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்பொழுதைய நவீன காலத்தில், மேனாட்டு சித்தாந்திகள், அறிவுஜீவிகள் முதலியோரை ஏமாற்றுவதற்காக, சில பெண்களை, ஏதோ முனேற்றம் அடைந்து எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்டதைப் போல காட்டிக் கொள்வர், பிறகு கொல்வர். ஆமாம், இறப்பு தான் பெண்ணிற்கு சிறந்த, உன்னதனமான நிலை, முடிவு. இதனால் தான், பெண்-ஜிஹாதிகள் உக்கிரமாக, தீவிரமாக, பயங்கரமாக செய்ல்பட்டிருக்கிறார்கள். இது முஸ்லிம் பெண்களைப் பற்றிய இரண்டு நிலைகள். முஸ்லிம் அல்லாத பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவள் அடிமையைவிட கீழ்த்தரமாக நடத்தப் படுவாள். அதுதான் வளைகுடா நாடுகளில் நடந்து வருகிறது. இடைக்காலத்து ஹேரம் என்ற முறை, இப்பொழுது இவ்விதமாக செயல்பட்டு வருகிறது. காபிர்களான பெண்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் முஸ்லிம்களுக்கு அர்பணித்துவிட வேண்டியது தான். சாவுதான் அவளுக்கு அத்தகைய குரூரங்களினின்று விடுதலை கொடுக்கும்.

execution of women by Taliban

இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.

© வேதபிரகாஷ்

06-09-2013


[3] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.

http://www.abc.net.au/news/2013-09-06/taliban-sushmita-banerjee-afghanistan-indian-authors/4939634

[6] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx

[11] Banerjee’s execution does not bode well for Afghanistan’s women, especially when their empowerment under the Hamid Karzai regime was held up as one of the greatest successes of the Nato coalition forces. Human rights groups operating in Afghanistan and abroad say that a string of laws passed by the parliament will expose women to extreme forms of abuse. The Islamists have been demanding shutting down of women’s shelters which they describe as “dens of immorality”.

http://timesofindia.indiatimes.com/india/Indian-author-Sushmita-Banerjee-executed-in-Afghanistan-by-Taliban/articleshow/22349517.cms

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

J and K divided map

ஜம்முவில் நடவடிக்கை எடுக்கும் உமருக்கு,  ஏன் காஷ்மீரில் எடுக்கத் தெரியவில்லை: ரம்ஜானை சாக்காக வைத்துக் கொண்டு, கிஷ்த்வாரில் முஸ்லிம்கள் கலவரத்தை ஏற்படுத்தினால், காஷ்மீரில் உள்ள ஊக்குவிக்கும் தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜம்முவில் எட்டு மாவட்டங்களில் [Jammu, Kathua, Samba, Udhampur, Reasi, Rajouri, Doda and Kishtwar districts] ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்[1]. அதாவது இந்துக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு. இந்து யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வழக்கம் போல கலவரத்தை ஆராய உத்தரவிட்டு, அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்[2]. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்குமாம். பிறகு, பிஜேபி 2008ல் எப்படி அமர்நாத் யாத்திரையை அரசியலாக்கியதோ, அதே போல செய்ய முயல்கிறது என்கிறார்[3]. குரஜராத் கலவரத்தைப் பற்றியும் இழுத்துள்ளார்[4]. இவ்வளவும் பேசிய நிலையில், அந்த சஜன் அஹமது கிச்சுலூ ராஜினாமா செய்து விட்டார் என்ற செய்தியும் வருகிறது[5]. ஆனால், ஒவ்வொருவருடமும், இவர்கள் தாம் அமர்நாத் யாத்திரிகர்களை மிரட்டி வருகிறார்கள்[6].

Kishtwa riot - perpetrators and actors

சஜன் அஹமது கிச்சுலூவின் வேடங்கள்: முன்னமே கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப் பட்டது. மேலும் குறிப்பிட்ட 0.12 குழல் கொண்ட துப்பாக்கி தனியார் வைத்துள்ள துப்பாக்கியாகும். அதன் மூலமாகத்தான் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஷாஹன் வணிக வளாகத்தின் ஒரு கடையிலிருந்து 40 துப்பாக்கிகள், 1500 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் முதலியன கைப்பற்றப் பட்டன. அந்த வளாகம் சஜன் அஹமது கிச்சுலூவின் மகனுக்கு சொந்தமானது[7].  மேலும் கிச்சுலூவின் பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவனும்[8] இந்த கலவரம் ஆரம்பிக்க தூண்டுதலாக இருந்தான் என்று செய்திகள் சொல்கின்றன. இதிலிருந்து கிச்சுலூவின் தொடர்பு அறியப்படுகிறது. எதிர்கட்சியினர், இவற்றையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டிஉள்ளனர்.

Kishtwa riot - police vehicle burnt

காணாமல் போன உள்துறை அமைச்சரும்,  இரட்டை வேடம் போடும் நிதியமைச்சரும்: இந்தியாவிற்கு உபயோகமான, பிரயோஜனமான, துணிவுள்ள, திராணியுள்ள யாதாவது, ஒரு உள்துறை அமைச்சர் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த கேடுகெட்ட சுசில் குமார் சிண்டே காணாமல் போய்விட்டார். பாவம், உடம்பு சரியில்லையாம். நல்லவேளை, சிவராஜ் பாட்டில் மாதரி வேடம் போடவில்லை. உடனே, சிதம்பரம் வநது விட்டார். பிரச்சினை வரக்கூடாது என்பதால், எழுதிவைத்ததை படித்தார், “1990 மாதிரி நடக்காது. இந்துக்கள் விரட்டப்படமாட்டார்கள்”, என்றெல்லாம் படித்துக் காட்டினார்[9]. அப்படியென்றால், இந்துக்கள் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தகவல் வந்துள்ளதா? பிறகு எப்படி மெத்தனமாக இருக்கலாம்?

Hizbul Mujahidin surrender in Kishtwar

கிஷ்த்வார் தீவிரவாதிகளின் இடமாகக் கருதப் பட்டது: முன்பு ஹிஜ்புல் தீவிரவாதி இங்கு சரணடைந்துள்ளான். தில்லி குண்டுவெடிப்பின் போது (செப்டம்பர் 2011) அனுப்பப்பட்ட இ-மெயில் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது[10]. ஆக்டோபர் 2012ல் தீவிரவாதிகளின் இடமும் கண்டுபிடிக்கப்படது[11]. சையது அலி ஜிலானி என்ற ஹுரியத் பிரிவினைவாதி ஆகஸ்ட் 14 மற்றும் 15 முழு ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறான். இவையெல்லாம் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்குவது தான் தெரிகிறது. 60% இருக்கும் முஸ்லிம் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றுதான், முந்தைய முறைகளை கையாளுகிறார்கள்.

Kishtwa riot - shops burnt

சையது அலி ஜிலானியின் மிரட்டல்கள்: சொல்லி வைத்தால் போல, சையது அலி ஜிலானி, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை வந்தவுடன், உடனடியாக அவற்றைக் கலைத்துவிட வேண்டும் என்று சொல்கிறான். ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஜம்முவில் போர் தொடுக்கிறார்களாம், அவர்களை அழித்து “சுத்தப்படுத்துகிறார்களாம்”, அவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறான். உமர் அப்துல்லா தன்னுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கின்றார் மற்றும் தீவைத்தல், கற்பழிப்பு, கொலைசெய்தல் முதலியோர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார், என்றெல்லாம் பேசுகிறார். அதாவது, இந்துக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறான்[12]. வயதாகியும், மரியாதையாக இருக்க வேண்டிய நிலையில், இவ்வாறெல்லாம், வெறித்தனமாக பேசுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளும் உடனே இதே பாட்டை பாட ஆரம்பித்துள்ளார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rights.2

திக் விஜய சிங் ரோகம் பிடித்துள்ள கம்யூனிஸ்டுகள்: “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிர்பலியையும், பொருட்சேதத்தையும் தடுத்திருக்கலாம்”, ஏன்று சொல்லிவிட்டு, “பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தாம் தூண்டிவிட்டு, சிறுபான்மையினரின் வீடுகள்-கடைகளை தாக்குமாறு செய்கிறார்கள்”, என்று வேறு அறிக்கை விட்டிருக்கிறார்கள்[13]. வேடிக்கை என்னவென்றால், கிஷ்த்வாரில் இந்துக்கள்தாம் சிறுபான்மையினர். ஆகவே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களூக்கே தெரியவில்லை போலும். பாகிஸ்தான் கொடிகளை எடுத்டுச் சென்றது அவர்களுக்குத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுபியதும் தெரியவில்லை. ஆனால், முரணாக இப்படி பேசுவதற்கு தெரிந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளும் திக்விஜய் மாதிரியே பேச ஆரம்பித்திருப்பது வேடிக்கையே.

kashmiri-pandit-cries-for-human-rights.3

செக்யூலரிஸத்தால் வஞ்சிக்கப் படும் இந்துக்கள்: இந்துக்கள் தாக்கபடுகின்றனர் எனும் போது, அதனை வகுப்புவாதப் பிரச்சினை என்று செக்யூலார் ரீதியில் விட்டுவிட முடியாது. கடந்த 60-70 ஆண்டுகள் நிகழ்சிகளே, அவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைவு, ஜிஹாதிகளின் உச்சக்கட்ட நடவடிக்கைகள், முஸ்லிம்களின் இந்துவொரோத செயல்கள் என்று தான் மெய்ப்பிக்கின்றன. பற்பல நேரங்களில்  ஆங்கில-இந்தி செனல்களில் பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகள் இந்த உண்மைகளை  வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட் பட்டு வாழ்வதாக இருந்தால், பண்டிட்டுகள், அதாவது இந்துக்கள் காஷ்மீரத்திற்கு திரும்ப வரலாம் என்று தைரியமாக பேசியுள்ளனர். செக்யூலரிஸவாதிகள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அதே பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கொண்டுதாவர்களது “மனித உரிமைகளை”ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rightsஇந்துக்களின் உரிமைகளைப் பற்ரி ஏன் பேசுவதில்லை?

Kishtwar shops burnt.5தெருக்களில் நடக்கும் கலவரம், கடைகள் தாக்கப்படுதல்.

Stone-pelting young warriorsசிறிய ஜிஹாதிகளா, சிறுவர் ஜிஹாதிகளா – கல்லடிக்கும் ஜிஹாதிகள்!

The way Indian police has to work with the jihadisபதிலுக்கு கல்லடிக்கும் போலீஸ்!

Wandhma massacre21998ல் ஜிஹாதிகளால் ஈவு-இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள்

Wandhma massacre.31998ல் ஜிஹாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துக்கள்

Wandhma massacre4

© வேதபிரகாஷ்

13-08-2013


[3] “Their entire aim seems to be to recreate the conditions of 2008 (Amarnath land row agitation) so that they can exploit it in the subsequent parliament (polls) and then the assembly election. So, rather than appeal to political parties, which I know will fall on deaf ears, I am using the channels of the media to appeal to the people of Jammu and Kashmir not to fall prey to rumours,” Mr. Omar said.

[7] Some of the Opposition leaders also alleged that the unlicensed .12 bore guns used in the riots by some arsonists from one community were looted by unruly crowds from the shop of a Hindu inside the Shahan Complex, a commercial property registered in the name of Mr Kichloo’s son. Forty guns with 1500 rounds of ammunition were allegedly looted from the shop.

http://www.thehindu.com/news/national/jk-minister-quits-over-kishtwar-violence/article5015347.ece?ref=relatedNews

[8]  Kichloo’s personal security officer’s role in triggering violence would be one of the subjects of a judicial probe announced by the CM.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[9] “The central government will extend all support to the state government to maintain law and order and ensure peace and harmony in the state,” he said. He sought to dismiss apprehensions that the situation could go out of hand and lead to a repeat of 1990 when the entire Kashmir Pandit community was forced to leave the Valley. “We will not allow repetition of 1990. We will not allow forced migration. We will not allow forced resettlement,” he asserted.

http://www.thehindu.com/news/national/will-not-allow-repeat-of-1990-in-jk-chidambaram/article5015421.ece?ref=relatedNews

[12] Hurriyat hardliner Syed Ali Geelani called for a complete shutdown on August 15 and 16 demanding immediate dissolution of village defence committees (VDC). Geelani said RSS and VDC have virtually waged a war against Muslims in Jammu and planned “ethnic cleaning” in the area. “Omar Abdullah is pleading for his wrongdoings and providing a clean chit to culprits involved in arson, rape and killing,” Geelani said in a statement.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[13]  “In the meanwhile, the rioters had a free run. If the authorities had acted in time lives and property could have been saved and situation could have been brought under control. There are reports that activists of the BJP, RSS (and) VHP are fanning out and inciting people to attack houses and shops owned by the minority community,” a statement from the Communist Party of India-Marxist said.

http://www.firstpost.com/india/kishtwar-live-relief-for-thousands-of-pilgrims-as-amarnath-yatra-resumes-1024775.html