Archive for the ‘நாடியா’ Category

கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

மார்ச் 21, 2013

கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

Karu-sonia-affair-over

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

Sonia Karu alliance broken

பேரன்வீட்டில்ரெய்ட்குசும்புசெய்யும்சோனியாபாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்?

Karu-sonia-affair-over2

அர்த்தராத்திரியில்ரெய்ட்ஆரம்பித்ததுஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].

Karu-sonia-alliance-broken

விவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

dmk-full-page-banners-ads-posters-sonia-dmk

© வேதபிரகாஷ்

21-03-2013


[2] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?

ஜூன் 3, 2010

சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

“சிவப்புப் புடவை” – வாழ்க்கையே அதிகாரத்திற்கு விலையாகும் போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்!

சோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்.

2008ல் ஸ்பானிய மொழியில் எழுதி வெளியிடப் பட்ட இப்புத்தகம், பிறகு, இத்தாலி, பிரெஞ்சு, டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகி, இப்பொழுது, ஆங்கிலத்திலும் பீட்டர் ஹிரான் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட தயாராக உள்ளதாம்.

சோனியாவின் ஆரம்பகால வாழ்க்கையை குறிப்பதால், சோனியா இதனை எதிர்க்கிறார் என்று தெரிறது:

கிரிஸ்டியன் வோன் ஸ்டீஜ்லிட்ஸ் என்ற நண்பர் தான் சோனியாவை ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாராம். அவர், ராஜிவ்காந்தி இறுதி சடங்கு போதும் கலந்து கொண்டார்.

ராஜிவ் இறந்தவுடன், காங்கிரஸ் இவரை தலைவராகத் தூண்டியபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஆசியகோ மலைப்பிரதேசத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்கு சென்று விட தீர்மானித்தாராம்.

சோனியா பிறந்தது: 1946ல் சோனியா பிறந்தபோது, போருக்குப் பின் பிறந்த குழந்தை என்று அடையாளங் காட்ட,  பாரம்பரிய முறைப்படி, அயல்வீட்டார் முதலியோர் கத்தரிப்புக் கலரிலான ரிப்பனை ஜன்னல்-கதவு முதலியவற்றில் உள்ள கம்பிகளுக்குக் கட்டினர்.

பெயர் வைத்தது: அங்கிருந்த கத்தோலிக்க புரோகிதர் / ஐயர் அந்த குழந்தைக்கு  எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அக்குழந்தையின் தந்தை ஸ்டெஃபானோ மைனோ சோனியா என்றுதான் அழைத்து வந்தாராம்.

ருஷ்ய பெயரை வைத்த மகத்துவம்: ருஷ்ய படையிலிருந்து விலகிய பிறகு, இந்த விதமாக, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றினாராம். அதாவது, முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிகொள்ள, ஒரு ருஷ்ய பண்ணையில் ஒளிந்துகொள்ள, ஒரு ரஷ்யர் இடம் கொடுத்தார். ஸ்டெஃபானோ, முசோலினியின் ராணுவத்தில் பணியாற்றிவர். ருஷ்யவால் தோற்கடிக்கப்பட்டபோது, தப்பிப் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். அப்படி தப்பிக்க ஒரு ருஷ்ய விவசாயி பண்ணைவீட்டில் ஒளிந்து கொண்டார்களாம். அந்த விதத்தில், அந்த ருஷ்ய குடும்பத்தினரின் நினைவாக, மதிக்க, வாக்குறுதியைக் காப்பாற்ற, தனது குழந்தைக்கு, மற்ற பெண் குழந்தைகளைப் போன்றே, ருஷ்ய பெயரை வைத்தாராம்.

சோனியாவின் குணம், ஆரோக்யம் முதலியன: சோனியா, கியாவெனோ என்ற இடத்தில் உள்ள கான்வென்டிற்கு படிக்கச் செல்கிறாள். அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாளாம், சண்டைபோடும் நண்பர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வந்தாளாம். அவள் தனியாக இருந்து படித்து வந்தாலும், ஆஸ்துமா மற்றும் இருமல்-வலிப்பு முதலியவற்றால் பாதிக்கப் பட்டிருந்ததால், தனியாக தூங்க மாட்டாளாம். பிறகு, டூரினில் படிக்கும்போது, அலிடாலியாவின் பணிப்பென் / சேவகியாகி (Alitalia stewardess) உலகம் சுற்றிவரவேண்டும் என்ற ஆசைக் கொண்டாளாம்.

In any case, Sonia was not particularly interested in history, or the sciences either, or anything to do with politics. She had always liked languages, for which she had a certain facility. Her father had encouraged her to learn Russian and had paid for a private teacher for her. Sonia understood Russian and spoke it, although she had difficulty reading it. She also learned French at home. In addition, languages were useful if you wanted to travel, for getting to know other people, other customs, other worlds, to discover those places that she had been able to glimpse in the lives of the missionaries.

பல மொழிகள் கற்கும் விருப்பம், ஈடுபாடு, திறமை: சோனியாவிற்கு சரித்திரம், விஞ்ஞானம், அரசியல் முதலியவை பிடிக்காது. ஆனால், மொழிகள் கற்றுக்கொள்வது பிடிக்கும், அதற்கானத் திறமையும் அவளிடத்தில் இருந்தது. பிறகுதான், ஏதாவது ஒரு அன்னிய மொழியைக் கற்றுக் கொண்டு, மொழிபெயர்ப்பாளர் வேலையை ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற இடத்தில் தேடலாம் என்று நினைத்தாராம்.  அது மட்டுமல்லாது, பல மொழிகளை அறிவதன் மூலம், பிரயாணம் செய்யும் போது, மக்களின் கலாச்சாரம், மற்ற உலகங்கள் மற்றும் (கிருத்துவ) மிஷனரிகளின் வாழ்க்கைகளை அறிந்து கொள்ளலாம். அவர் வைத்துக் கொண்டிருந்த நாயின் பெயர் ஸ்டாலின் ஆகும்.

On January 7th, 1965, she said goodbye to her sisters and gave Stalin, the old dog, who had been her playmate throughout her childhood, a big squeeze. Her parents went with her to Milan airport, just one oretta away. The morning mist lifted and gave way to a cold, sunny day. Sonia was excited about travelling alone for the first time and also afraid of the unknown. She was 18 years old and had her life in ahead of her. A life that she could not have imagined in her wildest dreams.

லூஸியானா மற்றும் ஓர்பேஸனோ கிராமங்களுக்குச் சென்றால், இப்பொழுது கூட இந்த கதைகளை அங்குள்ள மக்கள் கூறுவார்கள். ஆகவே இவையெல்லாம், தெரிந்த விஷயங்கள் தாம். நான் ஒன்றும் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் எழுதிவிடவில்லை என்று மோரோ கூருகின்றார்.

ராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா? சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர்கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.

Javier Moro defended his claim that she had wanted to leave India. “There were articles in the Italian papers. After her husband died, her mother called, and it’s logical that she asked ‘when are you coming home’. It’s not far-fetched it’s a literary licence,” he said.

மேலும், சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன.