Archive for the ‘1990’ Category

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)

Curfew-in-Kishtwar-as-riot-toll-rises-to-two

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்ன்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன.

Warning to Hindus by the Tigers of Allah

இங்கு “ஒரு பருக்கை” என்பது, முஸ்லிம்களுக்கு எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் ஒரு காரணம் சொன்னால், மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

  • இந்துக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது,
  • பெண்கள் பர்தா அணிந்து கொள்ளவேண்டும்,
  • தொழுகை நேரத்தில் அவர்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது,
  • அவர்கள் கடைகளைக் கூட மூடி வைக்க வேண்டும், ஏனெனில், திறந்து வைத்தால் மக்கள் நடமாட்டம் இருக்கும்,
    • போக்குவரத்து இருக்கும், சப்தம் வரும்,
    • அதனால் அவர்களது கவனம் சிதறும்,
    • தொழுகைக்கு பாதிப்பு ஏற்படும்,
    • இல்லை தெருக்களில் ஆக்கிரமித்டுக் கொண்டு தொழுகை செய்ய முடியாது

என்று காரணங்களை ஒருபக்கத்தில் அடுக்கிக் கொண்டே போவார்கள். மறுபக்கத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால், வெளியேறுங்கள் என்று அறிக்கைகள் விடுவார்கள்; துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பார்கள்; மசூதிகளினின்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்பார்கள். பிறகு,

  • இந்து பெண்களை கலாட்டா செய்வது
    • பயமுறுத்துவது
    • பின்தொடர்வது
    • காதலிப்பேன் என்பது[1]
    • மணந்து கொள் என்று வற்புறுத்துவது[2]
    • இந்துக்களை மிரட்டுவது
      • நான்கு-ஐந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மிரட்டுவது
      • மதம் மாறச் சொல்லி மிரட்டுவது.
      • வீடு, சொத்துக்களை விற்றுவிடு என்பது
        • கடைகளில் வந்து மிரட்டுவது
        • வாசல்களில் இடைஞ்சல்கள் செய்வது
        • கோழி, ஆடு அறுப்பது

என பலவழிகளில் தொந்தரவு கொடுத்து, மிரட்டி, வெளியேற வைப்பார்கள்[3]. மீறி இருப்பவர்கள், கொல்லப்படுவார்கள். அவர்களின் மனைவி-மகள்கள் கடத்தப் படுவார்கள்; கற்பழிக்கப்படுவார்கள், கொல்லப்படுவார்கள். இப்படி தொடர்ந்து நடக்கும் குரூரக் கொடுமைகள் தாங்காமல் ஓடியே போய்விடுவார்கள்[4]. அவ்வாறுதான், காஷ்மீரத்திலிருந்து இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். இருக்கும் இந்துப் பெண்களுக்கும் சட்டரீதியில் பிரச்சினை ஏற்படுத்தினார்கள்[5]. காஷ்மீரப் பெண், காஷ்மீர ஆணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்[6] என்று மசோதாவை எடுத்துக் கொண்டு வந்தார்கள்[7]. நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்தும் பீதியைக் கிளப்பியுள்ளார்கள்[8]. தமிழக முஸ்லிம்களும் இவர்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட மாட்டார்கள், போராட்டம் நடத்த மாட்டார்கள்.

Warning to Hindus by the Tigers of Allah.2

ஈத் – ரம்ஜான் என்று வைத்துக் கொண்டு அரங்கேற்றப் பட்ட நாடகம்  (09-08-2013):  “இஸ்லாம்” என்ற அமைதி, ஏன் யாருக்கும் “அமைதியை” தருவதில்லை என தெரியவில்லை. காஷ்மீரைப் பொறுத்த வரைக்கும், ரம்ஜான், ஈத், என்ற சாக்கு வைத்துக் கொண்டு, வெள்ளிக் கிழமைகளில் ஜிஹாதிகள் இந்துக்களைத் தாக்குவதை புண்ணியமாக கருதுகின்றனர். கிஷ்த்வாரில், பன்டிர்னா, ஹுல்லார், குலீத் முதலிய இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள், ஈத்-உல்-பித்ர் தொழுகைக்காக சௌகன் மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பாகிஸ்தான் கொடிகளை கைகளில் உயரப் பிடித்துக் கொண்டு, இந்தியாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனைத்தான், இங்கிருந்த மக்கள் தட்டிக் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் ஆகிவிட்டார்கள், ஏனெனில் முஸ்லிம்கள் தட்டிக்கேட்கமாட்டார்கள். கேட்டால் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பார்க்கள். இப்படி உரிமையுடன் வார்த்தையில் ஆரம்பித்த வாக்குவாதம், கற்களில் முடிந்திருக்கிறது. பிறகு கலவரமாகி விட்டது[9]. சில வாரங்களுக்கு முன்னர் இங்கு யாசின் மாலிக், சபிர் ஷா போன்ற பிரிவினைவாதிகளும் வந்து சென்றுள்ளனர். இது ஒரு பக்கம்.

Kishtwa rioters with PAKI flags

எங்களை கேட்க நீங்கள் யார்?: இன்னொரு பக்கம், காஷ்மீரிலிருந்து இந்துக்களை எப்படி விரடியடித்தார்களோ, அதே முறையை ஆரம்பிக்க மேற்குறிப்பிடப் பட்டபடி ஒத்திகையை ஆரம்பித்தார்கள். 09-08-2013  வெள்ளிக்கிழமை அன்று அப்படித்தான் முஸ்லிம்கள் அடாவடித்தனமான கட்டளை போட்டார்கள். ஆனால், இவர்கள் “ஈத்” ஊர்வலம் என்று தெருக்களில் கூட்டமாக சென்றார்கள். அப்பொழுது, தெருவில் சென்றுக் கொண்டிருந்த, சில இளைஞர்களை நிற்கச் சொன்னார்கள். அவர்களில் சிலர் இந்துக்கள் என்றதும், என்ன ஊர்வலத்தை தொந்தரவு செய்கிறீர்களா, என்ன கொழுப்பு என்று திட்டி, அடிக்க வந்து விட்டார்கள். தடுக்க வந்தவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி மறுபக்கம் கலவரம் ஆரம்பித்தது.  அதாவது கலவரத்தை ஆரம்பிக்க இப்பட்டி வம்பு செய்யவேண்டும்.

Kishtwa rioters with PAK flags

முஸ்லிம்கள் திட்டமிட்டு ஆரம்பித்த கலவரம்: உடனே முஸ்லிம்கள் இந்துக்களின் கடைகளைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். 50ற்கும் மேற்பட்ட இந்துக்களின் கடைகள் நாசமாகின என்ற 3-4 முஸ்லிம் கடைகள் தாம் பதிக்கப்பட்டன (13-08-2013 அன்று 120 என்று உயர்ந்து விட்டன). இதிலிருந்தே, திட்டமிட்ட செயல் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்துக்கள் கிஷ்த்வாரில் வருடாவருடம், “மைசைல் யாத்திரை” என்று செல்வார்கள். முஸ்லிம்கள் அவர்களையும் விடவில்லை. தாக்குதல்களில் இந்து யாத்திரிகர்களில் வண்டிகள் சேதமடைந்தன. இப்படி கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீஸார் தட்டிக் கேட்கவில்லை.

Location of Kisthwar in J-K and its importance

போலீஸாரும் கலவரத்தில் சேர்ந்து கொண்டார்கள்  (08-08-2013): இவற்றையெல்லாம் போலீஸார் பார்த்துக் கொண்டு இருந்தனர். உதவிக்குக் கேட்டும் ஒன்றும் செய்யவில்லை, சும்மாவே இருந்தார்கள். அதுமட்டுமல்லாது, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர்[10]. இவர்கள் வியாழக்கிழமை இரவே, இந்து வீடுகளின் மீது கற்களை எறியும் போது, கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும்,  உமர் அப்துல்லா கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

 

உமர் அப்துல்லா ஆடிய நாடகம்: இங்கு 60% முஸ்லிம்கள், 40% இந்துக்கள் இருக்கின்றார்கள். கடந்த தேர்தலில் பிஜேபியின் வேட்பாளர் சுனில் சர்மா சுமார் 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், சஜன் அஹமது கிச்சுலூ [Sajad Ahmad Kichloo] என்ற தேசிய மாநாடு கட்சி வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.  வருடாவருடம், “ஈத்” பண்டிகைக்கு முன்னர் இங்கு அமைதி குலைக்க வேலைகள் நடந்து வருகிறது என்பது தெரிந்த விஷயமே என்கிறார்கள்[11]. அதாவது, அப்படி நடக்கும் என்று தெரிந்தே இருக்கிறது. உமர் அப்துல்லா ஊடகங்களில் அமைதியாக இருங்கள், வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்[12]. ஒரு இந்து, ஒரு முஸ்லிம் கலவரத்தில் கொல்லப்பட்டார்களாம். இரு போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து, வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்களாம். “ஒரு இந்து-ஓரு முஸ்லிம்” நீக்கப்பட்டதால், இன்னொரு  “ஒரு இந்து-ஓரு முஸ்லிம்” போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்[13]. முதலமைச்சராக இருப்பதினால், இவருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்துதான் உள்ளது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல், அருண் ஜெயிட்லி கிஷ்த்வாருக்கு வருகிறார் என்று அறிந்ததும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அவரை விமானநிலையத்திலிருந்து அப்படியே திருப்பி அனுப்பப் பட்டார்[14]. வியாக்கிழமை அன்றே இவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரத்தைத் தடுத்திருக்கலாமே? அப்படியென்றால், கலவரம் நடந்தால், அரசியலாக்கலாம் என்ற எண்ணம் உமருக்குத்தான் உள்ளது என்றாகிறது.

Kishtwa riot - perpetrators and actors

உமரின்டுவிட்டகுறும்பு, வம்பு, குதர்க்கம்: உமர் திடீரென்று காஷ்மீரின் “திவிஜய சிங்” ஆகிவிட்டார், இல்லை அவரையும் மிஞ்சி விட்டார். அருண் ஜைட்லியை திரும்ப அனுப்பியதல்லாமல், டுவிட்டர் மூலம் சீண்டிய்யுள்ள்ளார். 2002 என்று சொல்லி வம்புக்கு இழுக்கிறார்.

Omar Abdullah        ✔ @abdullah_omar

Would Jaitley be so kind as to inform Parliament whether the Gujarat Home Minister or MOS Home resigned or even offered to in 2002!

1:43 PM – 12 Aug 2013

 

Omar Abdullah        ✔ @abdullah_omar

3 unfortunate deaths – 1 Hindu, 2 Muslim & we’ve a judicial inquiry with my Minister resigning. Would the BJP care to recount 2002 response.

1:45 PM – 12 Aug 2013

 

Omar Abdullah        ✔ @abdullah_omar

Oh that’s right they can’t because their star PM hopeful waited days to call out the army & has yet to apologise. Hypocrites.

1:47 PM – 12 Aug 2013

 

இப்பொழுது, அவரது உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய்ட்துள்ளாராம். பிஜேபி ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். “வேடதாரிகள்” என்று விமர்சிக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

13-08-2013


[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[9] Official sources said people from the peripheral villages of Bandirna, Hullar and Kuleed were heading for the spacious Chowgan Grounds to join congregational Eid-ul-Fitr prayers around 10 a.m., when a section of local Hindus objected to their pro-azadi slogans. What began as an altercation culminated in a major clash in which people from both sides resorted to intense stone pelting.

http://www.thehindu.com/news/national/curfew-in-jk-after-communal-clashes/article5006660.ece

[10] Even as over 10,000 people performed Eid prayers, some miscreants ransacked commercial properties and set shops and vehicles on fire. The district headquarters turned into a battlefield with even government-controlled Village Defence Committee (VDC) members and Special Police Officers joining the violence, in some cases even using firearms. Private firing with .12 bore guns was also reported. Some VDC members and SPOs had also vitiated the atmosphere, a few of whom were caught red-handed throwing stones at select houses on Thursday night.

http://www.thehindu.com/news/national/curfew-in-jk-after-communal-clashes/article5006660.ece