"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
பீஹாரில் 16 கட்சிகளின்கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
23-06-2023 அன்றுலாலுபிரசாத்யாதவ்ராகுலைதிருமணம்செய்துகொள்என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல்காந்தியிடம்திருமணம்செய்துகொள்ளுமாறுஏற்கெனவேகூறியிருக்கிறேன்[2]. நாங்கள்சொல்வதைகேட்கவேண்டும்[3]. ஆனால்அதனைஅவர்ஏற்கவில்லை[4]. இன்னும்காலம்கடக்கவில்லை. தாடியைஷேவ்செய்துவிட்டுதிருமணம்செய்துகொள்ளுங்கள். உங்கள்திருமணஊர்வலத்தில்நாங்கள்பங்கேற்கவிரும்புகிறோம். ராகுலின்திருமணம்குறித்துஅவரதுதாயார்சோனியாகாந்திதன்னிடம்பேசியுள்ளார்[5]. நீங்கள்முன்னரேதிருமணம்செய்திருக்கவேண்டும்[6], பரவாயில்லைஇன்னும்நேரம்இருக்கிறது[7]. அப்படிகல்யாணம்செய்துகொள்லும்பொழுது, நாங்கள்எல்லோரும்பாராத் / ஊர்வலத்தில்கலந்துகொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8]. கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9].. டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].
19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.
பிஜேபியின்திருமண–ஒப்புமைகிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.
2013ல்கொடுத்தவிளக்கம் – பிரமச்சாரியாகஇருந்துதியாகம்செய்யவேதிருமணம்செய்துகொள்ளாமல்இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
2013ல்ராகுல்விவாகம்பற்றிநடந்தவிவாதம்: கடந்த 2013 மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?
[1] தினமணி, ராகுல்காந்திதிருமணம்செய்துகொள்ளவேண்டும்: லாலுபிரசாத், By DIN | Published On : 23rd June 2023 09:56 PM | Last Updated : 23rd June 2023 09:56 PM.
[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார்எதிர்க்கட்சிகள்கூட்டத்தில்கலகலப்பு: ராகுல்திருமணத்தைவலியுறுத்தியலாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST
[17] Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.
[18] He also let his secret of not marrying as a footnote, while leaving his chair. “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”
[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.
சித்தராமையா, கருணாநிதிஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.
மதுரையில்உள்ளமக்கள்சமூகநீதிபேரவைசெங்கோல்கொடுக்கதீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].
மதச்சார்பற்றஆட்சியைநடத்துவதால்மதசார்புள்ளசின்னமானசெங்கோலைவாங்கமுடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல்என்பதுஅரசமரபைபோற்றும்ஒன்று. அதனாலேயேபாஜக, நாடாளுமன்றத்தில்செங்கோல்வைப்பதைநாங்கள்எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].
10 கிலோஎடையுள்ளஇந்தபெரியார்தலை, முகம், உருவம்பொறிந்த, செங்கோலையார்செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
அம்பேத்கர்–பெரியார்–திப்புசுல்தான்சின்னங்கள்செக்யூலார்ஆகாது, செக்யூலரிஸம்என்றும்சொல்லிக்கொள்ளமுடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஊடகக்காரர்கள்ஊதிவிடும்செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார்சிலைபொறித்தசெங்கோலைவாங்கமறுத்தசித்தராமையா – காரணம்என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST), Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).
[7] தமிழ்.வெப்துனியா, பெரியார்முகம்பொரித்தசெங்கோலைவாங்கமறுத்தமுதலமைச்சர்.. என்னகாரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).
உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
லிங்காயத்துமடாதிபதிகள்மீதுபாலியல்குற்றச்சாட்டுமுதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].
பாலியல்புகார் –போக்சோவில்வழக்குப்பதிவு – கைதானமடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மடாதிபதியைசந்தித்தராகுல்காந்தி – அடுத்தபிரதமராகஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார். அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்குவந்தஇந்திராகாந்திபிரதமரானார்; அதேபோலராஜீவ்காந்தியும்பிரதமரானார். தற்போதுராகுல்காந்தியும்வந்திருப்பதால்அவரும்நிச்சயம்பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.
05-09-2022 அன்று பசவலிங்கசுவாமிதற்கொலைசெய்துகொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில்தொடர்ந்துசைவமடாதிபதிகள்தற்கொலைசெய்துகொள்வது– மதப்பிரச்சினையா, உளவியல்குழப்பமா, அரசியல்அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.
[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில்சாமியார்தூக்கிட்டுதற்கொலை.. பின்னணிஎன்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST
தமிழகத்தில்ஊழலற்றஆட்சியைஅமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.
ஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.
தமிழகத்தில்சட்டம்–ஒழுங்குநிலை, தமிழ்பற்றியநிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா? எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.
ஜெயலலிதாஸ்டைலைபின்பற்றியஅமித்ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா? என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா? , வருவீர்களா? தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா? வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா? செய்வீர்களா? என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.
அமித்ஷாவரவும், தில்லிதிரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].
அமித்ஷாபேச்சைஊடகங்கள்விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.
கங்கைகரையில்சிலைஎன்றபோது, நாடாளுமன்றவளாகத்தில்திருவள்ளுவர்சிலைஅமைக்கநடவடிக்கைஎடுக்கப்படும்எனும்தருண்விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.
கன்னியாகுமரியில்இருந்தசிலையின்விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..
திருநெல்வேலியில்விழா, தரருன்விஜயின்பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடுமுழுவதும்திருக்குறளின்சிறப்பைபரப்பும்பணியில்ஈடுபடுவதில்பெருமைகொள்கிறேன். வேறுஎந்தநூல்களுக்கும்இல்லாதவகையில்சிறப்புக்குரியதுதிருக்குறள். தொன்மைவாய்ந்தமொழியாம்தமிழின்பெருமையைஎடுத்துக்காட்டுவதுடன்உலகமக்கள்அனைவருக்கும்பொதுவானநூலாகவும்உள்ளது. இத்தகையசிறப்புமிக்கநூலைவடிவமைத்ததிருவள்ளுவருக்குசிறப்புசேர்க்கும்வகையில்ஹரித்துவாரில்வரும் 29ஆம்தேதிமுழுஉருவச்சிலைநிறுவப்படவுள்ளது. அதற்குமுன்பாகமாதிரிசிலையுடன்கன்னியாகுமரிதொடங்கிகங்கைவரையாத்திரைசென்றுதிருவள்ளுவரின்புகழ்பரப்பும்பணியில்ஈடுபட்டுள்ளேன். கங்கைக்கரையில்மட்டுமல்லாதுநாடுமுழுவதும்அனைத்துமாவட்டங்களிலும்திருவள்ளுவர்சிலைவைக்கவேண்டும். அனைத்துமாநிலங்களிலும்உள்ளபள்ளி, கல்லூரிகளில்திருக்குறளைகட்டாயப்பாடமாக்கவேண்டும். நாடாளுமன்றவளாகத்தில்திருவள்ளுவர்சிலைஇல்லைஎனக்கூறுகின்றனர். தமிழகஎம்.பி.க்கள்ஒத்துழைத்தால்இதற்காககுரல்கொடுத்துசிலைவைக்கநடவடிக்கைஎடுக்கப்படும். இதற்காகதமிழகமுதல்வரையும்சந்தித்துப்பேசதயாராகவுள்ளேன்”, என்றார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னைகூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும்! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.
எத்தனைவள்ளூவர்சிலைகள்செய்யப்பட்டன?: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:
கன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன
திருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].
ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.
5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.
[1] தினமணி, தமிழகஎம்.பி.க்கள்ஒத்துழைத்தால்நாடாளுமன்றத்தில்திருவள்ளுவர்சிலைஅமைக்கஏற்பாடு: தருண்விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.
[3] மாலைமலர், கன்னியாகுமரியில்இருந்துதிருவள்ளுவர்சிலைகங்கைபயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.
[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில்இருந்துதிருவள்ளுவர்சிலைகங்கைபயணம்பொன்.ராதாகிருஷ்ணன்தொடங்கிவைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;
[14] Once it was decided that a statue would be installed, the movement approached L.M.P. Kumaresan, a fifth generation sculptor, of Koolipatti village in the district who completed the work in 35 days at a total cost of Rs. 20 lakh. ‘The 10.5-tonne raw stone was mined from the foothills of Kolli Hills. It was carved by a 20-member team which worked round-the-clock to complete the 12-foot sculpture weighing 4.5 tonnes,” he added. He said that guidance from his father, who is also a sculptor, helped him to complete the work successfully.
பக்தி, ஆன்மீகம்மற்றும்சேவைபோன்றவற்றில்ஈடுபட்டுள்ளஇந்துஅமைப்புகளைதூஷிப்பதுஏன்?: இணைதளத்தில் கவனித்தால், தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன; சல்மான் ருஷ்டி உட்பட எழுத்தாளர்கள் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவது பற்றி கவலைக் கொண்டுள்ளார்கள்; இந்துமஹாசபா கோட்சே நினைவுநாளைக் கொண்டாடுகிறது. என்று தான் செய்திகளை அள்ளி வீசுகின்றது. இதன் இணைதளத்தில் தமக்கு எந்த அரசியல் கட்சி, மதம், இயக்கம் முதலியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை, யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்றெல்லாம் அறிவித்துள்ளது[1]. இருப்பினும், இந்த“அவாஸ் நெட்வொர்க்”, முழுக்க-முழுக்க இந்து-விரோத குழுமமாக இருப்பது திடுக்கிட வைக்கிறது[2]. பக்தி, ஆன்மீகம் மற்றும் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகளைப் பற்றி அவதூறான புத்தகத்தை வெளியிட்டுள்ளது[3]. குறிப்பாக, இந்து-விரோத போக்குடன் இருப்பதை, இங்கிலாந்து இந்துக்களே எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. வழக்கமாக மோடி-எதிர்ப்பு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது[5]. அப்சல் குரு, யாக்கூப், அஜ்மல் கசாப் [Afzal Guru, Yakub and Ajmal Kasab] போன்றதீவிரவாதிகளுக்குஆதரவாக, தூக்குத்தண்டனைகூடாதுஎன்றுபிரச்சாரம்செய்தகுழுமமாகஉள்ளது. தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் இவை, ஒரு பில்லியன் இந்திய மக்களைப் பற்றி ஏன் கவலைப்படாமல் இருக்கின்றன?
“ஸ்வதிக” சின்னத்தைஉபயோகப்படுத்திகுழப்பத்தைவிளைவிக்கும்போக்கு: மேலும், இப்பொழுது, இக்கூட்டத்திற்குஎந்தவிதஅனுமதியும்இங்கிலாந்துஅரசாங்கம்வழங்காததால், மற்றவர்களைக்கூட்டிவைத்துஆர்பாட்டம்செய்துள்ளது[6]. மேலும் “ஸ்வதிக” சின்னத்தை உபயோகப்படுத்தியதில், பாப் பிளேக்மேன் போன்ற பிரிடிஷ் எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவ்வாறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்[7]. ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இந்நேரம், விடுதலை, தமிழ்.ஒன்.இந்தியா போன்ற இணைதளங்கள் அந்த மோடி-எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. “குஜராத் கலவரங்கள், பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து வரும் சகிப்பின்மை படுகொலைகள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சிக்கிறார் மோடி; மோடியின் ஆட்சியில் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருந்த மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு”, என்று கூறுகின்றன[8].
இந்துக்களை வெளிப்படையாக எதிர்க்கும் அவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள்: தெரிந்தோ, தெரியாமலோ ஸ்வதிக சின்னத்தை இடது-வலது மாற்றி, ஹிட்லர் உபயோகித்தது, நிறைய பேர்களுக்குத் தெரியாமல் உள்ளது. இந்திய அல்லது ஹிந்து ஸ்வதிக சின்னம், ஹிட்லர் உபயோகித்த அஸ்வதிக சின்னம் வெவ்வேறானவை. ஆனால், இந்த ஆவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள், வேண்டுமென்றே விஷமத்தனமாக, ஸ்வதிக சின்னத்தை, ஹிட்லர் சின்னம் என்று பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளது. அதாவது, யூதர்களைக் கொன்ற ஹிட்லர் போன்று மோடியைச் சித்தரிக்கும் முயற்சியில், ஹிந்துக்களை தூஷித்துள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபாப் பிளேக்மேன் பிரிடிஷ் எம்பி கேட்டுக் கொண்டபோது, “இல்லை, நாங்கள் ஹிட்லருடைய ஸ்வதிக சின்னத்தை உபயோகப்படுத்தவில்லை, உண்மையான ஸ்வதிக சின்னத்தை, ஓம் மீது போட்டு, அதை உரு சின்னமாக்கி போட்டிருந்தோம்”, என்ரு ஒப்புக் கொண்டன. அதாவது, அவர்களது குறி, இந்துக்கள் தாம் என்பது வெட்டவெளிச்சமாகியது. பிறகு, இவர்கள் எப்படி செக்யூலரிஸம் பேச முடியும்?
மோடி–எதிர்ப்பில்நிர்மலாராஜசிங்கம்: போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நிர்மலா ராஜசிங்கம் இது குறித்து கூறுகையில், “நாங்கள்மோடிஅரசிற்குஎதிராகநீண்டகாலமாகபோராட்டம்நடத்திவருகிறோம். காரணம்குஜராத்கலவரத்திற்குஇன்றுவரைமுழுமையானதீர்வுகாணப்படவில்லை. பா.ஜ.கஆட்சிக்குவந்ததிலிருந்துநாட்டில்மததுவேஷம்உச்சத்திற்குசென்றுள்ளது. குறிப்பாகஇந்தியாவைஇந்துக்களுக்கானநாடாகமாற்றுவதற்கானமுயற்சிதீவிரமாகநடைபெறுகிறது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள்எனஅனைத்துசிறுபான்மையினர்களும்அச்சத்தில்உள்ளனர். ஆனால்பிரதமர்இவர்களுக்குஎதிரானஎந்தஒருசெயலையும்கண்டிப்பதில்லை.” என்றார்[9]. கடந்த 2002 குஜராத் கலவரத்துக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு வரை மோடிக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சினைகளில் ஈடுபாடு கொள்ளாமல், மோடி-எதிர்ப்பில் குறியாக இருக்கும் இம்மணியின் பின்னணி தெரியவில்லை. இணைதளங்களில் உள்ள இவர்களது எழுத்துகள் மற்றும் பேச்சுகளைப் படித்த ;பிறகு, ஷோபாசக்தி, நிர்மலா ராஜசிங்கம் முதலியோர் “பெண்ணியப்” போர்வையில், கம்யூனிஸத்தைக் குழப்பி, பொருளாதார திரிபுவாதங்களைக் கொடுக்கும் நாரீமணிகளாக உள்ளது புலப்படுகிறது.
மோடிக்குஎதிராகபோராட்டம்ஆட்களைதிரட்டும்இயக்குனர்[10]: பிரதமர் மோடி, பிரிட்டன் வரும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின், ஆட்களை திரட்டும் தகவல் வெளியானது. பிரிட்டனை சேர்ந்தவர், லெஸ்லி உட்வின், [Leslee Udwin 58]. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்தது. கற்பழித்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரபரப்பு ஏற்படுத்தி, அதன் மூலம் பிரபலத்தை அடைய முயற்சித்ததாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி கொஞ்சித்தும் கவலைப்படாததாகவும், அவர் குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்[11].
“கூட்டத்திற்கு” ஆள்திரட்டும்வேலைஇங்கிலாந்திலும்நடைபெறுவதுவேடிக்கைதான்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவம்பர் 12ல், பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, லண்டனில் பிரிட்டன்வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டார்[12]. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக, லெஸ்லி உட்வின் அனுப்பியுள்ள தகவல்: “‘இந்தியாவின்மகள்‘ என்றஆவணப்படத்தைதிரையிட, இந்தியஅரசுதடைவிதித்துள்ளது. இதற்கு, பிரதமர்நரேந்திரமோடிதான்காரணம். நம்எதிர்ப்பைதெரிவிப்பதற்குஇதுதான்சரியானநேரம். வரும், 12ல், மோடி, லண்டனுக்குவரும்போது, மிகப்பெரியபோராட்டம்நடத்தவேண்டும். மோடிக்குஎதிர்ப்புதெரிவிக்கும்போஸ்டர், பேனர்களுடன்ஏராளமானோர்திரளவேண்டும். நமக்குகுறுகியஅவகாசமேஉள்ளது. அதற்குள்ஏராளமானோரைதிரட்டவேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டது[13]. இதை எழுதும் போது, “20 வயதானவன், 13 வயது இளம் பெண்ணை தடுத்து நிறுத்து, காட்டிற்குள் வலுக்கட்டாயாமாகக் கூட்டிச் சென்று கற்பழித்தான்!”, என்ற செய்தி வருகிறது[14]. அங்கும் இது தினம்-தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அம்மணி அங்கெல்லாம் படம் எடுப்பதில்லை போலும்! அந்த கற்பழிப்பாளர்களை பேட்டி கண்டு, சேர்த்துக் கொள்வதில்லை போலும்!
[1] Awaaz is an independent network. It receives no funds except those its members contribute out of their own pockets for specific projects. It receives no funds from any political party or government body. Awaaz itself is not affiliated to any political party or religious organisation, or nationalist, sectarian or religious ideology. Awaaz has no affiliation to a political ideology except a common platform of democracy, secularism, human rights and social justice which members and all affiliated organisations have to agree to if they want to become part of the Awaaz network.
[6] Welcoming Prime Minister Narendra Modi, The Member of Parliament for Harrow East Mr. Bob Blackman has also clarified that no permission was granted to this network and those who are responsible should be thoroughly ashamed.
[10] தினமலர், மோடிக்குஎதிராகபோராட்டம்ஆட்களைதிரட்டும்இயக்குனர், பதிவு செய்த நாள் நவ 02,2015 21:05; மாற்றம் செய்த நாள்: நவம்பர்.3, 2015:00.37.
[11] Other critics of Udwin’s film have expressed disapproval over the fact that the film-maker provided a platform for the rapist to voice his feelings, with many claiming Udwin “sensationalised” his lack of remorse over his actions. The controversy sparked a debate over freedom of expression and whether the airing of the documentary would be a positive or negative thing for India.
சோனியாகாந்தி, ராகுல்காந்தியை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்தித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கினால் கட்சி வலுவிழந்துவிடும் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்[1]. வாசன் ஏற்கெனவே தனிக்கட்சியை ஆரம்பித்தது தெரிந்த விசயமே. நேருவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் களந்து கொண்டு, இவர் திரும்பியுள்ளார். குஷ்பு ஏன் செல்லவில்லை, அவருக்கு ஏன் அழைப்பில்லை என்பதெல்லாம் காங்கிரஸ் பிரச்சினை. இருப்பினும், தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு இங்கு வேறு தோணியில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. பலவிசங்களை தொட்டு, திடீரென்று இதையும் சொன்னது, செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா…………………………….!
Vijayadharani meeting Cong leaders at Delhi-14-11-2015
நவபாரதசிற்பிநேருவின்பிறந்தநாளைகொண்டாடுவதில்லை: பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்[2]. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரானநடிகைகுஷ்பு, சென்னையில்செய்தியாளர்களிடம்கூறும்போது,
“நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். பள்ளியில் படிக்கும்போது நவபாரத சிற்பி நேரு என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் தினத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடுவதில்லை என்று குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்[3].
ஒரு தலைவரிடம் மக்கள் மதிப்புக் கொண்டிருந்தால், எந்த அரசும் அதனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, அம்மா நாள், அப்பா நாள், தாத்தா நாள், பாட்டி நாள் என்றெல்லாம் கொண்டாடும் போது, மாமாவை எங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளப்போகிறார்கள்?
Anna Hazaree arrested
இந்தியமக்களிடம்சகிப்புத்தன்மை: காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்[4]. ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை[5].
கடந்த ஆட்சி காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்[6].
உழலை எதிர்த்து போராடிய அன்னா ஹஜாரேவைப் பிடித்து ஜெயிலில் போட்டது, அம்மணிக்கு நினைவில்லை போலும். அதேபோல, பாபா ராம்தேவையும் உள்ளே தள்ளினர். வயதானவர்கள், பெண்கள் என்று பலரை போலீசார் அடித்தனர்.
Baba dev arrested
தமிழ்நாட்டில்பாஜகஆட்சியைபிடிக்கநினைப்பதுபகல்கனவு… சொல்கிறார்குஷ்பு[7]: பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள். எனவே மக்கள் பாஜக-வின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் தேர்தல் முடிவு அதை தெளிவாக காட்டுகிறது. இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது பகல் கனவாகும்[8]. தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று கூறினார்[9].
பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்ட திமுகவிலிருந்து, வெளி வந்த அம்மணி, இதைப்பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில், காங்கிரஸ் பிளவுண்டுக் கிடக்கிறது. ஆகவே, அதன் ஒற்றுமைப் பற்றி குஷ்பு ஆராயலாம்.
இந்ததோல்விக்குகாரணம். அறிஞர்கள், சாதனையாளர்கள்சகிப்புத்தன்மைஇல்லைஎனக்கூறிவிருதுகளைதிரும்பவழங்கும்விவகாரத்தில்காங்கிரஸ்கட்சியாரையும்தூண்டிவிடவில்லை[11]. அப்படிவிருதுகளைதிரும்பவழங்குபவர்கள்குறித்துபா.ஜ.க.வினர்தரம்தாழ்ந்துவிமர்சிப்பதுசரியானதுஅல்ல[12].தமிழகத்தில்சட்டசபைதேர்தலில்தீவிரபிரசாரம்செய்வேன். எங்குபிரசாரம்செய்யவேண்டும்என்றுகட்சிமேலிடம்சொல்லும்போதுபிரசாரம்செய்வேன்“, என்றார்.
தில்லி தேர்தலின் போது, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று, தினம்-தினம் செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்ததும், அமைதியாகி விட்டன. அதே போல, பிஹார் தேர்தல் போது, சகிப்புத்தன்மை இல்லை என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப் பட்டது. தேர்தல் முடிந்து விட்டது. இனி கவனமும் மாறிவிட்டது. இவ்வாறு செய்திகளை உருவாக்குவது யார் என்று கவனிக்க வேண்டும்.
Sonia Imam secularism 2014
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்எண்ணிக்கையில்அதிகமாகிவருகின்றனர்: பாஜக ஒன்றும் குஷ்பு விமர்சிக்கும் அளவில் இல்லை. திமுகவே பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்ட விசயம் அம்மணிக்குத் தெரிந்திருக்கும். திருநாவுக்கரசர் முன்பு பிஜேபியில் இருந்தவர் தான். இப்பொழுதும், திமுக தயாராகவே இருக்கிறது. கருணாநிதியின் சாணக்கியத்தனத்தை குஷ்பு மிஞ்சிவிட முடியாது. காங்கிரஸ் தவிர, பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள எல்லா கட்சிகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அந்நிலையில், தமிழகத்தில் அதன் நிலையை தீர்மானிக்க முடியாது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள், என்றால், அம்மணி அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் அல்லது விளக்க வேண்டும். இன்றுள்ள விழிப்புணர்வு முதலிய நிலைகளில், திடீரென்று, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி விடாது. அப்படியென்றால், என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டும். நாட்டின் மக்கட்தொகை வளர்ச்சியில், இவ்வாறு, விசித்திரமான விளைவுகளை காணும் போது, அத்துறை வல்லுனர்களே, இதைப்பற்றி எடுத்துக் காட்டத்தான் செய்வார்கள்.
el_sari_rojo_javier_moro
மத்தியஅரசுகுறித்துபொய்யானதகவல்களைகாங்கிரஸ்கட்சிபரப்புகிறது[13]: பாஜ செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியை குறிவைத்து நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது முழுக்க முழுக்க மறைமுகமாக காங்கிரஸ் ஆதரவுடன் நடத்தப்படும் நாடகமாகும். நேருவின் பிறந்த தின நிகழ்ச்சியில் சகிப்பின்மை குறித்து மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜ அரசு குறித்து காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இது போன்ற தகவல்களை பரப்புவதில் காங்கிரஸ் மிகவும் கில்லாடி. மோடி தலைமையிலான இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்து வருவதை பிடிக்காத காங்கிரஸ் இது போன்ற பொய்களை பரப்பி வருகிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காது. நேரு 16, இந்திரா 15, ராஜிவ் 10, சோனியா-மன்மோகன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பாஜ ஆட்சிக்கு வந்து வெறும் 18 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மோடி அரசுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது என்றார்.
புனே திரைப்படக்கல்லூரிதலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)
Gajendra Chauhan
கஜேந்திரசௌஹான்நியமனமும், இடதுசாரிமாணவர்களின்ஆர்பாட்டமும்: ஜூன்.5, 2015 அன்று கஜேந்திர சௌஹான் என்ற இந்தி நடிகர் புனே திரைப்படக் கல்லூரி [Chairman of the Film and Television Institute of India (FTII)] சேர்மன் பதவி நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கிருக்கும் சில இடதுசாரி மாணவ அமைப்புகள், இது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சிகளில் ஒன்று என்று விமர்சித்து போராட்டத்தை ஆரமித்தனர். ஆனால், தனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள், தான் மற்றவர்களைவிட திறமைசாலியாக செயல்பட்டுக் காட்டுவேன் என்று கேட்டுக் கொண்டார்[1]. முகேஷ் கன்னா, சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, ராஸா மூரத், ராஜ்வர்தன் சிங் ராத்தோர், பைன்டல் போன்றோர் இவரது நியமனத்தை ஆதரிட்த்துள்ளனர். ஆனால், பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றவர்கள் இதை எதிர்த்துள்ளனர். சௌஹான் சினிமா மற்றும் டெலிவிஷன் சங்கத்தில் 20 வர்டங்களாக பணியாற்றி வந்துள்ளார் மற்றும் ஒரு வருடம் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ல் பிஜேபியில் சேர்ந்தார், அதன் கலாச்சாரப் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, இடதுசாரி மாணவக் குழுக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
ftii-protest-759
முந்தையதலைவர்களும், அவர்களதுபின்னணியும்: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம், ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இச்சங்கத்தின் தலைவர், மற்ற சங்கக்குழுக்களின் தலைவராகவும் செயல்படுகிறார். இதுவரை, இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள்[2]:
எண்
முந்தைய சேர்மென்
பொறுப்பு வகித்த காலம்
இருந்து
வரை
1
அன்வர் ஜமால் கித்வாய்
November 1, 1974
September 30, 1977
2
எஸ்.எம்.எச்.பர்னி
November 25, 1975
September 30, 1977
3
ஆர்.கே. லக்ஷ்மண்
November 1, 1977
September 30, 1980
7
ஸ்யாம் பெனகல்
February 5, 1981
September 30,1983
8
ஸ்யாம் பெனகல்
September 1989
September 30, 1992
9
மிரினால் சென்
April 9, 1984
September 30, 1986
10
அடூர் கோபாலகிருஷ்ணன்
September 1, 1987
September 1989
11
அடூர் கோபாலகிருஷ்ணன்
November 21, 1992
September 30,1995
12
மஹேஷ் பட்
November 20, 1995
September 30, 1998
13
கிரிஸ் கார்னாட்
February 16, 1999
October 10, 2001
14
வினோத் கன்னா
October 12, 2001
February 2002
15
வினோத் கன்னா
March 4, 2002
March 3, 2005
16
யு.ஆர்.அனந்தமூர்த்தி
March 4, 2005
March 3, 2008
17
யு.ஆர்.அனந்தமூர்த்தி
March 4, 2008
March 3, 2011
18
சயீத் அக்தர் மீர்ஜா
March 4, 2011
March 3, 2014
இவையெல்லாமே அரசியல் சார்பு நியமங்களே, ஆனால், அப்பொழுதெல்லாம் யாரும் இவர்கள் இந்தந்த சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் என்று யாரும் அடையாளம் காணப்படவில்லை, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதில் சிலர் இரண்டு முறையும் பதவி வகித்திருக்கின்றனர், அப்படியென்றால்ணிவரைவிட வேறு யாரும் தகுதியானவர்கள், சிறந்தவர்கள் இல்லையா அல்லது கிடைக்கவில்லையா, அவர்கள் மற்றவர்களை விட மிகச்சிறந்த திறமைசாலிகளா அல்லது அதிக தகுதியுடையவர்களா என்றும் யாரும் கேட்கவில்லை. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையினைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் எல்லோரும் தத்தமக்கு என்று சித்தாந்தங்களை கடைபிடித்து வந்தார்கள், அவ்வாறே அங்கு வேலைசெய்தபோது, ஆதரவு கொடுத்தார்கள். இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை[3]. இனி அவர்களின் பின்னணியைப் பார்ப்போம்.
Adoor Gopalakrishnan
அடூர்கோபாலகிருஷ்ணன் (1987-1995): FTII தலைவராக பணியாற்றிய இவர் ஒரு மறைவு-கம்யூனிஸவாதி (crypto-communist). இவரது படங்களில் கம்யூனிஸ வாத-விவாதங்கள் இருக்கும். ஆனால், இவரது சித்தாந்த சார்பை யாரும் தட்டிக் கேட்கவில்லை, அப்பொழுது, நிறுவனங்கள் கம்யூனிஸமயமாக்கப்படுகிறது என்று யாடும் அலறவில்லை. உண்மையில் கடந்த 70 வருடங்களாக “சோசியலிஸம்” போர்வையில், கம்யூனிஸ்டுகள் நிறைய அரசு நிறுவனங்களில் பதவிகளைப் பெற்று, அவற்றை சித்தாந்தமயமாக்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால், இப்பொழுது, “பாஜக அரசின் பாசிசச் செயல்: சமீபத்தில் ராஜேந்தர் சௌஜஹான் நியமனத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்[4]. இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கண்டனம்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[5]. ஆக, இவரது எதிர்ப்பில் கம்யூனிஸ பிரியோகங்கள், சொல்லாடங்கள் முதலியவை இருப்பதை கவனிக்கலாம்.
Janab Mahesh Bhatt and his daughter Puja and actress
மஹேஷ்பட் (1995-1998): மஹேஷ் பட் ஒரு முஸ்லிம், லோரைன் பிரைட் (Lorraine Bright ) என்ற கிருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பூஜா பட் மற்றும் ராஹுல் பட் பிறந்தனர். பூஜா பட் நிர்வாணமாக போட்டோக்கு போஸ் எல்லாம் கொடுத்துள்ளார், ஆபாசமாக பலபடங்களில் நடித்துள்ளார். ராஹுல் பட்டுக்கும், 26/11 தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. 1970ல் பர்வீன் பாபி என்ற நடிகைக்கூட தொடர்பு வைத்திருந்தார், திருமணம் செய்து கொண்டார். 1986ல் சோனி ரஜ்தான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறுஈவரது வாழ்க்கையில் “தார்மீகமாக” எதையும் பேச முட் இயாது, ஆனால், “நவீனத்துவத்தில்” இவையெல்லாம் சாதாரணமானது என்று வாதிக்கப்படும், நியாயப்படுத்தப்படும். ஷஹீன் பட், அலியா பட் இவர்களுக்குப் பிறந்தனர். இவரது பெண்கள் திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து வருகின்றனர். இவரே பல நடிகைகளுடன் ஆபாசமாக இருந்துள்ளார். மகளுக்கு “லிப்-டு-லிப்” முத்தமமெல்லாம் கொடுத்துள்ளார். எம்ரான் ஹாஸ்மி இவருடைய மைத்துனர். காங்கிரஸ்காரர், 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டபடி பேசியுள்ளார். ஆனால், இவரது தகுதி, திறமை, நிலை முதலியவற்றைப் பற்றி 1995-98ல் யார்ம் பேசவில்லை. இவர் மாணவ-மாணவியர்களுக்கு ஏற்றவரா என்றேல்லாம் ஊடகங்கள் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. அவரது புகைப்படங்கள், போஸ்டர்களை எல்லாம் ஆதாரங்களாக போட்டு, அவர் ஒரு சி கிரேட், டி கிரேட் என்றெல்லாம் தூஷிக்கவில்லை.
Girish Karnad
கிரிஸ்கார்னாட் (1999-2001): இவர் தமிழ் மற்ற மொழி படங்களில் சிறிய வேடக்களில் தான் நடித்துள்ளார். அவற்றை எந்த கிரேட்டில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். கிரிஸ் கார்னாட், வி.எஸ். நைபால் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதற்கு 2012ல் டாடா இலக்கிய விழாவில் கண்டபடி பேசின்னார். அதாவது தன்னுடைய செக்யூலரிஸ நிலைப்பாட்டை எடுத்துக் காட்டினார். ரவீந்தரநாத் தாகூர் இரண்டம் தரமான நாடக எழுத்தாளர், அவருடைய நாடகங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்காது என்றெல்லாம் 2012ல் பேசியுள்ளார். ஆனால், மாணவர்கள் இவர் மீது கொதித்தெழவில்லை, ஆர்பாட்டம் செய்யவில்லை. 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியுள்ளார். இத்தகைய பேச்சுகள் முதலியன அவவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன.
சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!
All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro in New Delhi on June 8, 2010.
சிவப்பு கலர் புடவை புத்தகத்திற்கு காங்கிரஸார் எதிர்ப்பு: “தி ரெட் சாரி” [The Red Sari] என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜாவியர் மாரோ [Javier Moro] எழுதியுள்ள சோனியாவின் வரலாற்று நூலுக்கு எதிராக காங்கிரஸ் பயங்கர பிரசார யுத்தத்தை [terror campaign] துவக்கி இருப்பதாக நூலாசிரியர் மாரோ குற்றம் சாட்டியுள்ளார்[1]. வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தை பருவம், காதல் வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்தின் மருமகளாக ஆனது, அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை உதறியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன[2]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “சோனியா தொடர்பான இந்த புத்தகம் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் இந்தியாவிற்குள் வராமல் தடுக்க காங்கிரசார் பெரும் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆங்கில
Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh
காங்கிரஸ் எதிர்ப்பு 2010 முதல் 2015 வரை: புத்தக வெளியீட்டாளர்களை, ஒரு காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாகவே மிரட்டினார். கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் சட்ட நோட்டீஸும் அனுப்பியது[3]. அப்புத்தகம் அயல்நாடுகளில் கூட விற்கக்கூடாது என்று காங்கிரஸார் கூக்குரல் இடுகின்றனர்[4]. அபிஷேக் மனு சிங்வி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் என்று நோட்டீஸ் தான் அனுப்பியிருக்கிறார், அது நாங்கள் அப்புத்தகத்தம் வெளியிடுவதைத் தடுக்க முடியாது, என்று ரோலி பதிப்பகத்தினர் கூரியுள்ளனர். மேலும், ஜாவியர் மாரோ தான் 2014 நடந்த விவரங்களை சேர்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்[5]. அதன்படியே 15-01-2015 அன்று அப்புத்தகம் வெளியிடப்பட்டது[6].
சோனியா புத்தகம் பிரச்சினை 2015
காங்கிரஸ்இ–மெயில்மூலம்ஸ்பெயின்பதிப்பகத்தாருக்குமிரட்டல்[7]: கருத்துரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நேரத்தில், இப்புத்தகத்தை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், பிறகு அமைதியாகி விட்டதும், வியப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தை அனைத்து கடைக்காரர்களிடமிருந்தும் உடனடியாக திரும்ப பெறுமாறு, ஸ்பெயின் நாட்டு வெளியீட்டாளர்களுக்கு இ-மெயில் மூலம் காங்கிரசார் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இவ்வளவுக்கும் அப்போது இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை; ஸ்பேனிஷ் (2008), இத்தாலி மற்றும் இதர மொழிகளில்தான் வெளியிடப்பட்டிருந்தது. இத்தகைய மிரட்டல் இ-மெயில்களால், 6 மாத காலத்திற்கு நான் இ-மெயில் பார்ப்பதையே நிறுத்தியிருந்தேன். சோனியாவின் இமேஜைப் பாதுகாக்க காங்கிரசார் இத்தகைய பயங்கர நடவடிக்யையில் இறங்கினர். தேவையில்லாமல், இவ்விசயத்தை காங்கிரஸ்காரர்கள் ஊதிபெரிதாகி விட்டனர், என்று கூறியுள்ளார்[8].
சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு
சோனியா பிஸ்ஸாசாப்பிடுவது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை: ஜாவியர் மாரோ தொடர்கிறார், “அவர்கள் சோனியாவை ஒரு ரோபோவாக மாற்றியிருந்தனர். சோனியாவை ஒரு இந்தியர் என்று நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். உண்மையில் சோனியா இந்தியராக மாற முயற்சி செய்திருக்கக்கூடும். ஆனால் ஒருமுறை நீங்கள் பிஸ்ஸா சாப்பிட ஆரம்பித்தால், எப்போதும் பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள். நான் ஒருமுறை டில்லியில் உள்ள “லா பிஸ்ஸா” என்ற உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு சோனியாவும் அவருடைய குடும்பத்தினரும் இத்தாலிய உணவை விரும்பி உண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன். இது இயற்கையான ஒன்று. இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கலாம்; ஆனால் அவர் அப்போதும் இத்தாலியர்தான். ஆனால் காங்கிரஸ்தான் அவருடைய இத்தாலிய தன்மைகளை மாற்ற முயற்சி செய்தது. அவரை கடவுளாக சித்தரிக்கும் முட்டாள்தனமான முயற்சியில், அவரைச் சுற்றியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். அது சரி இந்த புத்தகத்தில் காங்கிரசாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்னதான் இருக்கிறது?”.
விமான பணிப்பெண்ணாகபணியாற்றவிரும்பிய சோனியா விமானவோட்டியை மணந்து கொண்டது: ஜாவியர் மாரோ விளக்குகிறார், “இத்தாலிய நகரான டோரினோ அருகே ஒரு விவசாயியாக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிய ஒருவரின் மகளாக பிறந்த சோனியா, அலிடாலியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பினார். இத்தகைய ஒருசாதாரண இத்தாலிய பெண்ணான அவர் எப்படி இந்தியாவின் ஆட்சியாளராக, உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மாறினார் என்பதையே “தி ரெட் சாரி” என்ற இந்த புத்தகம் விவரிக்கிறது. சோனியாவை ராஜிவ் திருமணம் செய்து கொண்டபோது, சோனியாவை இந்தியர்கள் புலிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்று சோனியாவின் தந்தையான ஸ்டெபனோ மெய்னோ அஞ்சினார். சோனியா உயர்குடியில் [ aristocrat] பிறந்தவரல்ல; ஆனால் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்ட காங்கிரசார் முயற்சி செய்தனர். என்னுடைய உறவினரான டொமினிக் லேப்பியர் (“இரவில் கிடைத்த சுதந்திரம்” என்ற நூலை எழுதியவர்) பத்ம பூஷன் விருது பெற்றபோது, காங்கிரஸ் தலைவரை (சோனியா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சோனியாவிடம் சொன்னதாவது, “நான் உங்களுடன் 4 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்”, என்றார். அதாவது அவர் தொடர்பான இந்த புத்தகத்தை எழுதுவதிலரந்த அளவிற்கு ஆழ்ந்து மூழ்கி போயிருந்தார் என்ற கருத்தில் அவ்வாறு கூறினார். அதைக் கேட்டதும் சோனியா அதிர்ந்து போனார்[9]; பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தார். என்னிடம் அவர் கூறிய ஒரே தகவல்: “நான் எப்போதுமே என்னைப் பற்றி எழுதப்படும் எதையுமே படிப்பதில்லை”.
ஜாவியர்மாரோ காங்கிரஸ் என்னை ஏன் எதிர்க்கிறர்கள் என்று தெரியவில்லை: சோனியா எப்போதுமே ஊடகங்களிலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார்; தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை வெறுத்தார்; அவரைச் சந்திக்க நான் முயன்றபோதெல்லாம், அவருடைய அலுவலக, வீட்டுக் கதவுகள் மூடியே இருந்தன. “இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது, சோனியா தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு திரும்ப விரும்பினார் ” என்று நான் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். கோடிக்கணக்கான இந்தியர்களை ஆட்சி செய்யும் தான் ஒரு இத்தாலியர் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைத்தான் காங்கிரஸ் மறைக்க முயற்சி செய்தது. சோனியாவை சாதாரண ஒரு பெண்ணாக பார்த்து எனக்கு தெரிந்த விவரத்தை அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் அவதூறாக ஏதும் சொல்லப்படவில்லை[10]. சோனியா பற்றி நல்லவிதமாகத்தான் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும், இதனை காங்கிரசார் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை[11]. இவ்வாறு அவர் கூறியுள்ளார்[12].
el_sari_rojo_javier_moro
மோடியும், சோனியாவும்: ஒரு ஆங்கில டிவி (ஐ.பி.என்.லைவ்) செனலுக்குக் கொடுத்த பேட்டியில் கூட, தானாக, சோனியாவைப் பற்றி எந்தவித விசயத்தையும் தவறாகக் கூறவில்லை, மற்றும் சர்ச்சைக்குரியது என்று சொல்லப்படுகின்ற விசயங்கள் எல்லாம், ஏற்னவே எல்லொருக்கும் தெரிந்தவை மற்றும் புபுல் ஜெயகர் போன்றோரின் புத்தகங்களிலும் அவ்விவரங்கள் அடங்கியுள்ளன. நிருபர்வ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மறுக்க்லாமல், நேரிடையாகவே பதிலளித்தார். “மோடி தனது கீழிருந்து மேலே வந்தநிலையை மறைக்காமல், தான் ரெயில்வே நிலையத்தில், டீ விற்றுக் கொண்டிருந்ததை தெரிவித்தார், ஆனால், காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் ஆரம்பத்தை மறைக்க முயல்வது ஏன்”, என்று பதிலளித்தார். “மோடியைப் பற்றி புத்தகம் எழுதுவீர்களா?”, என்று கேட்டதற்கு, எழுதுவேன் என்றார்!
ஜாவியர்மாரோவும், பெருமாள் முருகனும்: ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்கள் எதிர்க்கப் பட்டிருக்கின்றன, ஆனால், சோனியா புத்தக எதிர்ப்பு நமது நாட்டிலேயே சிறியதாக்கி, அமுக்கி வாசி, அமுக்கியே விட்டனர். ஆனால், பெருமாள் முருகன் புத்தக விவகாரமோ, பெரியதாக்கி, அனைத்துலக விசயமாக்கப்பட்டுள்ளது. “தி ஹிந்து”வின் இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. சென்னையில், ஏதோ இலக்கிய விழா நடத்துகிறோம் என்று, தினம்-தினம், “மாதொருபாகன்” புத்தகத்தைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. ஆனால், “சிவப்புப் புடவையை”ப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இருவேளை சிவப்பு நிறம் என்பதனால், அப்படி அனுதாபத்துடன் (கம்யூனிஸ சார்பு என்பதால்) நடந்து கொண்டதா என்று தெரியவில்லை. அவ்விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. இருப்பினும் மிகசாமர்த்தியமாக அமைதி காத்தனர், ஆனால், பெருமாளைப் பற்றி இன்று வரை “தி ஹிந்து” செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
[1] தினமலர், சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர எதிர்ப்பு “யுத்தம்”: எழுத்தாளர் வேதனை, ஜபனவரி.19, 2015.
[9] “She is no aristocrat, but Congress wants to make her royalty .” Moro says he’s met the Congress president once when his uncle, Domnique Lapierre (author of `Freedom at Midnight’), was receiving the Padma Bhushan. He walked up to her and said “I’ve been sleeping with you for four years.” He meant he’d been obsessed with her while writing the book. “She was shocked, then managed to laugh. The only line she ever said to me was: ‘We never read anything that’s published about us.'” She abhors the press, hates being talked about and every time he tried to meet her, she was always totally “closed”.
சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)
திருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014
ஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று திருமலையில் ஜெகன்மோகன் ரெட்டி கலாட்டா: ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட்டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.
ஜகஜால ஜகன் கலாட்டா 2014
விதிமுறைகளை மீறி கோவிலில் நுழைந்த கிருத்துவக் கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள்திருமலைக்குவரும்போதுஎந்தவிதமானசர்ச்சைகளையும்கிளப்பக்கூடாதுஎன்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுஜனன்மோஹனின்கட்சிஅலுவலகமோஅல்லதுஇடுபுலபயஎஸ்டேட்டோஅல்ல, அதனால், இங்குஇவ்விதமாகமுறைதவறி நடந்துகொண்டிருக்கக்கூடாது. செருப்புடன்தான்செல்வேன்என்றுஅடாவடிசெய்திருக்கக்கூடாது. வண்டிகள்ஹாரன்கள்அடிக்க, ஆர்பாட்டம்செய்துகொண்டு, கத்திக்கொண்டு, 300க்கும்மேற்பட்டகட்சிக்காரர்கள்பாதுபாப்புஅதிகாரிகளைத்தள்ளிக்கொண்டு, கோவிலுக்குள்நுழையமுயற்சித்தது, புனிதத்தைகெடுத்தசெயலாகும்”, என்றுவிளக்கினார்[4].
அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்
தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அத்துமீறல்கள்: “ஶ்ரீவெங்கடேஸ்வரர்எல்லோருக்கும்கடவுள்தான் (அந்தரிவாடு = அதாவதுஎல்லோருக்கும்இறைவன்)”, இருப்பினும்ஏற்படுத்தப்பட்டுள்ளவிதிமுறைகளைப்பின்பற்றியாகவேண்டும். திருமதிவிஜயம்மாதான்செல்கின்றஇடத்திற்கெல்லாம்பைபிளைஎடுத்துக்கொண்டுசெல்கிறார். ஆனால், படிவத்தில்கையெழுத்துப்போடவேண்டும்எனும்போது, அதெல்லாம்தேவையில்லைஎன்கிறார். இவர்அதனைஎப்படிநியாயப்படுத்தமுடியும்?”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.
ஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ
தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].
Jagan, a Christian, along with his 60 followers, including former Tirumala Tirupati Devasthanams (TTD) trust board chairman Bhumana Karunakara Reddy, entered the temple through the Vaikuntham queue complex to have a VIP break darshan of Lord Venkateshwara.Though the TTD authorities tried to approach him with the declaration form, which he was supposed to sign stating that he has faith in the temple deity, Jagan ignored the authorities and went into the temple to have the darshan.
What was more shocking to the devotees was Jagan’s followers raising slogans of “Jai Jagan” as they were entering into the main temple complex. The other devotees raised a protest at this as Jagan passed by them, but he ignored them.
TTD executive officer L V Subrahmanyam, who ordered an inquiry into the incident following complaints by several devotees, said as per the rules, it was mandatory on the part of non-Hindus to sign a formal declaration for the darshan of Lord Venkateshwara saying they had complete faith in the Lord. Jagan, being a born Catholic Christian, should have signed the declaration form.
அப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிரடியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.
சாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்
குடும்பமே கத்தோலிக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவிலில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.
YSR family
கத்தோலிக்கர்களின் செக்யூலரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்குவிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
[1] TTD authorities granted VIP darshan to Jaganmohan Reddy, a Christian, in the wee hours of Sunday. But the TDP has alleged that the YSR Congress leader has violated the norms of visiting the temple by not signing the mandatory declaration.
[4] Referring to the controversies that marked Jagan’s recent visit to Tirumala, party State spokesperson G. Bhanuprakash Reddy said it was unfortunate for the holy abode to witness such unpleasant incidents time and again and advised prominent personalities to steer clear of controversies. “We wish to remind Jagan that it is not his party office or Idupulapaya estate where he can behave the way he wants,” he said, disapproving of his reported act of walking with footwear up to the queue line. The indiscriminate blaring of horns, mobbing of his security men and around 300 of his followers gaining entry into the temple by force not only scared the devotees, but also vitiated the serene atmosphere at the temple, he charged. The party also took exception to Jagan not signing the declaration form meant for people of other faiths to indicate their belief in Lord Venkateswara.
[5] “Though Sri Venkateswara is the ‘God of All’ (Andarivaadu), there are some established norms that ought to be followed. Ms. Vijayamma carries the Bible everywhere, but Jagan does not sign the declaration at Tirumala, saying there is no necessity. How does he explain it?” he questioned. He said that the occurrence of the incident in the very presence of B. Karunakar Reddy and Ch. Bhaskar Reddy, the ex-Chairman and the former ex-officio member respectively of the TTD trust board, was even more painful. He also flayed the TTD officials for succumbing to pressure and extending a welcome to Jagan that was grossly disproportionate to his protocol status.