Archive for the ‘காவல் துறை’ Category

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

ஜனவரி 17, 2016

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

The arms seized by Malda police being displayed outside the Englishbazar all-womens station on Sunday. Picture by Surajit Roy- Jan.2015

மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (ஜனவரி.2015): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாபவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பதந்துலி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கிராமத்திற்கு அருகே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்குவதை கண்டுபிடித்தனர்[1].  அந்த இடத்தை சுற்றி வளைத்து தொழிற்சாலையில் இருந்த மொஹம்மது நஜ்ருல் [Md Nazrul] என்பவரை போலீசார் கைது செய்தனர்[2]. விசாரணையின் போது பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் இருந்து வந்த நஜ்ருல், அங்கு துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது[3]. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன[4]. போலீஸார் தெரிவித்தது: “மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்யறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தில் நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன மேலும், இதில் தொடர்புடைய காலியாசக் கல்லூரி மாணவன் காதிர், என்பவனிடமும் விசாரணை நடைபெற்றது”, என்று போலீஸார் தெரிவித்தனர்[5]. மால்டா கல்லூரி மாணவர்களின் தொடர்பு நோக்கத்தக்கது.

தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை

மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[6]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்[7]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் இந்தியாவில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[8]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[9]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

மால்டா துப்பாக்கி தொழிர்சாலை 2015

மார்ச்.14, 2015: எல்லைத்தாண்டிய ஜிஹாதி தொடர்புகள் பர்துவான் குண்டுவெடிப்பில் தெரிய வந்தது. இதனால், எல்லைப்புற ஊர்களில் பி.எஸ்.எப் மற்றும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எல்லாதுறைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மார்க்சிஸ்ட்டுகளில் தலையீடுகள் இருப்பதினால், சில விசயங்கள் வெளிவருகின்றன, பல மறைக்கப்படுகின்றன. அத்தகைய சோதனையில் பர்த்வான் மாவட்டத்தில், பெல்சோர் கிராமத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டன். அக்டோபர்.2, 2014 குண்டுவெடுப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரணை நடக்கிறது[10].

மால்டா - முங்கர், பீஹார் தொடர்புகள்

மார்ச்.14, 2015:  போங்கௌன் பேருந்து நிலையம், 24-பர்கானாவில் அப்துல் ரௌப் மண்டல் மற்றும் ரஹிமா மண்டல் என்ற இருவர் 10 கைத்துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ரசாயபொருட்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் ரஹீமா ஒரு பெண். பீஹாரில் முங்கர் மாவட்டத்தில் ஜமால்பூரிலிருந்து அவற்றைப் பெற்றதாக ரஹீமா தெரிவித்தாள். ஜனவரியில் கைது செய்யப்பட்ட மொஹம்மது நஜ்ருல் என்பவனும் இதே இடத்தில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடத்தக்கது[11]. முங்கர் மாவோயிஸ்டுகளின் இடமாகவும் இருக்கிறது, அங்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன[12]. இங்கு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத கோஷ்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது[13]. இங்குள்ள அத்தகைய துப்பாக்கி தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலியோர் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள்[14]. இவ்வாறு பிஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள், தீவிரவாத செயல்களுக்கு உதவுவது தெரிகிறது.

Munger arms manufacturers, who are adept at churning out all sorts of sophisticated firearms, pictured at an illegal factory

ஏப்ரல்.20, 2015: ரடௌ பஜார் (மால்டா) பகுதியில், போலீஸார் சொதனையிட்டதில் ஒருவனிடத்தில் கள்ளநோட்டுகளும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது[15]. அதாவது, கள்ளநோட்டு விநியோகம் மற்றும் ஆயுத விநியோகம், பரிமாற்றம் முதலியன சேர்ந்தே நடைபெறுகின்றன என்று தெரிகிறது.

Munger has evolved to make modern firearms now

மே.9.2015 – பர்துவான்: பெகுன்கோலா கிராமத்தில் (பர்துவான்) ஒரு வீட்டில் திடீரென்று குண்டுவெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தன. சோதனையிட்டதில், அவ்வீட்டில் வ்ர்டிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது[16]. இவ்வாறு தொடர்ந்து பெண்களின் தொடர்பு குற்றங்களை மறைக்க என்று தெரிகிறது. முஸ்லிம் பெண்களை முன்னிருத்தி, இத்தகைய தேசவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. முச்லிம் பெண்கள் வீட்டில் இருந்தால், சோதனை செய்ய கலாட்டா செய்வர் என்பது அறிந்த விசயமே. இப்படி பெண்கள் அதிக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர்கள் எப்படி குழந்தைகளை கவனிக்க முடியும். இதனால் தான், ஒருவேளை குழந்தைகளை மற்றவர்களிடம் விட்டு விடுகின்றனர் போலும். அவ்வாறு சரியான அன்பு, பராமரிப்பு, ஆரோக்கியம் முதலியவை கிடைக்காததால் தான் குழந்தைகள் இறக்கின்றன போலும். அல்லது அவை தங்களது ஜிஹாடி வேலைகளுக்குத் தொந்தரவாக இருக்கின்றனவா?

Reach of MUNGER_WEAPONS_

அக்டோபர்.14, 2015 – பர்துவான்: ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, வெடிகுண்டு மருந்து, குண்டு தயாரிக்க உதவும் ஜெல், பிக்ரிக் அமிலம், காரீய அஸைட், மெக்னீயம் பொடி, யுரீயா நைட்ரேட், இரும்பு ஆக்ஸைட், அம்மோனியம் நட்ரேட், பொட்டாசியம் நைரேட், கந்தகம், மீதைல் ஆல்கஹால், எத்னால், நைட்ரோ பென்ஸீன், பேரியம் பெராக்ஸைட், காரீய நைட்ரேட், வெடிக்க உதவும் கருவிகள் (டீடோனேடர்கள்), வயர், டைமர் என்று சகல பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டன[17]. போலீஸாருக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “இப்படி எல்லா வெடிமருந்து ரசாயனங்கள், வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இதுதான் முதல் முறை”, என்று கூறினர்.

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] மாலைமலர், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 4:44 PM IST.

[2] http://www.indiatvnews.com/crime/news/illegal-mini-gun-factory-found-7421.html

[3] http://www.maalaimalar.com/2015/01/11164420/Illegal-mini-gun-factory-found.html

[4] தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை, First Published: Jan 12, 2015 2:24 AM Last Updated: Jan 12, 2015 2:24 AM.

[5]http://www.dinamani.com/india/2015/01/12/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/article2615537.ece?service=print

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[7] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[8] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[9] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[10] Bardhaman District. Two people were arrested and a huge cache of crude bombs and some firearms seized in Bardhaman District of West Bengal. During a combing operation Police made the seizures from a hideout in Belsore village. “We have seized around 200 crude bombs and a few country-made guns. Two people have been arrested,” a Police Officer said. The Police are examining if the incident has any links to the October 2, 2014 Bardhaman blast incident.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[11] Bongaon bus stand / North 24-Parganas District. A joint operation by the BSF and West Bengal Police led to the arrest of two persons, identified as Abdul Rauf Mandal and Rahima Mandal, and seizure of 10 country-made pistols, ammunition and a suspicious looking chemical from their possession at the Bongaon bus stand of North 24-Parganas District in West Bengal. The suspects have been arrested and a search is on for the man who was to collect the consignment from them. The white chemical found with the guns and ammunition has been sent for analysis. Officers suspect that it is some variety of low-grade explosive that was to be used to make crude bombs. Later during interrogation, Rahima told interrogators that she had received the consignment from a person in Jamalpur area of Munger District in the State of Bihar and was returning to Patkilpota to hand it over to one Taleb Mondal. A search has been launched for Taleb as he could tell authorities to who he planned to hand over the weapons and suspected explosive.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[12] http://www.deccanherald.com/content/444165/naxal-arms-factory-busted-bihar.html

[13] Illegal weapons manufactured in Munger in Bihar have found their way to various terror groups and criminal gangs in several parts of the country as well as to Bangladesh, officials have said.http://www.thehindu.com/news/national/munger-pistols-a-headache-for-police/article4775278.ece

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2374215/Need-loan-gun-factory-Just-ask-Government-Police-reveal-illegal-pistol-makers-Munger-financed-PMRY-grants.html

[15] Malda District. Acting on a tip off Police raided Ratua Bazaar area in Malda District of West Bengal and arrested a man on charge of carrying FICN. A Police official said FICN with face value INR 50,000 and a country made hand gun was confiscated from that man.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[16] May.9,2015 Bardhaman District Two women were injured in an explosion inside a house in Bardhaman District of West Bengal. According to the Police, the house was used to stock crude bombs. “The house is located in Begunkhola village. It collapsed from the impact of the blast, leaving two women injured,” Bardhaman SP Kunal Agarwal said. A senior police official said the house belonged to one Sanjoy Ghosh who was arrested from Katwa in the same District in connection to a criminal case a few days ago.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[17] October.14. BURDWAN . The NIA officials were surprised by the variety of explosives and chemicals found at the blast site in Burdwan leading them to suspect a foreign link with the accused. The list of explosives seized includes gun powder, power gel, picric acid, lead azide, magnesium powder, urea nitrate, potassium nitrate, sulphur, ammonium nitrate, iron oxide, methyl alcohol, ethanol, nitrobenzene, barium peroxide, sodium hydroxide and lead nitrate purified. Besides, detonators, wires and timer devices were also seized. An officer said “This is the first time such a variety of chemicals and explosives were found at a single place related to blast suspects.”

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

ஜனவரி 16, 2016

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம்இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

03-01-2016 violence Malda by Mus;ims preplanned

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்லசொல்வது மம்தா (09-01-2016)!: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல! இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும்? கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும்? அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது? உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.

மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.

Malda riots - Mamta manipulated for vote bank politucsதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள்சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

Malada IHC - opium, Marx and tradeஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.

Where Heroin is villain-Vast fields of illegal poppy crop at Gopalgunj in West Bengals Malda districtபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Malda opium Police destroyஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது.  2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.

[2] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3392013/The-region-epicentre-illegal-drug-trade-counterfeit-currency-racket-Kaliachak-India-s-Afghanistan-poppy-farming-weapons-smuggling-infiltration-radicalisation-make-lethal-cocktail.html

[4] : Local officials say the Kaliachak violence on January 3, was a pre-planned attack by Muslim groups under the garb of protesting against the hate speech of Akhil Bharat Hindu Mahasabha leader Kamlesh Tiwari, thus noted Soudhriti Bhabani.

Soudhriti Bhabani,The region is an epicentre of illegal drug trade’: Kaliachak is India’s Afghanistan where poppy farming, weapons smuggling and radicalisation make a lethal cocktail, PUBLISHED: 23:33 GMT, 9 January 2016 | UPDATED: 00:20 GMT, 10 January 2016.

[5] http://aajtak.intoday.in/story/after-malda-hungama-and-brawl-started-in-bihars-purniya-over-kamlesh-tiwaris-remark-on-paigamber-1-849458.html

[6]http://www.dinamani.com/india/2016/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/article3220099.ece

[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By  புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST

[8]http://www.dinamani.com/india/2016/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article3221619.ece

[9] The Hindu, Crackdown on poppy in Malda, Shiv Sahay Singh, Kolkotta, January, 14, 2016

[10] http://www.thehindu.com/news/national/other-states/crackdown-on-poppy-in-malda/article8103838.ece

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)

ஏப்ரல் 27, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)

Muslims protest against the arrest of the suspects.2

போலீஸாருக்கு எதிராக முஸ்லீம்களின் சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள்: போலீஸார் சந்தேகிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை உறுதி செய்த பிறகுதான் கைது செய்துள்ளனர் மற்றும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் ஒரு பக்கம், தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளிப்படையாக, சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது, வழக்கம் போல, இணைதளத்திலும், பிரச்சார வேலையில் இறங்கியுள்ளனர்.

Muslims protest against the arrest of the suspects.3

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக சுவரொட்டிக் கூறுவது, “”வன்மையாக கண்டிக்கிறோம்! சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்!” காவல்துறையே! கிச்சான் புகாரி உள்ளீட்ட முஸ்லிம் இளைஞர்களை உடனே விடுதலை செய்! தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே!”.

Muslims protest against the arrest of the suspects

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)யின் சுவரொட்டிக் கூறுவது, “பெங்களூரு குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புகாரி உட்பட 5 முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கு பதிவுசெய்து கைதுசெய்ததையும், கோவை மற்றும் மதுரையில் தொடரும் காவல்தூரையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் ஆர்பாட்டம்”.

இதெல்லாம் சரி, ஆனால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் நிலையென்ன?

அவர்களுடைய மனைவிமார்களின் கதி என்ன?

அவர்களது பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

அவர்களுக்கெல்லாம் யார் ஆதரவு கொடுப்பார்கள்?

  • இதுதான் மனித நேயமா?
  • மனிதத்தன்மையா?
  • மனித உணர்வா?
  • மனித எண்ணமா?

ஆட்கொணர்வுமனுதாக்கல், மனித உரிமைகள் முதலியன:  இதே மாதிரி இன்னொரு அறிப்பும் காணப்படுகிறது[1] – “பெங்களூரு குண்டு வெடிப்பை மையபடுத்தி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்யும் போக்கு சில நாட்களாக அரங்கேறி வருகிறது…. “கிச்சான் புகாரி”யை இரண்டு நாட்களுக்கு முன்பே காவல்துறை கடத்தி சென்றதாகவும், அவரது மனைவி மதுரை உயர்நீதி மன்றத்தில் “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்ததையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானது என்றும், “மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்” கூறியுள்ளது. கோவை சிறைவாசிகளுக்காக சட்ட ரீதியாக போராடி வரும் CTM அமைப்பை சேர்ந்த கிச்சான் புகாரி வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற இளைஞர்களும் அப்பாவிகள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடங்கள், காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து வருகின்றன. காவல் துறையின் இதுபோன்ற போக்கு தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளும் செயலாகவே அமையும், என கவலை தெரிவித்தது, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம். நேற்று நடந்த அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் உடனே இவ்விசயத்தில் தலையிட வேண்டும்.சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப பட வேண்டும், என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது”.

Bangalore blast - tracing the bike used

25-04-2013ல்நடந்தகூட்டம், ஆர்பாட்டம்: நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[2]. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி, ம.ம.மு.க மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக், ஜமாத்துல் உலமா சபைசலாஹுதீன் ரியாஜி, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்,மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்[3]. இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றிகூறினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்[4].

Bangalore blast victims 2013

பாஸ்டனும், பெங்களூரும், போலீஸாரும், முஸ்லீம்களும்: பாஸ்டனில் குண்டுகள் வெடித்தபோது, மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். சந்தேகத்தின் மீதுதான், சொர்னேவ் சகோதரர்கள் சுற்றிவளைக்கப் பட்டார்கள், பிடிக்கப் பட்டார்கள். அவர்கள் முஸ்லீம்கள் தாம், என்றறிந்தும், முன்னரே அவர்கள் எப்.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிந்தும் மக்கள் விசாரணையில் தலையிடவில்லை. அங்கும் முஸ்லீம்கள் இருந்தாலும், இதுபோல சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கவில்லை,  கலாட்டா செய்யவில்லை, மாறாக பிடிபட்டபோது, மக்கள் மகிழ்சியோடு கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். 22-04-2013 அன்று குற்றாவாளி என்று கோர்ட்டில் நிறுத்தவும் செய்தனர். ஆனால், இங்கோ போலீஸார் விசாரணை செய்து வரும் வேளையிலே தமதிச்சைக்கேற்றவாறு பதவிகளில் இருப்பவர்கள், மற்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள், பேசுகிறார்கள். முயன்ற வரையில் இடைஞ்சல்களை செய்து வருகின்றனர்.

Bangalore blast victim2

சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[5]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[7];

Wives of the suspects - BB before media

போலீஸ் கமிஷனர் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை; போலீஸரும், அமைச்சரும் கைதானவர்களின் எண்ணிக்கைப் பற்றி தவறாகக் கூறுகின்றனர், என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகின்றனர்[8].

Bangalore blast victim Rakshita

சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார்?: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவிர, யாரும் வரவில்லை – ஏன்? ஒருவேளை காயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையா, இல்லை, பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் உள்ளார்கள் என்பதால் கண்டு கொள்ளப்படவில்லையா, இல்லை, அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கண்டுகொள்ளவில்லையா. இத்தகைய வாதம் “கம்யூனிலிஸம்” என்ற நோக்கில் வைக்கவில்லை, ஆனால், காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்தௌ வைத்து வைக்கப் படுகிறது. தேர்தல் என்பதால், ஓட்டு வருமா, வராதா என்று யோசிக்கிறார்கள் போலும்.

Wives of suspects file petition - bangalore blast

காயமடைந்தவர்களில் 8 பேர் போலீஸ்காரர்கள்: மொத்தம் 16 பேர் காயமடைந்து, கே.சி. மற்றும் இதர ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்[10]. இதில் எட்டு போலிஸ்காரர்களும் அடங்கும். லீசா மற்றும் ரக்சிதா சுஜாய் என்ற இரு மாணவிகளைப் பற்றிதான் விவரங்கள் வருகின்றனவே தவிர மற்றவர்களில் நிலைப் பற்றி ஊடகங்கள் மூலம் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே பரீட்சை எழுத அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்றுதான் செய்திகள் வந்துள்ளன[11].

Bbangalore-bomb-blast-victim-recalls-the-horror Bangalore blast victim

பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள்  என்பதனை அறிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

27-04-2013


[6] டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….