Posts Tagged ‘இந்துக்களின் உரிமைகள்’

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

ஜனவரி 26, 2012

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

காதல் மதத்தைக் கடந்ததா? விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்லை. குறிப்பாக முஸ்லீம் / கிருத்துவர்கள் காதலில் “ஒரு வழி” பாதைத் தான் கடைப் பிடிப்பார்கள். முதலில் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, மதம் மாறச் சொல்வார்கள். பிறகு, உறவினர்களை மாறச் சொல்வார்கள், அல்லது மாற்றச் சொல்வார்கள். கடவுளை மாற்றியப் பிறகு தான், இந்த வற்புறுத்தலான மாற்றங்கள். பிறகு, ஏகப்பட்ட மன-உளைச்சல்கள். பெற்றோர்களையே மறந்துவிட வேண்டும். சகோதர-சகோதரிகளை பார்த்தால் கூட பேச முடியாது. உற்றார்-உறவினர்கள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது ஒதுக்கப் படுவார்கள். சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்,புரியாத இளைஞர்கள் அத்தகைய காதலில் வீழ்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள், மாய்கிறார்கள், மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஷாஜிதாவை காதலித்த சந்தானம்: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2

வாலிப வயதில் காதல் போன்ற உணர்ச்சிகள் வருவது, உண்மையான காதல் இல்லை, அது காமத்துடன் கூடிய எண்ணம் தான். இப்பொழுதுள்ள, நண்பர்களின் சகவாசம், சினிமாக்கள் பார்ப்பது, பேசுவது முதலியனத்தான் அச்த்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, படிக்கின்ற வயதில் காதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார். ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.

பேண் கேட்டு வந்த சந்தானம் குடும்பமும், மறுத்த முஸ்லீம் பெற்றோர்களும்: இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும்

இத்தகைய தடைகள் இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு செக்யூலரிஸ நாட்டிலடீருக்கிறோம் என்று கனவு காண வேண்டாம். இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். கிருத்துவத்திலும் அதே கதிதான்.

உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார்[1]. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயைக் கொலைசெய்த் காதலன்[2]: இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்[3]

காதல், திருமணம் என்று வரும்போது, மதம் குறிக்கிடத்தான் செய்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான்.

இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்[4].

கொலை செய்த காதலன், தப்பி ஓட்டம்: இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் ரத்தக் கறையாக

நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடையும் போது, மனிதனை இந்த அளவிற்கு கொலை செய்யத் தூண்டுகிறது. அதாவது, காதலைத் தடுப்பது என்ன, யார் என்று அடையாளம் காணும் போது, அத்தடையை நீக முயன்ற காதலனின் விரக்தி கொலையில் முடிந்துள்ளது. ஆனால், சட்டப்படி அவன் தப்ப முடியாது.

காட்சி அளித்தது. சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.

விஜய் டிவி விவாதம் நடமுறைக்கு வராது: விஜய் டிவியில், “நீயா, நானா” என்ற நிகழ்ச்சியில், பல முறை, வாழ்க்கையில் ஒரு சிலர் செய்து வரும் காரியங்களை, ஒட்டு மொத்தமாக அனைவருமே சமுதாயத்தில் செய்து வருகின்ற மாதிரியும், அதனால், சமூகத்தில் ஏதோ பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது போலவும், குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப் பட்டவரளை வைத்துக் கொண்டு, வலிந்து, தங்களது கருத்துகளை பார்வையாளர்களின் / நேயர்களின் மீது திணிக்க யத்தணித்து வருகிறது. அப்படித்தான், ஒன்று / இரண்டு நிகழ்ச்சிகளில், மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

மதம் கடந்து காதல், திருமணத்தால் யாருக்கு லாபம்? அதில் இந்து காதலி தான், முஸ்லீம் / கிருத்துவ காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதே போலத்தான் இந்து காதலன், முஸ்லீம் / கிருத்துவ காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று விவாதிக்கவில்லை. அதாவது, காதல் மதத்தைக் கடந்து என்பது இஸ்லாம் / கிருத்துவ மதங்களைப் பொறுத்த வரைக்கும் பொய் என்றேயாகிறது.

ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது: இதற்கு “முடியாது” என்று முஸ்லீம்கள் / கிருத்துவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், பள்ளியில், கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ-மாணவியர் முஸ்லீம்-கிருத்துவ மாணவி-மாணர்களுடன் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதே போல பணி புரியும் இடங்களில் வஇருக்கும் இந்துக்கள் முஸ்லீம்-கிருத்துவர்களிடம் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதாவது, நட்பு என்ற எல்லைகளை கடந்து காதல் என்று நிலை வரவேண்டாம். ஏனெனில், பிரச்சினைகள் தாம் வரும், குடும்பங்கள் பாதிக்கப் படும், உறவுகள் துண்டிக்கப் படும். அதாவது, பெருமளவில் இந்துக்களுக்குத் தான் எல்லா விதங்களிலும் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி காதலித்து, கல்யாணம் செய்து கொண்டால், ஏதோ பெரிய தியாகம் செய்து, எல்லாவற்றையும் துறந்த நிலை தான் ஏற்படும். குறிப்பாக இந்துப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள். இவையெல்லாம், அந்த நிகச்ழ்ழிகளிலேயே தெரிய வருகிறது. இருப்பினும், தணிக்கை செய்து, மழுப்பி அத்தகைய எண்ணம் உருவாகாதவாறு நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

26-01-2012.


[2]

[4] நக்கீரன், காதலியின் தாயை வெட்டிக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் தப்பி ஓட்டம், http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=69381

தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!

நவம்பர் 7, 2011

தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!

 

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தால் –

 

  • Ø  மதவாதி – communalist,
  • Ø  ஆரியன் – Aryan,
  • Ø  பார்ப்பனன் – Brahmin,
  • Ø  இஸ்லாம்-விரோதி – enemy of Islam / Kafir,
  • Ø  கிருத்துவ-துரோகி – enemy of Christianity / gentile,
  • Ø  செக்யூலரஸம்-தெரியாதவன் non-secular,
  • Ø  நாகரிகம் இல்லாதவன் – barabarian,
  • Ø  இடைக்காலத்தவன் – mideavalist,
  • Ø  சமூக-விரோதி – anti-social,
  • Ø  பின்நோக்கிப் பார்ப்பவன் – Backward looking
  • Ø  பகுத்தறிவு இல்லாதவன் – Non-rationalist

 

என்று அடுக்கு மொழிகள் தொடர்கின்றன.

 

ஆனால், மற்ற பண்டிகைகளுக்கு, குறிப்பாக இந்துக்கள் அல்லாத முஸ்லீம்-கிருத்துவர் பண்டிகைகள் என்றால், போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பார்.

 

உடனே, அவர்கள் –

 

  • Ø  செக்யூலரிஸ்ட் – secularist,
  • Ø  இஸ்லாம்-நண்பன் – friend of Islam,
  • Ø  கிருத்துவ-சிநேகிதன் – friend of Christianity,
  • Ø  சிறுபன்மையோர் நலம் விரும்பி – pro-minority,
  • Ø  நாகரிகம் மிக்கவன் – civilized / elite,
  • Ø  முன்னோக்கு உடையவன் – Forward looking,
  • Ø  பகுத்தறிவு உள்ளவன் – rationalist
  • Ø  அறிவுஜீவி – intelligent / elite,

 

என்றாகி விட்டதைப் போல, அவர்களே தம்பட்டம் அடித்துக் கொள்வர்!

 

“எம்மதமும் சம்மதம்” என்றால், எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தால் அது செக்யூலரிஸம் ஆகுமா?

 

அப்படியென்றால், “இந்த கடவுள் உண்டு அந்த கடவுள் இல்லை” என்றாகுமே, அப்படியென்றால் பல கடவுளர்கள் உண்டு என்றாகிறதே, பிறகு எப்படி முஸ்லிம்கள், கிருத்துவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?

 

  • Ø  ஒன்று அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்
  • Ø  அல்லது நீங்கள் அவர்களுக்கு ஏதுவாக முட்டாள் / மடையன் போல பேசி, இந்துக்களை ஏமாற்றுகிறார்கள்
  • Ø  அல்லது எல்லோருமே சேர்ந்து கொண்டு இந்துக்களை தூஷிக்கிறார்கள் போலும்!

 

இதுதான் பகுத்தறிவா, செக்யூலரிஸாமா, படித்தப் படிப்பின் முதிர்ச்சியா இல்லை அனுபவத்தின் பக்குவமா என்று ஆராய்ச்சி தான் நடத்த வேண்டும்!

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

ஏப்ரல் 1, 2011

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

 

காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?

 

இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.

 

சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 

வேதபிரகாஷ்,

01-04-2011

 

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நவம்பர் 30, 2010

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நீதி மன்றம் ஆணையிட்டப்பிறகு, தில்லியில் திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷனில், ஒருவழியாக தேசத்துரோக பேச்சுகளுக்காக கீழ்கண்டவர்களின்மீது[1] பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்[2] வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

1.   அருந்ததி ராய்

2.   சையது அலி ஷா கிலானி,

3.   வராவர ராவ்

4.   எஸ்.ஏ. கிலானி

5.   செயிக் ஷௌகத் ஹுஸைன்

6.   சுபத்ரா சென்குப்தா

7.   சுஜாதோ பத்ரா

சட்டப்பிரிவு சட்டமீறல்கள்
124 A (sedition) of the IPC தேசத்துரோகம்
153 A (promoting enmity between different groups and doing acts prejudicial to maintenance of harmony) of the IPC இரு பிரிவினருக்கிடையே விரோத்தத்தை மூட்டும் வகையில் ஊக்குவிப்பது மற்றும் அமைதியைக்கெடுப்பது
153 B (imputations, assertions, prejudicial to national integration) of the IPC தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, தப்பாக விளக்குவது, களங்கம் ஏற்படுத்துவது முதலியன
504 (insult intended to provoke breach of peace) of the IPC அமைதியைக் குலைப்பது
505 (statements conducing to public mischief) of the IPC பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பது
Section 13 of the Unlawful Activities (Prevention) Act. மேல் கண்ட சட்டமீறல்கள் – இச்சட்டப்பிரிவின் கீழ்

காஷ்மீர் இந்துக்கள்தான் புகார் கொடுத்தனர் நடவடிக்கை எடுக்க இவ்வலவு நாள்: அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[3], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது[4]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்தார்[5]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[6], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்!

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: ஆனால், ஏதோ செய்யவேண்டுமே என்று, “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. முன்பும் தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று கொடுத்த நோட்டிஸும் பாக்கி இருக்கிறது[7].

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன[8]: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது[9].

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது[10]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[11].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[12]. இருப்பினும், காங்கிரஸ் அரசு நடவடிக்கை வேண்டாம் என்று தீர்மானித்தது[13], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[14]. அந்நேரம், பீஹாரில் தேர்தல் இருந்தது!

வேதபிரகாஷ்

© 30-11-2010


[4] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[7]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!,  https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[8] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, https://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[10] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

 

[11] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[12] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[13] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[14] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

ஒக்ரோபர் 29, 2010

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது[1].

தேச விரோத பேச்சும், காங்கிரஸின் நாட்டுப் பற்றும்: சில தினங்களுக்கு முன்பு, டில்லியில் காஷ்மீர் பிரச்னை குறித்த கருத்தரங்கிற்கு, உள்துறைக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்[2]. அந்த கூட்டத்தில் பிரிவினைவாத குழு தலைவரான சையது அலி ஷா கிலானியும், பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயும் கலந்து கொண்டனராம். அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சு, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளதாம். காஷ்மீர் தங்களின் பகுதி அல்ல என்பதை சர்வதேச அரங்கில் இந்தியாவே ஒப்பு கொண்டதாக அருந்ததி ராய் கூறியிருந்தாராம். இதற்கு இந்த கூட்டம் முடிந்ததுமே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தாராம். அருந்ததி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தாராம். பாவம், நாட்டில் பிஜேபியைத் தவிர வேறு எந்த இந்தியனுக்கும் சுரணை வரவில்லும் போலும்! இதுகுறித்து டில்லி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்துவர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தாராம்.

போலீஸார் கைது செய்ய தயாராக இருந்தாலும் உள்துறை செய்யும் சூழ்ச்சிகள்: இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தீவிர வடிவம் எடுக்க துவங்கியுள்ளது. அருந்ததி ராயை கைது செய்வதற்குண்டான சட்ட ரீதியிலான அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவரை கைது செய்யலாம் என்ற முடிவுக்கு டில்லி மாநகர போலீசின் சட்டப்பிரிவு வந்துள்ளது.  அறிக்கையும் கொடுத்தாகி விட்டது, ஆனாலும் கைது நடவடிக்கைக்கு முன்பாக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது[3]. அருந்ததியின் பேச்சு, ராஜதுரோக குற்றம் என்றும் அவரை குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் டில்லி போலீஸ் நம்புகிறது. ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. காரணம் மிகவும் நுணுக்கமான இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.  அதை போலவே சட்ட அமைச்சகமும் இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு, எதையும் மேற்கொண்டு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் சிங்வி, கபில் சிபல்,…….போன்ற சட்ட நிபுணர்கள் வாய்மூடி மௌனியாகி விட்டார்கள் போலும்!

“உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றும் பேசும் சட்ட அமைச்சர்! சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றார். பாவம் , இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் சீனாவில் இருக்கிறார். மானம் கெட்டவர்கள், நடந்து சென்றாலே நேராக பார்த்து கேட்டுவிடலாம், ஏனெனில் இருப்பது ஒரே கட்டிடத்தில் அருகருகே தானே! இதற்கிடையில் நேற்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அளித்த பேட்டியில், “கிலானி, அருந்ததி ஆகியோரின் பேச்சுக்கள் விவரம் ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார். இப்படி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது!

இதே பிரஷாந்த் பூஷன் தான் முன்னமும் சூஸன்னாவை ஆதரித்தது[4]: இதே மற்றவர்கள் விஷயம் என்றால், ஆஹா முன்பு கோட்சேவிற்கு ஆஜரானாரே அதே வக்கில்தான், இப்பவும் ஆஜராகிறார் என்று கதை விடுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மைகளை மறைக்கிறார்கள். ஆமாம், இப்படி பல டிவி செனல்களுக்கு சொந்தக்காரர்களாக, சோனியாவின் நண்பர்களக இருந்தால், என்ன செய்ய முடியும்? அருந்ததி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், பிரபல மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.  பிரபல வக்கீலான பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று ராணுவத்தை தூண்டி விடும் வகையிலோ அல்லது வன்முறை கலவரம் போன்றவற்றிற்கு ஆதரவாகவோ பேசினால் மட்டுமே ராஜதுரோக வழக்கு போட முடியும்.  அருந்ததி ராயின் பேச்சு என்பது ராஜதுரோகம் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் அவர் மீது ராஜதுரோக வழக்கு போட்டால் அது ஜனநாயகத்தின் முடிவையே குறிக்கும்’ என்றார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 1

I, Prashant Bhushan, son of Shanti Bhushan, resident of B-16, Sector 14, Noida, do hereby solemnly state and affirm as under:

நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது[5]: இதற்கிடையே, தனது பேச்சின் மூலம் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அருந்ததி ராய், கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை (26-10-2010) அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள்[6] தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். நானும் என்னைப் போன்ற விமர்சகர்களும் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வரும், பேசி வரும் கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூரமான ராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நியாயத்துக்காக நான் பேசினேன்‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘எழுத்தாளர்கள் தங்கள் மனம் திறந்து பேசுவதை இந்த அரசு அடக்க நினைப்பது பரிதாபமானது. மதவாதக் கொலைகாரர்கள், பெரிய நிறுவனங்களின் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், ஆகியோர் சுதந்திரமாக நடமாடும் நிலையில், நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 3

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do solemnly state and affirm as under. I have received the showcause notice issued by the Supreme Court and I have read and understood the contents of the contempt petition in which this notice has been issued[7].

இவர்கள் எல்லோருமே, பெரிய பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினரின் ஆதரவாளர்கள், தாங்களே முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கோஷ்டியினர் என்பதால், ஏதோ மக்களின் உரிமைக்குப் போராடுகிறொம் என்ற போர்வையில் செயல்படுவார்கள்.

ORIGINAL JURISDICTION

In the matter of

CONTEMPT PETITION (CRL) NO. 10 OF 2001

(Suo motu Contempt Proceedings under Rule 3(a) of the Rules to regulate proceedings for Contempt of the Supreme Court 1975 initiated on the basis of Affidavit dated 16.4.2001 filed on 17.4.2001 in Contempt Petition (Crl) No.  2/2001 titled J.R. Parashar and Others Versus Prasant Bhushan and Others.)

Affidavit in Response of the respondent/noticee

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do hereby state and affirm as follows: That I have read and understood the contents of the Contempt Notice issued to me dated 5th September 2001 and my reply to it is as under[8]:

நோபல் பரிசுக்காக அலையும் சூஸன்னா அருந்ததி: “அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற கருத்து அவருடையாக இருந்து வருகிறது. அவர் வரும் வேளையில் காஷ்மீர் பிரச்னை பெரியதாக வெடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.  மேலும்  காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ., பேசி வருவதும் நெருக்கடியை தருகிறது. தவிர புக்கர் பரிசு பெற்றவர் அருந்ததி ராய். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அது சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாகி விடும்.  ஆகவே அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவசரம் காட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”[9], இப்படியெல்லாம் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய நிலையில், “பிரபலம் வேண்டும்” என்ரு வெறித்தனத்துடன் செய்யும் காரியங்களை நாட்டு நலனுடன் இணைத்து பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், சூஸன்னா அருந்ததி, அடுத்த நோபல் பரிசுக்காகவே இத்தகைய நாடகம் ஆடுகிறார் என்பது தெரிந்த விஷயமே. அடுத்த புத்தகம் காஷ்மீர போராளிகளைப் பற்றியதாம்! இலக்கு 2011!

வேதபிரகாஷ்

© 28-10-2010

 


 

[1] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[2] ஆனால் உள்துறைக்கு தெரியாது என்று சொல்லிவிட்டது!

[3] முன்பு தமிழக போலீஸார் ஒரு காமுகனை – கற்பழித்து நிர்வான வீடியோ எடுத்தவனை – கைது செய்ய வேண்டும் எனும் போது, கருணாநிதியின் உத்தரவு பெற்றுதான் செய்தனரே, அதைப் போன்ற சமாச்சாரம் தான் இது. குற்றத்தின் தன்மையினை விட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை தான் கருத்திற்கொள்ளப்படுகிறது.

[6] ஆனால், அதே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது சூஸன்னாவிற்குத் தெரியவில்லையாம்!

[9] நன்றி-தினமலர் மற்றும் அதன் டில்லி நிருபர்

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

செப்ரெம்பர் 30, 2010

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.

பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன்? காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா?

பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். .நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”,  இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

இந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன்,  “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன?

சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம்! நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].

இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.


[1] தினமலர், பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hRtIvmuvlbec3cXAtqo9dUxVaX6Q?docId=CNG.87fc43de98513173dcce8b64af55cda1.221

[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95698

[4] http://www.dnaindia.com/india/report_disturbed-areas-act-in-jammu-and-kashmir-to-go_1445457

[5] http://timesofindia.indiatimes.com/india/Panel-to-review-partial-withdrawal-of-AFSPA/articleshow/6655303.cms

[6] http://www.thehindu.com/news/national/article803155.ece

[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

[8] http://timesofindia.indiatimes.com/india/Kashmir-doesnt-belong-to-India-or-Pak/articleshow/6655263.cms

[9] http://timesofindia.indiatimes.com/india/JK-govt-decides-to-release-52-stone-pelters-/articleshow/6654124.cms

[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95765

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

செப்ரெம்பர் 1, 2010

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[1]: சிதம்பரம், இப்பொழுது சொல்வதாவது, “சொன்னதை சொற்றோடர்களுடன் இணைத்து குழப்பக்கூடாது. நான் சொன்னதாவது வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது…….இதை மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்[2]……………….நான் இதற்கு உரிமம் கொண்டாட முடியாது![3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும்? இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகிறதே?

ஜிஹாதிற்கு துணைபோகும் அல்லது முஸ்லீம்களைக் கண்டு பயப்படும் கோழை சிதம்பரம்: உள்துறை அமைச்சர், “இரும்பு மனிதர்” என்று சொல்லப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று இருக்கவேண்டும். ஆனால், சிங்கம் உட்கார்ந்த இடத்தில் குள்ளநரி போன்று உட்கார்ந்து மற்றவர் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும். ஜிஹாத் என்றதும், முஸ்லீம்கள் மிரட்டவே பயந்து விட்டது[4], இந்த சிங்கம்!   “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்[5].

.மு.மு.., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.

ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம்கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார். முஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[6]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[7]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.

வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இந்தியாவில் யார்நம்பிக்கையில்லாதோர்[8]? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா? பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.  பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?  அதன் பின்னணி என்ன? என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது! குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்)? தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்? அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு[9] (29-08-2010): ஆமதாபாத், ஆக. 30, 2010: காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

`காவி பயங்கரவாதம்பற்றிய பேச்சு மத்திய மந்திரி .சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்[10]: மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக” குற்றம் சாட்டினார்.

இரட்டை வேடம் போடும் காங்கிரஸ்; ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், “தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்புதான்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்[11]. அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி[12] (25-08-2010): “சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, “காவி பயங்கரவாதம்’ என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்’ என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: “காவி பயங்கரவாதம்’ என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சிவராஜ் பாட்டிலைவிட மோசமான உள்துறை: மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை[13] (24-08-2010): “இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளுக்கும், இந்த, “காவி பயங்கரவாதத்திற்கும்’ தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படை தலைவர்களின் 45வது மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வரும்படி நக்சலைட்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். இந்த ஆண்டு மட்டும் நக்சலைட்களால் 424 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 192 பேரை, போலீசுக்கு உளவு சொன்னதாகக் கூறி கொன்றுள்ளனர்.

லாயக்கு இல்லாத உள்துறை: கடந்த 12 மாதங்களாக ஜாதி, மத மற்றும் இன ரீதியான வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் நடக்கவில்லை. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடர போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கான அறிகுறி தென்பட்டாலே, உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்து, பாரபட்சம் இல்லாமல் நிலைமையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இளைஞர்களையும், இளம்பெண்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில், எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி, “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறையும் உருவாகியுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு இந்த காவி பயங்கரவாதமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

காஷ்மீர் நாறும்போது பீழ்த்தி கொள்ளும் பொய்யர்: கடந்த 2005 முதல் தற்போது வரை, 2008ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், சில உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், இப்போது அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவை அங்கு மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அச்சம் தருவதாக உள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்றியும், அங்கு நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.


[1] TIMES-NOW,  HM stands by ‘saffron terror’ remark, 1 Sep 2010, 1703 hrs IST, http://www.timesnow.tv/HM-stands-by-saffron-terror-remark/articleshow/4352884.cms

Chidambaram said, ‘The message should not be confused by phrases”. Referring to Hindu extremist outfits, Chidambaram said that he meant rightwing fundamentalist religious groups are suspected behind some terror attacks.

[2] http://news.oneindia.in/2010/09/01/chidambaram-defends-hemself-on-seffron-remark.html

[3] I’ve no patent on ‘saffron terror’; party’s view supreme: PC; http://www.zeenews.com/news652167.html;

Chidambaram pointed out that he is not the first one to use the phrase “saffron terror” as it has been used a number of times by others, including by some other ministers of the UPA government.  “I cannot claim patent on the phrase,” Chidambaram quipped.  “The message is that the right wing fundamentalists are suspected to be behind some bomb blasts. Saffron terror ensured that the message is not lost,” he pointed out.

[4] தினமலர், .மு.மு.., தலைவருக்கு .சிதம்பரம் கடிதம், ஜனவரி 10,2010,00:00  IST; http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

[5] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[6] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

[7] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/

[8] வேதபிரகாஷ், ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!,  http://islamindia.wordpress.com/சிதம்பரத்தின்-முகமூடி-கி/

[9] தினமணி, காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு, First Published : 31 Aug 2010 03:18:17 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?………95%E0%AF%81

[10] http://www.maalaimalar.com/2010/08/29045613/minister-pchidambaram.html

[11] http://islamindia.wordpress.com/2010/06/22/காங்கிரஸ்-முஸ்லீம்கள்-இ/

[12] தினமலர், காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி, ஆகஸ்ட் 26, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=70996

[13] தினமலர், காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை, ஆகஸ்ட் 25, 2010, http://www.dhinamalar.info/News_Detail.asp?Id=70247

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

செப்ரெம்பர் 1, 2010

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

துன்மார்க்க கோவை குண்டு வெடிப்பு: 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் கொல்வதற்காக, சதி திட்டம் தீட்டப் பட்டு, கலவரத்தை உருவாக்க நகரின் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப் பட்டு, அவை வெடித்ததில் 52 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இவையெல்லாம் அப்பொழுதைய எண்ணிக்கையாகும். அதற்குப் பிறகு இவை அதிகமாகியுள்ளது. தீவிரவாதிகள் கைது, நீதிமன்ற வழாக்காடு என்று செய்திகள் வர வர, இந்த மக்களை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டார்கள். ஆனால், இன்று வரை, அதற்ககக் காரணமானவர்களின் நிலைப் பற்றி வரிந்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோர்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

குண்டுகள் வைத்தது உண்மை, மக்கள் கொல்லப்பட்டது உண்மை, காயமடைந்தது உண்மை: முஸ்லீம்கள் திட்டமிட்டு, ஜிஹாத் என்று குண்டுகள் வைத்தது, குண்டுகள் வெடித்தது, வெடித்ததில் மக்கள் பரிதாபகரமாக இறந்தது, காயமடைந்தது, ரத்தம் சிந்தியது, உடல் உறுப்புகள் சிதறியது, முதலிய கோரக் காட்சிகளும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பற்றி ஒன்றும் சொல்லப்படுவதில்லையே? ஏன்? கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் என்னவாயிற்று? கை-கால்களை இழந்தவர்களின் நிலையென்ன? படுகாயமடந்த மற்றவர்கள் என்னவானார்கள்? அவர்கள் கண்ணீர் சிந்தாமல், கஷ்டபடாமல் சந்தொஷமாகவா இருக்கிறார்கள்? ஊடகங்கள் எந்த செய்திகளையும் வெளியிடுவதில்லை!

பிப்ரவரி 14, 2009: துக்கமான தினமா, மகிழ்ச்சியான தினமா?: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள்! ஆக, மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் 52 அப்பாவி மக்கள், குறிப்பாக இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள் என்று சிலர் நினைவுகூருகின்றனர். அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் 14-02-2009ல் ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து, ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதிப்பதில்லை மாறாக, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.

காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே?

ஜூன் 7, 2010

காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே?

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகள் என்றால் இந்துக்களைப் பற்றியும் சொல்லியாஜ வேண்டும். இந்துக்கள் அங்கிருந்து முஸ்லீம்களால் கொடுமைப்படுத்தி விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மாறாக, முஸ்லிம்கள் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை, ஜிஹாதி கொடுமைவாதத்தை வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் பட்டு வருகிறார்கள்.

இந்துக்கள் யாரும் இந்திய அதிகாரத்தை, அதிகாரிகளை, போலீஸ் மற்ற பாதுகாப்பு வீரர்களை, ஜவான்களை எதிர்க்கவில்லை, கொல்லவில்லை, குண்டுகள் வீசி தீவிரவாதம் செய்யவில்லை.

மாறாக முஸ்லீம்கள்தான் அவ்வாறு செய்து வருகிறார்கள்

Roots in Kashmir Tug Hindus Home By LYDIA POLGREEN Published: June 5, 2010

New York Times

http://www.nytimes.com/2010/06/06/world/asia/06kashmir.html

http://www.nytimes.com/2010/06/06/world/asia/06kashmir.html?pagewanted=2

காஷ்மீர-இந்துக்கள்-2010

காஷ்மீர-இந்துக்கள்-2010

SRINAGAR, Kashmir — The ceremony is simple and common. A Hindu priest lights a fire, places some herbs, clarified butter and other offerings atop it and through its peculiar alchemy the smoke purifies everything it touches. But nothing about this Maha Yaghya ritual performed in the once-abandoned Vichar Nag shrine here on a recent Saturday night was simple. A week of downpours left the shrine’s grounds waterlogged and putrid. The wood was wet and the fire would not start. But most peculiar was the ceremony’s location, astride one of the world’s most fractious religious fault lines, between two nuclear-armed neighbors who have fought three wars, two of them over the land on which the shrine sits.

KASHMIR2

KASHMIR2

4,00,000 இந்துக்கள் 3000 ஆகிவிட்டனர், மற்றவர்கள் எங்கே? Twenty years ago, nearly 400,000 Hindus fled the Kashmir Valley, fearful of a separatist insurgency by the area’s Muslim majority. Now they are trickling back, a sign to many here that the Kashmir Valley, after years of violence and turmoil, is settling in to an uneasy but hopeful peace. The valley’s upper-caste Hindus, Pandits as they are known, are reconnecting with their ancestral home, a few to stay and even larger numbers to visit. More than a dozen shrines have reopened in recent years, said Sanjay Tickoo, a Kashmiri Pandit who never left the valley and is now trying to entice those who left to return. Their presence was once part of what made the Kashmir Valley a unique and idyllic patch of India, filled with apple orchards and shimmering fields of saffron framed by spiky, snow-capped peaks. A well-to-do but not overly powerful minority, the Pandits lived for centuries in relative harmony with their Muslim neighbors.

1947 முதல் 1989, அதற்குப் பிறகு: Kashmir’s mosaic of relatively peaceful coexistence first began to crack during the partition of British India, in 1947. But it was more than a decade of insurgency beginning in 1989 that turned the region into the battleground of the fierce rivalry between Hindu-majority India and Muslim-dominated Pakistan, who each control a portion of Kashmir. Though not all fears or tensions from the past have dissipated, almost everyone here professes to want the Pandits to come back to the valley. Because they had lived here for generations, there is no sense that their return is intended to dilute the region’s Muslim majority.

“The overwhelming majority of Kashmiris believe the place is really incomplete without its diversity,” said Omar Abdullah, the chief minister of Jammu and Kashmir. “It is an important milestone in our return to normalcy if they begin to come back.”

M. L. Dhar, a 75-year-old Kashmiri Pandit who lives in a suburb of New Delhi, returned recently to Kashmir for the first time. He was astounded at the warm welcome he received from the valley’s Muslims.

“I have never been as peaceful as I have been here in the last seven days,” he said.

Mr. Dhar lived around the corner from the Vichar Nag shrine and was stunned to find it a wreck. For years troops from the Border Security Force camped out on the grounds of the shrine. They left several years ago, abandoning it to the elements. Today it is withered, all shattered windows and peeling paint garlanded with razor wire.

A group of activists, led by Mr. Tickoo and others, hoped the purification ritual would draw Kashmiri Pandits from outside the valley.

Mr. Tickoo never left the valley. As most of his neighbors packed up to leave in 1990, Mr. Tickoo, then 22, asked his mother if they should go, too.

“She said, ‘Lets wait another week,’ ” Mr. Tickoo said. “That carried from weeks to months to years.”

Last year Mr. Tickoo completed a survey of the remaining Pandits in the valley, counting fewer than 3,000.

“From birth to death Kashmiri Pandits have our own culture, our own rituals,” Mr. Tickoo said. “Outside of Kashmir you cannot be a Kashmiri Pandit.”

இந்துக்கள் ஏன் விரட்டியடிக்கப்பட்டனர்? Why the Pandits fled, and whether their departure was a hasty overreaction or a rational response to a mortal threat, is debated to this day. Dozens of Pandits were killed in 1989 and 1990, according to government records, and anti-Hindu rhetoric from separatist militants was on the rise.

Now, two decades later, both sides of the religious divide wonder whether they erred. Gulam Rasoul, a retired police officer who lives near the newly reopened temple, said both sides shared blame.

“They ran away, and we drove them out,” he said. “Now they regret it, and we also regret the loss.”

He quoted an old Kashmiri saying. “Kashmir is like a Mughal garden,” he said, referring to the immaculately tended gardens, full of roses, lilies and violets that dot the landscape here. “If you have only one tree in the garden it will have no fragrance. When the Pandits left, the fragrance was gone.”

But platitudes belie deep divisions. Many Muslims see Pandits as more loyal to India than to Kashmir, while many Pandits view Muslims as not-so-secret agents of Pakistan.

Some Pandits, especially those who fled farthest from the valley, have never been back and continue to think it is unsafe to return. And they had little financial incentive to come back. Many worked for the government and kept receiving their salaries in exile.

L. N. Dhar, a doctor who lives in New Delhi, left Kashmir with his extended family in 1990. He opened a clinic and settled into an upscale neighborhood in the city’s southern suburbs.

“These people had guns, they were free to shoot anyone, kill anybody,” Dr. Dhar said. “It was an atmosphere of terror. We had no option but to leave that place.”

Leaving Kashmir, he said, has turned out to be cultural suicide, he said. Scattered Pandits find it hard to keep their traditions and rituals alive. Their children barely speak Kashmiri, if at all.

“Once these links are gone out, identity is completely lost,” he said.

Despite the feeling that militancy is unlikely to return anytime soon, few Pandits have permanently returned. It was always an affluent and well-educated community, so many Pandits are well established elsewhere in India and beyond.

At the Vichar Nag shrine, as the harmonium wailed and the rising chorus of old Kashmiri songs filled the air, Muslim onlookers marveled at the return of their long-lost neighbors.

“I have not seen these people before, so I am curious,” said Nazim Amin Butt, a 22-year-old business school student. He watched with rapt attention as the chanting priest daubed saffron, red, pink and blue powder on the earthen fire pit, and placed heaps of flower petals at the head of the lingam, the phallic icon of Lord Shiva.

“It is not a problem that they come here,” Mr. Butt said. “They come from this place just like us. They belong here.”

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

ஏப்ரல் 5, 2010

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

லாஹூர் நீதிமன்றத்தின் நீதிபதி – குவாஜா ஸெரிஃப் (Justice Khwaja Sharif), இந்துக்கள் அந்த நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள் என்றாராம்.

உடனே அந்நாட்டில் உள்ள ஒன்பது ஹிந்து எம்.பிக்களுக்கு கோபம் வந்துவிட்டதாம்!

பாகிச்தானில் நான்கு மில்லியன் / 4,000,000 – 40 லட்சம் ஹிந்துக்கள் இருக்கிறார்களாம்.

இப்பொழுதுதான் தெரிகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ்/பிஜிபி/முதலியோர் கூட இந்த விவரத்தைச் சொல்லவில்லையே!

உடனே பாகிஸ்தானிய தேசிய அசெம்பிளியை விட்டு புதன் கிழமை அன்று (31-03-2010) வெளிநடப்பு செய்து விட்டார்களாம்!

“பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது முஸ்லீம்கள் தாம், இந்துக்கள் இல்லை”, என்று சொல்லிவிட்டு, “அவர்கள் அந்த தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கிறார்கள்”, என்று சொன்னாராம்!

எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்பு செய்தவர்கள், சமாதானப்படுத்தப்பட்டு உள்ளே வரும்படி செய்தார்களாம்.

அதுமட்டுமல்லாது, “அவர்கள் நல்ல பாகிஸ்தானியர்கள். ஆகையால் நீதிபதியின் அவர்கள் மீதான பேச்சு கண்டனத்திற்கு உரியது. மேலும், அவர்களால் அதனைத் தாங்முடியாது (“They are good Pakistanis. The judge’s statement against Hindus is condemnable and indefensible)!

1947ல் கோடிகளில், ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி வாழ்ந்துவந்த ஹிந்துக்கள் என்னவானார்கள் என்று யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

பலவந்தமாக மதம் மாற்றுதல், ஹிந்து அடையாளங்களை மறைத்து வாழ்தல் / அவ்வாறு வாழ வற்புறுத்துதல், கோவில்களை அபகரித்தல், ஹிந்துக்களை விரட்டிவிட்டு கோடவுனாக-கழிப்பிடமாக உபயோகித்தல், இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளதால் “ஜிம்மி” வாழ்க்கை வாழுதல்,…………………ஆனால், இந்திய செக்யுலரிஸவாதிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுக் கொள்வதில்லை.

இந்தியாவிலுள்ள ஹிந்துக்கள், காஷ்மீர ஹிந்துக்களுக்கேக் கவலைப் படுவதில்லையாம், பாவம், பிறகு, அவர்கள் எப்படி பாகிஷ்தான், ஆப்கானிஸ்தான்……………முதலிய நாடுகளில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகின்றனர்?