காஷ்மீரத்தில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படுதுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படுதுவது பற்றி ஏன் பேசுவதில்லை?

மும்பை கொடூர இஸ்லாமிய குண்டுக்கொலைகளை அடுத்து (26-11-2008), இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமூக அமைப்பு ஒன்று அமைதி பேச்சு வார்த்தை என்ற பாணியில் மூன்று நாட்கள் மாநாடு (ஜனவரி 10-12, 2010) ஒன்று ஏற்பாடு செய்தது.

ஆனால் உண்மையில் –

* காஷ்மீர் தனிநாடாக வேண்டும்,

* யாஸின் மாலிக் என்ற கொடூரத் தீவிரவாதி அதன் முதன் மந்திரி ஆகவேண்டும்,

* ஒருகாலக்கடத்திற்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணையவேண்டும்,

* தாலிபான்களுடன் கூட்டுடன், ஒருபெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உண்டாக்க வேண்டும்,

* அதற்கு இந்தியா இஸ்லாமாக்கப் படவேண்டும்

– என்ற ரீதியில் வேலை செய்வது நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் இந்தியா – அதாவது, இப்பொழுதைய சோனியா மேய்னோ அரசு – இதற்குத் துணைபோவதுதான் ஆச்சரியமாக உள்லது!

தில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துக்கள் யாசின் மாலிக் என்ற இஸ்லாமிய தீவிரவாதியை எதிர்கொண்டு குறை கூறினர். இவன் ஜம்மு-காஷ்மிர் விடுதலை இயக்கத்தின் தலைவன் (Jammu and Kashmir Liberation Front chairman) ஆவான். அவன் பேச எழுந்தபோது, இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


A speaker and protesters: JKLF Chairman Mohammad Yasin Malik addresses the India-Pakistan Conference — A Road Map towards Peace — in New Delhi on Monday. (Right) Kashmiri Pandits stage a protest against Mr. Malik.

இரு இந்து பெண்ணை கற்பழித்துக் கொண்றதற்கு அவன் தான் காரணம் என்று குற்றஞ்சட்டினர்.

https://i0.wp.com/www.nation.com.pk/uploads/news_image/large/YasinMaliktiesknot_3246.jpg

பல இந்து பெண்களின் தாலி அறுத்த அவன் சென்ற பிப்ரவரி மாதம் 2009ல், ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்கிறான். அவள் யார் என்றால் லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சித்திரக்கலையில் முதுபடிப்பு படித்தவள். தாயார் ரெஹ்னா ஹுஸைன் – முஸ்லிம் லீக்கின் தலைவி, தந்தை – பிரபலமான பொருளியல் வல்லுனர் எம். ஏ. ஹுஸைன் மாலிக். அது சரி, இந்த பெண்மணியின் சித்திரங்கள் இப்படிள்ளன!

இஸ்லாமியத் தீவிரவாதியாக இருந்து பல இந்து பெண்களைத் துன்புறுத்திய இவனது மனையின் சித்திரங்கள்! இஸ்லாம் சித்திரங்களுக்கு எதிரானது. பெண்களை பர்தாவுக்குள் அடக்கிக் கட்டுப்படுத்துவது. காஷ்மீரத்தில் இவன் அவ்வாறு அடக்கித்தான் பல பெண்களின் தாலி அறுத்தான். Mushaal Mullick Work: Source mushaalmullick.comஇத்தகைய சித்திரங்கள் வரைந்த பெண் இஸ்லாமிய தீவிரவதியானவனுக்கு இனிக்கிறது. ஆனால் காஷ்மிரத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு முதலியன கசக்கிறது, அதாவது இஸ்லாத்திற்கு எதிராகிறது!

அப்படி சொல்லியே, எத்தனை கோவில்களை இடித்துத் தள்ளினர்?

விலை மதிப்பற்ற சிற்பங்கள், கலைநயமிக்க விக்கிரங்கள் உடைக்கப் பட்டன?

இந்துக்களை அடியோடு ஒழித்து அவர்களின் மூலங்களை துடைத்துவிடுவோம் என்றுதானே அங்கு ஜிஹாத் வேலை செய்கிறது?

சிதம்பரத்திற்கு அது தெரியவில்லையா?

அதுமட்டுமல்லாது காஷ்மீரத்திலிருந்து 3 லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டதற்கும் அவன் தான் காரணம் என்றனர்.

முஃப்டி முஹம்மதுவின் மகள் ரூபைய்யா சய்யீத் (23) கடத்திச் சென்றதாக நாடகமாடி, தீவிரவாதிகளை விடுவித்துச் சென்றதும் இவனது லீலைதான்! டிசம்பர் 8, 1989 அன்று கடத்திச் செல்லப்பட்டாதாக அறிவித்து, வீட்டிலிருந்தே பிரியாணி சமைத்து அனுப்பி, 122 மணி நேரத்திலேயே பத்திரமாக அனுப்பிவைக்கப் பாட்டாள்!!

ஆனால் டிசம்பர் 13, 1989 அன்று, குஜரால் மற்றும் அரிஃப் முஹம்மத் கான் வி. பி. சிங்கின் ஆணையின்படி, ஸ்ரீநகரில் வந்திரங்கினர். ரஜௌரி கதல் என்ற இடத்தில் – ஐந்து தீவிரவாதிகள் – 1. அப்துல் ஹமீத் செயிக், 2. ஷேர் கான், 3. நூர் முஹ்ஹம்மது கல்வல், 4. அட்லஃப் அஹம்மது, 5. ஜேவித் அஹ்மத் ஜர்கர் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்!  [December 13, 1989 saw Gujral and Arif Mohammad Khan landing in Srinagar with the prime minister’s orders to release Abdul Hamid Sheikh, Sher Khan, Noor Mohammad Kalwal, Altaf Ahemed and Javed Ahemed Jargar. On Wednesday afternoon at 1505 hours, they were released in Rajouri Kadal in downtown Srinagar.]

பிஜேபிகாரகள் விட்டுவிட்டார்கள் என்று அலறும் செக்யூலரிஸவாதிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்!

இருபதாண்டு காலமாக அப்பவி இந்துக்கள் கொல்லப்பட்டதற்கும், இந்துப்பெண்கள் கற்பழிப்பிற்கும் இவந்தான் காரணம். எத்தனையோ இந்திய விமானப் படை அதிகாரிகள், வீரர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் யாரும் கைது செய்யப் படவில்லை. குற்றாவாளிகள் தண்டிக்கப் படவில்லை. இதுதான் காஷ்மீரத்தில் நீதித்துறை நடக்கும் லட்சணம்! இந்த ருபைய்யா மற்றும் IAF கொலைகளில் யாஸின் மாலிக் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவன் தந்திக்கப்படவில்லை.

1989லிருந்து 2002 வரை இவன்மீது 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஸ்போர்ட் வழக்குகள் (Passport Act of 1967) இருப்பினும், வருடம் தவறாது, இவனுடைய பாஸ்போர்ட் புதிப்பிக்கப்படுகிறது மற்றும் உலகெல்லாம் சுற்றிவருகிறான்! அதற்கு அனுமதி கொடுப்பது காஷ்மீர் நீதிமன்றங்கள்தாம்! லட்சக்கணக்கானவர் இறந்திருந்தாலும் ஒரு பத்துபேர்கூடத் தண்டிக்கப்படவில்லை. அரசியல் மேலோன்கி இருப்பதால், நீதி இங்கு செத்துவிட்டது!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-camps.jpg

இந்து அகதிகள் வாழும் கூடாரங்கள்!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-mosaic.jpg

காஷ்மீரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் முகம்! இதைப் பற்றி எந்த மனித உரிமைகள் பண்டிதர்களோ, நியாயவான்களோ, குணவான்களோ, புனிதர்களோ பேசுவதில்லை!

குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked3.jpg

ஜூலை 23, 2003 அன்று ஒரு இந்து குடும்பம் மொத்தமாகக் கொலை செய்யப்பட்டது. காசிம் நகரில் 27 இந்துக்கள் அன்று கொலை செய்யப்பட்டார்கள்! காரணம் – அவர்கள் இந்துக்கள், அங்கு வாழ அவர்களுக்கு உரிமை இல்லை!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked.jpg

இந்துக்களின் பிரேதங்களை, இந்துக்களே அப்புறப்படுத்துகின்றனர்!

https://i0.wp.com/www.hindurashtra.org/kashmir-hindus-attacked15.jpg

சாதாரணமாக, ஊடகங்கள் இந்துக்கள் கொடூரமாக பாதிக்கப் படிருந்தாலௌம் அவற்றை மறைத்து விடுகின்றன. ஒரு முஸ்லிம் அழுதால், அப்படத்தைப் பெரிதாகப் போட்டு பாராட்டு பெறுகின்றன!

இதோ ஒரு இந்து சிறுவன் தனது தாய் கொல்லப்பட்டதால் கதறி அழுகிறான். இது எந்த மனிதனான ஊடகக்காரனுக்கும் தெரியவில்லை!

எல்லாரையும் சமமாக பாவிக்கவேண்டும் என்பது இப்படித்தானா?

இவர்களது உரிமைகளை நினைக்க, கருத்திக் கொள்ள, மதிக்க எவருக்கும் தெரியாதா?

செக்யூலரிஸம் பேசுபர்வர்களுக்கு, இந்துக்கள் கொல்லப்படுவது, இந்து பெண்மணிகள் கற்பழிக்கப்படுவது, கொடுமைப் படுத்தப் படுவது………..எதெல்லாம் ஒன்றும் இல்லை போலும்!

வாழ்க இந்திய செக்யூலரிஸம்!

பின்னூட்டமொன்றை இடுக