Posts Tagged ‘சோனியா மெய்னோ’

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ஓகஸ்ட் 10, 2012

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],

  • 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,
  • 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,
  • 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.

ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்! உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும்? 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

உள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்தா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான்! கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.

பிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை?: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவிக்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.

உச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியாகாங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.

Photos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]

© வேதபிரகாஷ்

10-08-2012


 


[1] The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.

[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.

[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[4] And in the 1983 elections, people did not come out to cast their votes but the Congress put up their candidates. They only got 15 votes, 20 votes. And the election machinery declared that they were elected.

[9]  As per the clause of the Assam Accord, the Central Home Ministry is the nodal ministry to implement the Accord. Therefore, the Home Ministry should come forward. For the last few years, the Home Ministry has not come forward with sincerity. So the implementation of the Assam Accord was delayed. On the other hand, there is an insurgency problem in the Northeast, which creates a lot of trouble. In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[10] In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[11] BJP sources maintained the NDA government led by Atal Bihari Vajpayee could not implement the Assam Accord during its six-year tenure from 1998-2004 as Trinamool Congress, which was an ally, was opposed to it.

http://news.outlookindia.com/items.aspx?artid=771526

[12] the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983, was scrapped by the Supreme Court and as per the Accord detection would be done on the basis of the Foreigners’ Act of 1946 which puts the onus of proving citizenship on the individual.

http://newindianexpress.com/nation/article586268.ece

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

ஓகஸ்ட் 7, 2012

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

சோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.

சோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.

நவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.

சந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.

ஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.

சொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ?

பிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்!

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மே 7, 2012

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது! ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:

நான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார்! ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:

என்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்!

  “முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா? இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான்! இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.
  • சட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது? அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா?
  • நீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா? இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா? இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா?
  • தேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே?
  • அப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா?
  • பிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது?
  • நாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்?
  • பிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம்? இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா?
  • இந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது?
  • முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்?
Working for people, let EC hang me: KhurshidPTI – Farukkhabad, February 11, 2012

Sticking to his stand on minorities, Congress leader Salman Khurshid has said he would ensure the rights of Pasmanda Muslim community even if the Election Commission “hangs” him[4].

Addressing an election rally in Khatakpur locality on Friday night, the law minister said that EC had

censured him, but even if the “Commission hangs him or does anything else”, he would ensure that people of Pasmanda community get their rights[5].

“Can’t I even say that Pasmanda Muslims would get their due?” he said, adding that Congress was set to hoist the tricolour in the state assembly after 22 years.

The Commission had censured Khurshid for his remarks on sub-quota for minorities, finding them to be a violation of the model code of conduct for elections.

Khurshid, while campaigning for his wife Louise, a Congress candidate from Farrukhabad assembly constituency in Uttar Pradesh, had promised the electorate last month that the party would increase the sub-quota for minorities to 9%, out of the 27% Other Backward Classes (OBC) reservation.

The EC order had come on BJP’s complaint about Khurshid’s remarks, asking the Commission to take action against him for violation of model code of conduct.

பாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை! சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்?

வேதபிரகாஷ்

07-05-2012


[2] “I respect Anna. I am a law minister…as per my understanding a person is hanged in rarest of rare cases, especially relating to murder. “If somone has other knowledge on law, I am prepared to learn from him. I will try to understand more about law,” Khurshid said taking a dig at social crusader Hazare.

http://www.dnaindia.com/india/report_salman-khurshid-takes-a-dig-at-anna-for-his-knowledge-of-law_1684950

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

ஏப்ரல் 24, 2012

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

நித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்! அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.

அபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.

அரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.

சிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை! இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.

வேதபிரகாஷ்

24-04-2012


[2] வேதபிரகாஷ், நித்தியானந்தாதமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,

[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா!, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/

[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/07/நான்-அவநில்லை-நிதான/

[9] தினமலர், ஏடாகூடசி.டி.,யில்சிங்விஎக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST;  சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp?Id=450752

சோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்?

ஏப்ரல் 23, 2012

சோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்?

கடந்த முறை எப்படி அமெரிக்காவிற்கு சோனியா மெய்னோ ரகசியமாகச் சென்று சிகிச்சைப் பெற்றுக் கொண்டு வந்தாரோ, அதேபோல இப்பொழுதும், லண்டனுக்குப் பறந்து சென்று சிகிச்சைப் பெந்ற்று வந்துள்ளதாக “கார்டியன்” என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Has Sonia gone back to London?
OUR CORRESPONDENT  NEW DELHI | 17th Apr
http://www.sunday-guardian.com/news/has-sonia-gone-back-to-london
Congress Party chief Sonia Gandhi. REUTERS

well-informed official claims that UPA Chairperson Sonia Gandhi has once again gone off on a private jet to London,”accompanied by the same Delhi doctor who has been taking care of her (medical) condition for the past year”. The official could not reveal the name of the hospital where Mrs Gandhi is presumed to have checked in for “intensive tests”,except to say that it was “the same as on two previous visits to the city”. According to him,Sonia Gandhi was accompanied out of Delhi by a close relative,”and two more have joined her there.”

Unlike the leaders of other democracies,who inform their citizens in detail about their medical condition and the treatment provided, there is a tradition in India of keeping the same as a state secret. Thus it was a shock to the country when Prime Minister Jawaharlal Nehru came down with a stroke in 1964,although those working closely with him had seen signs of tiredness and mental drift for several months previous to the neurological attack. P.V. Narasimha Rao and A.B. Vajpayee are other Prime Ministers who kept their medical conditions a secret, while President K R Narayanan shocked his Chinese hosts at Kunming when he could not disembark by ladder from his aircraft,and had to be taken down secretly by a ramp,the same used when food gets loaded onto flights.

Narasimha Rao and Vajpayee had prolonged periods of treatment, with medication that in the opinion of doctors affected their capacity to concentrate or even to work. However,both were dismissive of occasional reports of their being unwell. In the Vajpayee period, TIME magazine was placed in the doghouse after its Delhi correpondent penned a report on Vajpayee’s precarious state of health. However, none of the country’s previous leaders have gone as far as Sonia Gandhi in shooing off any reporting of her health. What seems clear, however, is that the Congress President is disappearing from view for long periods of time, and some of these disappearances are subsequently revealed to be for medical reasons. “Had she told the truth,Sonia would have won the respect and sympathy of her people.But keeping her medical condition secret is telling people that they dont deserve the privilege of knowing the truth about her health”. According to the official, Mrs Gandhi “has planned to return to Delhi immediately after the consultation.”

 

சோனியா சென்று வந்துள்ளதைப் பற்றி, ஒரு தெலுங்கு டிவி-செனலும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது: http://www.news.manatelugumovies.net/2012/04/sonia-gandhi-sick-again-in-london-for.html முன்பு அமெரிக்காவிற்குச் சென்று புற்றுநோயிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்தார் என சொல்லப்பட்டது. மூன்றாவது முறையாக இப்படி அயல்நாட்டிற்குச் சென்ரு சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்பு எந்த டாக்டர் அவருடன் சென்றாரோ, அவ்ரே கூட சென்று வந்துள்ளார். ஆனால், எந்த ஆஸ்பட்திரிக்குச் சென்றார், என்ன சிகிச்சை பெற்றார் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

ஜனவரி 20, 2011

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

சிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது? உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட்? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.  இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011


[1] SHUJAAT BUKHARI, Interlocutors ask BJP not to hoist tricolour, http://www.thehindu.com/news/national/article1102872.ece

[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169366

[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169732

 

ஜனவரி 2011 – சில செய்திகள் – நியூஸ்-கட்டிங்ஸ்!

ஜனவரி 9, 2011

ஜனவரி 2011 – சில செய்திகள் – நியூஸ்-கட்டிங்ஸ்!

 

————————-

————————-

—————————-

 

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?

செப்ரெம்பர் 6, 2010

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?

ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி தேர்வு: மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவர் ஆளும், அதிர் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி கலந்தாசிக்கும்போது, காங்கிரசின் தரப்பில் பி.ஜே. தாமஸ் என்ற கேரள அதிகாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது பின்னணியை ஆராய்ந்தபோது, 1991-92 வருடத்தில் அனுமதியின்று ரூ. மூன்று கோடி பாம் ஆயில் இறக்குமதி செய்த வழக்கில் சம்பந்தப் பட்டது தெரிய வந்துள்ளது[1]. ஆகவே பீஜேபி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், சோனியாவின் சாய்ஸ் என்பதனால், மன்மோஹன், எதிர்பார்த்தபடியே தாமஸை நியமனம் செய்துவிட்டார்[2].

ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது பி.ஜே. தாமஸ் தொலைதொடர்பு அமைச்சகத்தின் செயலர்: இதே பி.ஜே. தாமஸ் முன்பு தொலைதொடர்பு அமைச்சகத்தில் செயலராக இருந்துள்ளார். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, இவரது பங்கும் அதில் இருந்ததாக, தொலைதொடர்பு ஊழியர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட ஆளையே, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக்குவது, படு அசிங்கமாக – திகைப்பாக, வேதனையாக இருக்கிறது[3].

சிதம்பரம் ஆதரிக்கும் தாமஸ்: “முன்பு ஊழல் குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கலாம், ஆனால், இப்பொழுது அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்[4]. ஆகவே அவரது திறமைதான் நமக்கு இப்பொழுது வேண்டும், அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்”, இப்படி வக்காலத்து வாங்குவது உள்துறை சிங்கம் சிதம்பரம் தான்! நிச்சயமாக கருணாநிதி சிதம்பரத்தின் உதவியுடன் இந்த ஊழலை மறைக்க பார்க்கிறர் என்பது நன்றகவே தெரிகிறது. அதற்கு காங்கிரஸ், இவ்வாறு செயல்படுகிறது.

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா? உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ராஜாவை இவர் எப்படி நீயாயம்-தர்மம் படி விசாரிப்பார், புலம் ஆய்வு செய்வார்? ஏனெனில், அப்பொழுது, ராஜா இவரது “பாஸ்”, அலுவலக எஜமானன். ஆகவே, இது நிச்சயமாக ஊழலை மறைக்க, ஒரு ஊழல் அழுக்குப் பட்ட ஆசாமியை வைத்துக் கொண்டு மறைக்கும் நாடகமே என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன[5]. ஆகவே, விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?, என்று கேட்டால், முடியும் என்கிறது காங்கிரஸ்!

உ.டி.எஃப் மற்றும் எல்.டி.எஃப் கருணாநிதி-ஜெயலலிதா மாதிரி: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி கேரளாவில் கொள்ளையடுத்து வருவது சகஜமான விஷயம். ஆகவே, இந்த ஊழலை மறைக்கவும், இந்த இரண்டு கூட்டணி ஆட்சிகள் வேலை செய்துள்ளன. 2005ல் உ.டி.எஃப் ஆட்சி இந்த வழக்கு செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 1992ல் ஒரு மலேசிய கம்பெனியிலிருந்து பாம் ஆயிலை இறக்குமதி செய்தலில், ஊழல் ஏற்பட்டதாகவும், அதில் பல கோடிகள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பாட்டாதாகவும், அதனால், இவர்கள் பலனடைந்ததாகவும் வழக்கு போடப்பட்டது. கருணாகரன் மற்றும் ஏழு பேர் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்: அதில் டி. எச். முஸ்தஃபா – முன்தைய உணவு விநியோக மந்திரி, ஜிஜி தாமஸ், ஸ்கேரியா மாத்யூ இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இவர்களில் பிணையில் வெளிவந்தவர்கள்[6]. 2006ல் எல்.டி.எஃப் ஆட்சி உச்சநீதி மன்றத்தில்[7], இவ்வழக்கை உயிர்ப்பித்தது[8]. ஆனால், உச்சநீதி மன்றம் ஊழல் பிரச்சினையை விட்டு விட்டு, அரசியல் காழ்ப்பிற்க்காக, இவ்வழக்கு நடத்தப்படுகிறதா என்று ஆராய்ச்சி செய்யுமாறு, கேரள உயர்நீதி மன்றத்திற்கே திருப்பி வைஇத்தது. பிறகு, புதைத்து மூடப்பட்டது.

நிறம் தெரியாத கண்ணடி போட்ட சிதம்பரம்: ஊழலில் கறைப்பட்ட, அழுக்குப்பட்ட, சாயம் பட்டது கூட சிதம்பரத்திற்கு தெரியவில்லை, ஆனால், அவரது அனுபவம் தான் திறமையாகத் தெரிகிறது. அதே நேரத்தில், தீவிரவாதத்தில் / பயங்கரவாதத்தில், கண்ணாடி மாட்டிக் கொண்டிருந்தாலும் காச்வி நிறம் நன்றகத் தெரிகிறது, ஆனால், இங்கு ஊழலின் கறை / நிறம் தெரியவில்லை. திறமை என்றால், மற்ற அதிகாரிகளிடம் இல்லையா? அப்படி ஊழல்கறையைவிட, திறமையைவிட, என்ன அதிகமாக அந்த தாமஸிடம் உள்ளது? அதுதான் “தாமஸ்” என்ற பெயர் போலும், அதாவது, கிருத்துவர் என்ற தகுதி போலும்! ஆமாம், சோனியா மெய்னோ சொல்லியிருப்பார்கள், அதனால், இந்த ஆடுகள் பணிவாக அப்படியே ஒத்துழைக்கின்றன.


[1]The BJP’s objections are over Thomas’ alleged involvement in the palm oil import scam worth almost Rs. 3 crore in 1991-92. Thomas, Kerala’s Food and Civil Supplies secretary, had struck an import deal with a Malaysia-based private firm without mandatory clearance

http://www.ndtv.com/article/india/decision-to-appoint-thomas-is-to-cover-up-2g-scam-bjp-49799

[2] இப்பொழுதுகூட, இது “மேஜாரிட்டி டிஸிஷன்” என்றுதான் சொல்கிறார்களேத் தவிர, ஊழல் பேர்வழி எப்படி பதவிக்கு வரலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

[3] http://www.thehindu.com/news/national/article615916.ece

[4] Mohan Singh of Samajwadi Party said, “This will negate the very purpose for which CVC was instituted. Thomas may have been exonerated but we all know how acquittals happen. He has been tainted once and he will not be able to put pressure on tainted officials he is supposed to watch.”
Read more: Row over govt pick for CVC post – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Row-over-govt-pick-for-CVC-post/articleshow/6503526.cms#ixzz0yi5neQG3

[5] Vijay wondered as to how Thomas could be expected to make a fair inquiry into the spectrum case — which he insisted could one day land before the CVC — since the main accused, Telecom Minister A Raja, happened to be his one-time boss.

http://www.indianexpress.com/news/new-cvc-bjp-says-attempt-to-cover-up-spectrum-cwg-row/677718/2

[6] http://news.oneindia.in/2006/08/09/

[7] http://news.oneindia.in/2006/08/08/no-anxiety-over-reopening-palm-oil-case-karunakaran-1155102957.html

[8] http://www.indiareport.com/India-usa-uk-news/latest-news/3565/Politics/6/20/6

விஷமிகளால் காஷ்மீரில் பிரச்னை : சோனியா வேதனை! அமெரிக்காவிலிருந்து அறிக்கையா!

ஓகஸ்ட் 3, 2010

விஷமிகளால் காஷ்மீரில் பிரச்னை : சோனியா வேதனை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53324

புதுடில்லி – ஆகஸ்ட் 02,2010: காஷ்மீரில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்கள், தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக, காங்., தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். காங்., கட்சி பத்திரிகையான, “சந்தேஷ்’ -ல், அவர் தெரிவித்துள்ளதாவது:

“காஷ்மீரில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. இதுபோன்ற கால கட்டத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது  அவசியம். இந்த வன்முறை சம்பவங்களை விஷமிகள் வேண்டுமேன்றே கட்டவிழ்த்து விடுகின்றனர். இதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம் பலரது வாழ்க்கைத்தரம் உயரும். பயங்கரவாதம் மற்றும் வன்முறை போன்றவற்றுக்கு இதுவே மாற்று சக்தியாக இருக்கும். வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியமானது. காங்., கட்சியின் வெற்றிக்கு தொண்டர்கள் கருத்து வேறுபாடின்றி பாடுபட வேண்டும். மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கிய வளர்ச்சி நிதி குறித்து, மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார். மேலும், பீகாரில் காங்கிரசார்  ஒன்றாகப்  முயன்று  பணியாற்றினால், சட்டசபைத் தேர்தலை, எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் சோனியா இல்லாதபோது, காங்கிரஸ் பத்திரிக்கையில் இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையக இருக்கிறது.

சோனியா ரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது ஏன்?

ஜூலை 30, 2010

சோனியா ரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது ஏன்?

ஒருவேளை, இன்றுதான் தமிழ் நாளிதழில் சோனியாவின் அமெரிக்கப் பயணத்தைப் பற்றிய செய்தி வருகிறது எனலாம். இன்றைய – 03-08-2010 செவ்வாய் கிழமை – தினமலரில் வந்துள்ள செய்தி:

தினமலர், பாட்டியை பார்க்கச் சென்று நாடு திரும்பிய ராகுல்,

ஆகஸ்ட் 03, 2010                                                 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53390

பாட்டியை பார்க்கச் சென்று நாடு திரும்பிய ராகுல், புதுடில்லி ஆகஸ்ட் 03,2010,: உடல் நலம் இல்லாமல் இருக்கும் பாட்டியை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ராகுல், நாடு திரும்பி விட்டார். அவரின் தாயார் சோனியா இரண்டு நாட்கள் கழித்து வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் துவங்கியது. அது முதல் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரின் மகனும், காங்கிரஸ் பொதுச் செயலருமான ராகுலும் சபைக்கு வரவில்லை. அவர்கள் கலந்து கொள்வதாக இருந்த கூட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. இதனால், சோனியாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, யூகங்கள் வெளியாகின. ஆனால், அது தவறு என்பது பின்னர் தெரியவந்தது. அமெரிக்காவில் உடல் நலம் இல்லாமல் இருக்கும் தன் தாய் மெய்னோவை பார்க்க சோனியாவும்,  அவருடன் பாட்டியை பார்க்க ராகுலும் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது. 80 வயதான மெய்னோ, முதுமையால் ஏற்படும் நோயால் அவதிப்பட்டு வருகிறார். பாட்டியை பார்க்கச் சென்ற ராகுல், டில்லி திரும்பி  விட்டார். அவர்  திங்கள் – 02-08-2020 – அன்று பார்லிமென்ட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதேநேரத்தில், சோனியா இன்னும் நாடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கழித்து (புதன் / வியாழன்?) அவர் வரலாம் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா ரகசியமான அமெரிக்க விஜயம்: பௌலோ மெய்னோ (Paola Maino), சோனியா மெய்னோவின் தாயார் சுகவீனத்தால் நியூயார்க் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், சோனியா தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார்[1]. இதுதான், அவர்கள் பார்லிமென்டிற்கு வராததன் ரகசியம். 80 களில் உள்ள அவர் வயதான காரணங்களுக்காகவும், உடலில் மற்ற பிரச்சைனைகள் உள்ளதற்காகவும் அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்[2].

http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=107749&date=2010-08-01

  1. Sonia Gandhi and son Rahul rushed to the US to visit Sonia’s ailing mother Paola Maino who is undergoing treatment at a hospital – அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவரும் தாயாரைப் பார்க்க சோனியா அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
  2. The other version is she did not go to US but to Italy where her mother is under treatment – அமெரிக்காவிற்குச் செல்லவில்லை, இத்தாலிக்குத்தான் சென்றுள்ளார். அங்குதான், அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
  3. Ms. Paola spent quite a bit of time with her daughter Sonia in the Indian capital – தில்லியிலேயே பௌலோ மெய்னோ தனது மகளுடன் நேரத்தை கழித்துள்ளார் (அப்படியென்றால், பிறகு என்ன செய்தார்?).

சோனியா மெய்னோ தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள், குறிப்பாக, ராஜிவ் காந்தியை சந்தித்ததற்கு முந்தைய விவகாரங்களை மறைக்க முயல்வதேன்?: சோனியா மெய்னோ தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள், குறிப்பாக, ராஜிவ் காந்தியை சந்தித்ததற்கு முந்தைய விவகாரங்கள் இந்தியர்களுக்குத் தெரியக்கூடாது என்று அதிஜாக்கிரதையாக இருந்து வந்துள்ளார். ஒருதடவை, ஒரு ஆங்கில டிவி-செனல்-நிருபர் சோனியாவின் ஊருக்குச் சென்று (Orbassano, near Turin in Italy) சிலரை பேட்டிக் கண்டு, சோனியாவின் வீட்டைக் காண்பித்தபோது, அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டராம்[3].

காங்கிரஸ், ஊடகங்களின் மௌனம்: ஆனால், இதைப் பற்றிய விவரங்கள் பத்திரிக்கைகளுக்கு வரவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று சோனியா மெய்னோ ஆணையிட்டுள்ளதால், அவரின் உண்மையான விசுவாசிகள் அவ்வாறே பலவழிகளிலும் மக்களை திசைத் திருப்ப முற்பட்டுள்ளனர். பல தேசிய நாளிதழ்கள் மற்ற விஷயங்களில் அளவிற்கு அதிகமாக செய்திகளை அள்ளீவீசும் போது, இப்பொழுது அமைதி காக்கின்றன. அமுக்கி வாசிக்கும் நாளிதழ்கள் ஒருவரி செய்திகளோடு நின்றுகொண்டுள்ளன[4].

மணீஸ் திவாரியின் நாடகம்: மணீஸ் திவாரி அதனால் தான், காங்கிரஸ் கொரடா அனைவரும் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. ஆகையால், அவர்கள் கலந்து கொள்ளாதது தவறுதான், இருப்பினும் அவ்வாறு செய்துள்ளது, இதைவிட முக்கியமான, வேறொரு விஷயம் இருந்திருக்க வேண்டும்”, என்று வழக்கமாக NDTV, TIMES-NOW, Headlines-Today, X தொலைக்காட்சிகளுக்கு விளக்கம் அளித்து மழுப்பிவிட்டார். ஊடகங்களும், “எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் ரகளை” என்று பாட்டுப்பாடிக் கொண்டு வருகின்றன.

“சிவப்புப் புடவை” – வாழ்க்கையே அதிகாரத்திற்கு விலையாகும் போது– என்ற புத்தகத்தை இந்தியாவில் வெளிவிடப்படப்போகிறது என்றதும், கொதித்துவ்ட்டார் சோனியா மெய்னோ! ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். அனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்!

சோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது[5]: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்[6].

சோனியா மெய்னோ குடும்பத்தினரின் புகைப்படங்களை, இங்கே பார்க்கவும்:

http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2010/01/02/லட்சத்தீவுகளை-மறக்காத-சோ/


[1] PranabDhalSamanta , Her mother ill, Sonia flies to US with Rahul, Posted: Fri Jul 30 2010, 03:09 hrs, http://www.indianexpress.com/news/Her-mother-ill–Sonia-flies-to-US-with-Rahul/653776

[2] Sonia-Rahul in US on personal visit, http://english.samaylive.com/nation/676470101.html

[3] மே, 2004 தேர்தல் வெற்றியின் போது. காங்கிரஸ் ஆணையிட்டதும், அந்த ஒலி-ஒளிபரப்பை அதோடு நிறுத்திக் கொண்டது.

[4] Times of India, Sonia tending to ailing mom in US, TNN, Jul 30, 2010, 10.42pm IST

http://timesofindia.indiatimes.com/india/Sonia-tending-to-ailing-mom-in-US/articleshow/6238676.cms

[5] தினமலர், சோனியா வாழ்க்கை புத்தகம்: தலைவர் மீது வழக்கு? பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,01:35 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13987

[6] வேதபிரகாஷ், சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?, https://secularsim.wordpress.com/2010/06/03/சோனியா-பற்றிய-புத்தக/