Archive for the ‘குண்டு’ Category

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஒக்ரோபர் 23, 2010

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம்! இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல!

Geelani holds convention in Delhi

Geelani holds convention in Delhi

ஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].

Indian dogs go back home

Indian dogs go back home

ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம்  கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6]! இப்படி பேசியுள்ளது சிதம்பரம்! எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது!

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].

Protest against Geelani in Delhi

Protest against Geelani in Delhi

காஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

பிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா?”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது! ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].

Geelani.21-10-2010

Geelani.21-10-2010

அருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].

ஜிலானி-அருந்ததி

ஜிலானி-அருந்ததி

போலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர்! கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம்! ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].


[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.

[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதிஇந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!, http://islamindia.wordpress.com/2010/10/21/காஷ்மீர-இந்துக்கள்-பிரிவு/

[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்!

[5] Chidambaram said the authorities had videographed the proceedings of the seminar and submitted them to legal advisers for an opinion on whether laws were violated. “If it is established prima facie that the laws have been violated, Delhi police will take action in accordance with the law,” he said.

[16] Hurriyat hawk Syed Ali Shah Geelani, writer and Maoist sympathiser Arundhati Roy and parliament attack accused SAR Geelani were speakers at the event.

[17] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[18] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

செப்ரெம்பர் 30, 2010

சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.

பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன்? காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா?

பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். .நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”,  இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

இந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன்,  “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன?

சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம்! நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].

இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.


[1] தினமலர், பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hRtIvmuvlbec3cXAtqo9dUxVaX6Q?docId=CNG.87fc43de98513173dcce8b64af55cda1.221

[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95698

[4] http://www.dnaindia.com/india/report_disturbed-areas-act-in-jammu-and-kashmir-to-go_1445457

[5] http://timesofindia.indiatimes.com/india/Panel-to-review-partial-withdrawal-of-AFSPA/articleshow/6655303.cms

[6] http://www.thehindu.com/news/national/article803155.ece

[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

[8] http://timesofindia.indiatimes.com/india/Kashmir-doesnt-belong-to-India-or-Pak/articleshow/6655263.cms

[9] http://timesofindia.indiatimes.com/india/JK-govt-decides-to-release-52-stone-pelters-/articleshow/6654124.cms

[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95765

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

செப்ரெம்பர் 1, 2010

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[1]: சிதம்பரம், இப்பொழுது சொல்வதாவது, “சொன்னதை சொற்றோடர்களுடன் இணைத்து குழப்பக்கூடாது. நான் சொன்னதாவது வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது…….இதை மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்[2]……………….நான் இதற்கு உரிமம் கொண்டாட முடியாது![3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும்? இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகிறதே?

ஜிஹாதிற்கு துணைபோகும் அல்லது முஸ்லீம்களைக் கண்டு பயப்படும் கோழை சிதம்பரம்: உள்துறை அமைச்சர், “இரும்பு மனிதர்” என்று சொல்லப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று இருக்கவேண்டும். ஆனால், சிங்கம் உட்கார்ந்த இடத்தில் குள்ளநரி போன்று உட்கார்ந்து மற்றவர் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும். ஜிஹாத் என்றதும், முஸ்லீம்கள் மிரட்டவே பயந்து விட்டது[4], இந்த சிங்கம்!   “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்[5].

.மு.மு.., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.

ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம்கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார். முஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[6]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[7]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.

வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இந்தியாவில் யார்நம்பிக்கையில்லாதோர்[8]? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா? பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.  பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?  அதன் பின்னணி என்ன? என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது! குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்)? தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்? அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு[9] (29-08-2010): ஆமதாபாத், ஆக. 30, 2010: காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

`காவி பயங்கரவாதம்பற்றிய பேச்சு மத்திய மந்திரி .சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்[10]: மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக” குற்றம் சாட்டினார்.

இரட்டை வேடம் போடும் காங்கிரஸ்; ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், “தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்புதான்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்[11]. அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி[12] (25-08-2010): “சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, “காவி பயங்கரவாதம்’ என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்’ என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: “காவி பயங்கரவாதம்’ என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சிவராஜ் பாட்டிலைவிட மோசமான உள்துறை: மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை[13] (24-08-2010): “இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளுக்கும், இந்த, “காவி பயங்கரவாதத்திற்கும்’ தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படை தலைவர்களின் 45வது மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வரும்படி நக்சலைட்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். இந்த ஆண்டு மட்டும் நக்சலைட்களால் 424 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 192 பேரை, போலீசுக்கு உளவு சொன்னதாகக் கூறி கொன்றுள்ளனர்.

லாயக்கு இல்லாத உள்துறை: கடந்த 12 மாதங்களாக ஜாதி, மத மற்றும் இன ரீதியான வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் நடக்கவில்லை. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடர போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கான அறிகுறி தென்பட்டாலே, உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்து, பாரபட்சம் இல்லாமல் நிலைமையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இளைஞர்களையும், இளம்பெண்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில், எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி, “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறையும் உருவாகியுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு இந்த காவி பயங்கரவாதமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

காஷ்மீர் நாறும்போது பீழ்த்தி கொள்ளும் பொய்யர்: கடந்த 2005 முதல் தற்போது வரை, 2008ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், சில உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், இப்போது அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவை அங்கு மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அச்சம் தருவதாக உள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்றியும், அங்கு நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.


[1] TIMES-NOW,  HM stands by ‘saffron terror’ remark, 1 Sep 2010, 1703 hrs IST, http://www.timesnow.tv/HM-stands-by-saffron-terror-remark/articleshow/4352884.cms

Chidambaram said, ‘The message should not be confused by phrases”. Referring to Hindu extremist outfits, Chidambaram said that he meant rightwing fundamentalist religious groups are suspected behind some terror attacks.

[2] http://news.oneindia.in/2010/09/01/chidambaram-defends-hemself-on-seffron-remark.html

[3] I’ve no patent on ‘saffron terror’; party’s view supreme: PC; http://www.zeenews.com/news652167.html;

Chidambaram pointed out that he is not the first one to use the phrase “saffron terror” as it has been used a number of times by others, including by some other ministers of the UPA government.  “I cannot claim patent on the phrase,” Chidambaram quipped.  “The message is that the right wing fundamentalists are suspected to be behind some bomb blasts. Saffron terror ensured that the message is not lost,” he pointed out.

[4] தினமலர், .மு.மு.., தலைவருக்கு .சிதம்பரம் கடிதம், ஜனவரி 10,2010,00:00  IST; http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

[5] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[6] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

[7] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/

[8] வேதபிரகாஷ், ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!,  http://islamindia.wordpress.com/சிதம்பரத்தின்-முகமூடி-கி/

[9] தினமணி, காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு, First Published : 31 Aug 2010 03:18:17 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?………95%E0%AF%81

[10] http://www.maalaimalar.com/2010/08/29045613/minister-pchidambaram.html

[11] http://islamindia.wordpress.com/2010/06/22/காங்கிரஸ்-முஸ்லீம்கள்-இ/

[12] தினமலர், காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி, ஆகஸ்ட் 26, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=70996

[13] தினமலர், காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை, ஆகஸ்ட் 25, 2010, http://www.dhinamalar.info/News_Detail.asp?Id=70247

அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?

பிப்ரவரி 27, 2010

அயோத்யா இருக்கும் நாடு இந்துக்களைக் கொல்வதேன் – கமல் பதில் சொல்வாரா?

முன்பு கூத்தாடி கமல் முஸ்லிம்களுக்கு பயந்து கொண்டு உளறிக் கொட்டியது மானமுள்ள இந்தியர்களுக்கு / இந்துக்களுக்கு ஞாபகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இச்செய்தியைப் படிக்கவேண்டும்.

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்

இதில் என்ன கோரம் என்றால் இருநாடுகளிடையே கலாச்சாரம் மற்றும் நட்பை வளர்க்க சென்ற இந்தியர்கள் மீதுதான் தலிபான்கள் அத்தகைய ஜிஹாதி மனித்-குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்!

இந்த-டாக்டருக்கு-கைகளை-கும்பிட்டு-நடிக்கத்தெரியவில்லை

இந்த-டாக்டருக்கு-கைகளை-கும்பிட்டு-நடிக்கத்தெரியவில்லை

ஞாபகம் இருக்கிற்தா?

முன்பெல்லாம், ஒரு முஸ்லீம் இரு கைகளைக் கூப்பிக்கொண்டு, கதறுவது போல ஊடகங்களில் ஒரு புகைப்படம் போட்டுக் காட்டுவார்கள்!

அதாவது, ஏதோ இந்தியாவில் முஸ்லிம்கள்தாம் பாதிக்கப்படுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போன்று மாயையைக் காட்டுவர்!

இப்பொழுது கூட, புனேவில் தம் தந்தை, மகன், மகள் இழந்து அழுத காட்சிகளை ஊடங்கள் காட்டவில்லை!

இங்கே கூட, பாவம் இந்த டாக்டருக்கு கைகளைத் தூக்கிக் கொண்டோ, கூப்பிக் கொண்டோ அழுத காட்டத் தெரியவில்லை போலும்!

அந்த ‘உலக நாயகன்” கூத்தாடி, நடிகன் என்ற முறையிலோ அல்லது கமல் ஹஸன் என்ற முகமூடியிலோ இருந்து கொண்டு என்ன சொல்லுவான்?

அயல் நாட்டவர், அதிலும் இந்தியர்கள், அதிலும் காஃபிர்களைத் தான் கொல்லத் துடிக்கின்றனர் என்றால் எதற்காக அத்தகைய மனிதத்தன்மையற்ற மிருகங்களையும் விட கோரமான அவர்களுடன் நட்பு காட்ட அங்கு சென்று சாகவேண்டும்?

இதுதான் அவர்களுக்கு நட்பு காட்டும் விதம் என்றால், அதுதான் அவர்களது நாகரிகம் என்றால் எதற்கு அங்கு சென்று சாகவேண்டும்?

நிச்சயமாக அவர்களுக்கு சரித்திரம் மறந்து போயிருக்கும், தம்முடைய மூலங்களும் மறந்து போயிருக்கும் அல்லது இஸ்லாம் மயமாக்கல் என்ற மூளைச்சலவையினால், தாயையௌம் மறந்திருப்பர்!

அதனால் தான் காந்தாரத்தில் இருந்து கொண்டேக் கொல்கின்றனர்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”, என்று அவரிடம் பேசினால், அது புரியுமா என்ன?

அவன் தான் குண்டு வெடித்துக் கொண்டே போகிறானே?

செல்லுமா அத்தகைய தத்துவம், அந்த ஜிஹாதி தீவிரவாதிகளிடம்?

எப்பொழுது அவர்கள் “தர்-உல்-இஸ்லாம்” மற்றும் “தார்-உல்-ஹராப்” என்று வட்டங்கள் போட்டுக் கொண்டு மக்களைக் கொன்றுக் குவிப்பதே சொர்க்கத்தை அடையும் வழி என்று நம்பிக்குக் கொண்டிருக்கிறர்களோ, அவர்களை மாற்றுவது என்ம்பது நடக்காது போலும்!

ஆண்டவன் தான் அவர்களுக்கு கொல்லாமை, அஹிம்சை……மற்றதெல்லாம் போதிக்க வேண்டும்!

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்-கமல்

ஆப்கானிஸ்தானில்-இந்தியர்-கொல்லப்படுதல்-கமல்

அல்லது அவனை மிரட்டி உளரவைத்த அந்த முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்?

பிறகு எதற்கு இந்தியர்கள் அந்த கேடு கெட்ட காந்தார தேசத்திற்கு போகவேண்டும்?

ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!

பிப்ரவரி 17, 2010

ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!

லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி (Lashkar-e-Taiba al-Almi) என்ற ஜிஹாதிகும்பலைச் சேர்ந்தவன் என்றுத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டும், பேசுபவன் தன்னை “அபு ஜின்டால்” என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரை ( the code-name ‘Abu Jindal’) என்று சொல்லிக் கொண்டும், அதன் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டும், தாங்கள்தாம் பூனேவில் குண்டு வைத்தோம் ன்று தொலைபேசியில் தைரியமாக சொல்கிறானாம்! பாகிஸ்தானுடன் காஷ்மீரப் பிரச்சினையை பேசமுடியாது என்று இந்தியா சொன்னதால்தான், நாங்கள் குண்டுவைத்தோம், வெரடித்தோம் என்றானாம்!

“தி ஹிந்து”க்கு மட்டுமே தெரியும் ஜிஹாதி-தீவிரவாதிகள்: அவன் வடக்கு வஸிரிஸ்தானிலிருந்து (North Waziristan) மிராம்ஷா (Miramshah) என்ற இடத்திலிருந்து வஸிரிஸ்தான் குடியினத்தவர் மற்றும் பன்னு என்ற இடங்களுக்கான பொதுவான தொலைபேசி எண்ணிலிருந்து பேசினானாம். அந்த இடம் பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்திற்கு அருகில் உள்ளது.  “தி ஜஹிந்து”க்கு மட்டும் எப்படியோ அந்த தொலைப்பேசி நம்பர் தெரிய, ஃபோன் செய்து பார்த்தபோது, “இந்த நம்பர் தற்பொழுது உபயோகத்தில் இல்லை”, என்று பதிவுசெய்த செய்தி ஒலித்ததாம்! தீவிரவாதத்தை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களுக்கே அத்தகைய கும்பல் ஒன்று இருப்பது தெரியாதாம்! இருப்பினும் அந்த ஜிஹாதி தீவிரவாதி பேசியதிலிருந்து அவன் நன்கு படித்தவனாகவும், லச்கர்-இ-தொய்பாவிலிருந்து பிரிந்து வந்த கூட்டதைப் போலவும் அதே நேரத்தில் பாகிஸ்தானின் உளவுத் துறை (Inter-Services Intelligence) ஆணைகளின்படித்தான் செயல்படுகின்றதாகத் தெரிவதாகக் கூறுகிறார்கள். இதற்கு முன்பு அல்-குவௌதாவின் ஜிஹாதித் தலைவன் இலியாஸ் காஷ்மீரி ஒரு பாகிஸ்தானிய பத்திரிக்கையாளனுக்கு தாங்கல்தாம் அந்த குண்டு-தாக்குதலுக்குப் பொறுப்பு என்று ஈ-மெயில் அனுப்பியுள்ளானாம்! இப்படி ஜிஹாதிக்கள் எல்லா இடங்களில் இருந்து கொண்டு தைரியமாக ஃபோன் செய்வதும், ஈ-மெயில் அனுப்புவதும், குண்டுகல் வைத்துக் கொலை செய்வதும், இப்படி கொடூர-துன்மார்க்கச் செயல்களை செய்துவரும் வேலையில்தான் சிதம்பரம் சொல்கிறது, ஜிஹாதியே இல்லை, நான் தவறாகப் புரிதுக் கொண்டுவிட்டேன் என்றதாம்; எந்த எச்சரிக்கைகளும் புறக்கணிக்கப்படவில்லை, பாதுகாப்பில் எந்த தோய்வும் இல்லை என்றெல்லாம் வேறு தம்பட்டம் அடித்துக் கொள்கிறதாம்!

ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்! இந்த விதமாக, ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்! னி சிதம்பரம் நம்ப என்ன்வேண்டும் என்ரு தெரியவிலை. பேசாமல், ஆஃப்கானிஸ்தானத்திற்கே அனுப்பி வைத்துவிடலாம் போல இருக்கிறது!

“மன-உளைச்சலில் உள்ளேன்” – இப்படியும் ஒரு உள்-துறை அமைச்சர்!

பிப்ரவரி 14, 2010

“மன-உளைச்சலில் உள்ளேன்” – இப்படியும் ஒரு உள்-துறை அமைச்சர்

“மன-உளைச்சலில் உள்ளேன்” – இப்படியும் ஒரு உள்-துறை அமைச்சர்: ஜிஹாத் பற்றி சொதப்பிய[1] தைரியமற்ற ஒரு உள்துறை அமைச்சரான சிதம்பரம் சொல்கிறாராம், “I am deeply distressed,”! – அதாவது “மனத்தளவில் நான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளேன் / மன உளைச்சலில் உள்ளேன்”. ஆமாம், நிச்சயமாக, சர்தார் பட்டேலின் இருக்கையில் இருந்து கொண்டு, இப்படி இந்தியர்களுக்கு துரோகம் செய்தால், “மனசாட்சி” குத்தத்தான் செய்யும்!  பிறகெதற்கு பதவி, பவிஷு, கோட்டு-சூட்டு எல்லாம், உதறிவிட்டு செல்லவேண்டியதுதானே? “புனேயில் குண்டு வெடிப்பு, அதில் 9 பேர் இறப்பு – நான்கு மேல்நாட்டவரையும் சேர்த்து! 50 பேர்களுக்கு மேலே காயம்!”, இந்த செய்தி கேட்டுதான் புலம்புகிறார்.

குண்டு வெடிப்புத் தொழிற்நுட்பம்[2]: நவம்பர் 26, 2008ற்குப் பிறகு மறுபடியும், ஒரு பெரிய குண்டு வெடிப்பு பூனேவில் நிகஷ்ந்துள்ளது. ஓஷோ ஆஸ்ரமத்திற்கு அருகில், வடக்குப் பிரதான அவின்யூவில் உள்ள பிரபலமான “ஜெர்மன் பேக்கரி”யில் சனிக்கிழமை மாலை 7.30ற்கு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அந்த குண்டானது ஒரு மாறுதல் செய்யப்பட்ட உள்-வெடிப்பு-தொழிற்நுட்மம் [Improvised explosive device (IED] மூலம், அம்மோனியன் நைட்ரேட், ஃபூயல் ஆயில் கலவையுடன் ஊக்குவிக்க RDX (as a booster) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய “இந்திய முஜாஹத்தீன்” தயாரிப்பு குண்டுகளைப் போலவே உள்ளது.

தாவூத் ஜிலானி வேவு பார்த்த இடம்தான் அது: இந்திய துப்பறிவாளர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டி விட்டர்கள் – ஜூலை 25, 2008ல் ஓஷோ ஆஸ்ரமத்திற்கு செல்ல ஹேட்லி என்ற தாவூத் ஜிலானி[3] உள்ளே சென்று “தியானம் செய்ய” (!) அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டான். ஆனால், அவன் உண்மையில் உள்ளே சென்றானா இலையா என்று ஆஸ்சரமத்தார் தெரியாது என்று சொல்லிவிட்டனர். ஆனால் பக்கத்தில் இருப்பவைதாம் – அந்த “சபத் இல்லம்”  [The Chabad House (a Jewish Community Centre)] அதாவது யூதர்கள் வசிக்கும் இல்லம் மற்றும் பேக்கரி. இவையெல்லாம் அந்த லஸ்கரின் தாக்குதல் ஆட்டவணையில் இருந்தன, அது அக்டோபர் 2009லேயே இந்திய உளவுத்துறைக்கு அனைத்துலக நிறுவனங்கள் கொடுத்துள்ளன[4]! பிறகு, அந்த பேக்கரியில் குண்டு வெடித்ததில் என்ன ஆச்சரியம்?

உள்ளூர் முஸ்லீம்கள் உதவுவது:  ஹேட்லி என்ற தாவூத் ஜிலானி மறுபடியும் ஓஷோ ஆஸ்ரமத்திற்கு மார்ச் 16, 2009 அன்று வந்திருக்கிறான். அப்பொழுது கொரேகாவ் பார்க்கில் “ஹோட்டல் சூய்ர வில்லா”வில் அறை எண். 202ல் தங்கியிருந்தான். மாலை 6.50ற்கு வந்து, அடுத்த நாள் காலை மார்ச் 17, 2009 அன்று சென்று விட்டான். அவன் செல்லும்போது ரூ. 1,248/- பணம் செல்லுதுகிறான். ஒரு தடவைக் கூட தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை. இந்த ஹோட்டலும் அந்த பேக்கரியின் அருகில் உள்ளது. பஸீர் செய்க் என்ற தாவூத்தின் நண்பர்[5] இல்லத்தில் கிடைத்த சூட்கேஸில்தான், ஒஷோ கொம்யூனின் அவனது பதிவு காகிதம் இருந்தது. இந்த குண்டு வெடிப்பு ஸஹஜாத் அஹ்மத் என்ற இந்தியன் முஜாஹத்தீன் “செய்வாளர்” (operative) முந்தினம் அஸம்கர் (உ.பி)ல் கைது செய்யப்பட்டப்பிறகு ஏற்பட்டது. அவன் விசரணையில் சொன்னதாவது, அயல்நாட்டினர்தாம் தமது குறி மற்றும் “காமன் வெல்த் விளையாட்டு இடங்கள்” தமது “தாக்குதல் அட்டவணையில்” உள்ளது என்றானாம். தாவூத் ஜிலானியின் இந்திய விஜயம், இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றது, விடியோ-புகைப் படங்கள் எத்தது முதலிய விவரங்கள் ஏற்கெனவே விவரிக்கப்பட்டன[6]. பாதுகாப்புக் குறித்து இவர்களின் விவரங்கள் பல ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. விசாரணையும் “இன் கேமரா”வில் நடைபெறுகிறது[7].

லஸ்கர் தாவூத் ஜிலானிற்கு, $28,000 தீவிரதாக்குதலுக்குக் கொடுத்தது! லஸ்கர்-இ-தொய்பா (LeT) தாவூத் ஜிலானிக்கு $ 28,000 ( $ 3000 இந்திய ரூபாய்களில்) ஏப்ரல் மற்றும் ஜூலை 2008ல் இந்தியாவிற்கு சென்று வரவும், பல இடங்களில் நோட்டமிடவும்,  செலவிற்க்காக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது, தாஜ் ஹோட்டல் போன்று மாதிரியுடன் எப்படி அங்கு தக்குதல்கள் நடத்தவேண்டும் மற்றும் பூமியின் மீது நிலை நிறுத்தி இடத்தை அறியும் கருவிகளை உபயோகப் படுத்தவேண்டும் முதலியவற்றிலும் பயிற்ச்சி கொடுத்தது. இவ்விவரங்கள் எல்லாம் சிகாகோவில் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களைத் திறந்தபோது ஜுரிக்களுக்கு (Federal Grand Jury indictment) தெரியவந்ததாம்[8].

முஸ்லிம்களில், “இந்திய குடிமகன்கள்”, “தீவிரவாதிகள்” என்று பிரித்துப் பார்க்கப்பட / அடையாளங்காண வேண்டும்: தீவிரவாதிகள் எல்லாம் ஏன் முஸ்லீமாக இருக்கிறர்கள் அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கிறார்கள் என்றால், சில முஸ்லீம்களுக்கு கோவம் வருகிறது. ஆனால், பிடிக்கப்படும், அடையாளங்காணப்படும், தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை ஆராயிஉம் போது, அவர்கள் முஸ்லீம்களாக இருப்பது ஏன் என அவர்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும், உண்மையைச் சொல்லியாக வேண்டும். “இஸ்லாம்” நல்லது, ஆனால் அவ்வாறு தீவிரவாதம் செய்யும் முஸ்லீம்கள் செட்டவர்கள், கொடுமையானவர்கள், கொடுங்கோல துன்மார்க்கர்கள் என்றால் எப்படியென்று விளக்கவேண்டும். முஸ்லிம்களில், “இந்திய குடிமகன்கள்”, “தீவிரவாதிகள்” என்று பிரித்துப் பார்க்கப்பட / அடையாளங்காண வேண்டும். பிதற்றிய உள்துரை அமைச்சர் முதலில் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். சும்மா, மன உளைச்சலாகிவிட்டது என்ரு தப்பித்துக் கொள்ளமுடியாது. ஏனெனில், முண்டு வைத்துக் ம்ஜொல்லும் திவீரவாதிகள் அவ்வாறு மனிதர்களைக் கொல்லும்போது, பிணங்கள் சிதறும்போது, ரத்தம் பீய்ச்சியடிக்கும்போது, மனித உறுப்புகள் எல்லாதிசைகளிலும் சின்னா-பின்னபாக பறக்கும்போது,……………………அவர்கள் எந்த மன-உளைச்சல்களுக்கும் உள்ளாவதில்லை! மதத்தின் பெயரால் மூளைச்ச்சலவை செய்யப் பட்டாலும் தெளிவாக இருக்கிறர்கள், குண்டு வைப்பது பற்றி, காஃபிர்களைக் கொல்வது பற்றி. அந்ந்நிலையில், சிதம்பரம் போன்றவர்களும் ‘செக்யூலரிஸத்தால்” மூளைசலவை செய்யப் பட்டிருந்தால், “மன-உளைச்சல்”தான் வரும், ஏனெனில், நன்றாகவேத் தெரியும், “நீயும் அந்த தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு உன் மக்களையே நீ கொல்கிறாய்”: என்று!


[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[2] இது தாலிபான், லஸ்கர் முதலியோரின் எளிதில் கிடைக்கக் கூடிய ரசாயனப் பொருட்கள் அல்லது முஸ்லீம் “உதவியாளர்கள்” மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து குண்டுகள் தயாரிக்கும் எளிதான தொழிற்நுட்பமாகும்.

[3] வேதபிரகாஷ், தாவூத் ஹெட்லியும், டேவிட் கோல்மென்னும், http://islamindia.wordpress.com/2009/12/10/தாவூத்-ஜிலானியும்-டேவி-ஹ/

[4] Raghvendra Rao , Ritu Sarin with Neeraj Chauhan, Almost as per Headley script? Near Osho, next to Jewish Chabad House, in Indian Express, for more details, see here:

http://www.indianexpress.com/news/almost-as-per-headley-script-near-osho-next-to-jewish-chabad-house/579510/

[5] இப்படி உள்ளுர் முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்குத் தெரிந்தே உதவுவதுதான் அவர்களுடைய மதபோதனை மற்றும் மூளைச்சலவையைக் காட்டுகிறது. அதாவது, “இஸ்லாம்” பெயரால் ஆணையிட்டு இதை செய்யவேண்டும் என்றால் உடனே அவன் அதற்கு பணிகிறான் எனும்போது, அவன் மனிதர்களை, மனித இனத்தைப் பார்ப்பதில்லை, அந்த “தாருல்-இஸ்லாம்” என்றதைத்தான் பார்க்கிறான், “தாருல்-ஹராப்”பை அழிக்கப் பார்க்கிறான்.

[6] வேதபிரகாஷ், தாவூத் ஜிஜானி என்ற ஹெட்லியின் இந்தியாவின் மீதான தாக்குதல், http://islamindia.wordpress.com/2009/12/14/தாவூத்-ஜிலானி-என்ற-ஹெட்ல /

[7] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ரானாவ்ன் ஆவணங்கள் மறைவதும், தோன்றுவதும், http://islamindia.wordpress.com/2009/12/20/தஹவூர்-ராணாவிநாவணங்க/

[8] http://islamindia.wordpress.com/2010/01/15/லஸ்கர்-தாவூத்-ஜிலானிற்கு/