Posts Tagged ‘மால்டா’

கம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது!

ஜனவரி 17, 2016

கம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது!

Malda map, IHC, poppy cultivation

கௌர் பங்கா பல்கலைக் கழகமும் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015: முன்பே குறிப்பிட்டப்படி, மால்டா பங்களாதேச எல்லைக்கு சுமார் 10-12 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கௌர் பங்கா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இருப்பதால், நவீன வசதிகள் கிடைக்கின்றன. இதனால், இந்திய-விரோத சக்திகளுக்கு புகலிடமாக இருக்கிறது. திருட்டு ஆயுதத் தொழிற்சாலை, கள்ளநோட்டு வரிவர்த்தனை, எல்லைகளைத்தாண்டி நடத்திவரும் சட்டமீறல்களோடு, மற்ற குற்றங்களும் சேர்கின்றன. ரெயில்களைத் தாக்கி விலையுயர்ந்த பொருட்களைக் கவர்வது என்றும் சேர்கிறது. போதாகுறைக்கு ஜிஹாதும் சேர்ம் போது, அப்பாவி இந்துக்களும் கொல்லப்படுகிறார்கள். ரெயில் கொள்ளையில் அதனால், இரண்டுமே சேர்ந்து விடுகிறது. எப்படி 2011 மற்றும் 2015 மால்டா ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு, காலியாசக் போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் முதலியன நடைப்பெற்றுள்ளனவோ, அதேபோல, இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது, தற்செயலானதா, திட்டமிட்டதா என்று தெரியவில்லை.

Rail attacked, passengers thrown out - Belakoba bodies found

ஆயுத கும்பல் மால்டாவில் ரெயில் கொள்ளை (ஜூன்.2012): நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை அடித்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரயில் நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தினர்[1].மேற்கு வங்கம் நியூஜல்பாய்குரியில் இருந்து கோல்கட்டா அருகே சீல்தாக் வரை செல்லும் பதடிக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மால்டா டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள ஏக்லாகி ரயில் நிலையத்தை ரயில் எட்டியபோது, சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய 25 பேர் கொண்ட கும்பல், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளை மிரட்டி, அவர்களிடம் இருந்த பணம், விலை மதிப்புள்ள பொருட்களைப் பறித்தது.அப்போது இரு பயணிகள் அக்கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி காயப்படுத்தியது. கொள்ளை அடித்த பொருட்களுடன், பின்னர் கும்பல் தப்பி ஓடியது. ரயில் மால்டா ரயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்திய பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதெல்லாம், ஏதோ எப்பொழுதுவது நடப்பது என்று நினைத்துவிட வேண்டாம். இரண்டே மாதங்களில் இன்னொரு கொடூரமான தாக்குதல் நடந்தது.

மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மார்க்சிஸ்டுகல் தொடர்புகள்ஆயுத கும்பல் மால்டா அருகில் ரெயில் கொள்ளை (ஆகஸ்ட்.2012)[2]: இதேபோல ஆகஸ்டிலும், அடையாளம் தெரியாத ஆட்கள் பெங்களூர்-கௌஹாதி ரெயிலில் நுழைந்து, இரண்டு பிரயாணிகளை பிடித்து வெளியே தள்ளினர்[3]. மற்றவர்களிடம் கொள்ளையடித்தனர்; பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்; தடுத்தவர்களை அடித்தனர். நியூஜெல்பைகுரி ஸ்டேசன் அருகில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் ரயில்களை மறித்து ஆர்பாட்டம் செய்தனர். “தி ஹிந்து” இப்படி அரைகுறையாக செய்தியை வெளியிட்டாலும், கோக்ரஜார் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள், அப்பாவி இந்துக்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். பிறகு மெதுவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் எனும் போது, அவர்கள் பெயர்கள் – அனீஸ் பாஷா, தாஸீன் நவாஸ், ஷாஹித் சல்மான் கான் [Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22)] என்று குறிப்பிடப்படுகிறது[5]. இப்படி சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்களை முஸ்லிம்கள் கொல்வது எந்த விதத்தில் நியாயமானது?

மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் தொடர்புகள்மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (அக்டோபர், 2011): ஜனவரி 2015ல் ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால், 2011லும் அதே கதைதான்! காலியாசக் போலீஸார், தமக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம், லிட்சி ஆர்கேட், பலுகிராம் கிராம், மொஜம்பூர் கிராம பஞ்சாயத்து, காலியாசக் என்ற இடத்தில் திடீரென்று ரெயிட் செய்ததில், ஒரு ஆயுதத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர். அதில் ஏராளமான துப்பாக்கி வகைகள், பாகங்கள், குண்டுகள் முதலிய இருந்தன[6]. அந்த இடம் அஸதுல்லா பீஸ்வாஸ் என்ற உள்ளூர் சி.பி.ஐ.எம் தலைவர் [CPI-M leader Asadullah Biswas] மற்றும் அவரது சகோதரர் குலாம் கிப்ரியா பீஸ்வாஸுக்கு [Golam Kibria Biswas, who is a CPI-M zilla parishad member] சொந்தமானது. பின்னவர் சி.பி.ஐ.எம் ஜில்லா பரிஷத் அங்கத்தினர். அப்பகுதியில் போட்டி கோஷ்டிகளுக்குள் பலமுறை துப்பாக்கி சண்டைகள் நடந்து வந்துள்ளன. இங்கும் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் கட்சியினர் எனும்போது, இரு கட்சிகளும் விசயங்களை மறைத்து விடுகின்றன. இதேவிதத்தில் தான் அதே காலியாசக் போலீஸ் ஷ்டேசன் ஜனவரி 2015ல் முஸ்லிம்களால் தாக்கப்பட்டுள்ளது.

சில்டா ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்ததுசிபிஎம் தலைவர், ஆட்கள் கைது, போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் ஜனவரி 2012: ஜனவரி 2011ல் மேற்கு வங்காளத்தையுட்டியுள்ள மிதினாபூர், பங்கூரா, புர்லியா மாவட்டங்களில் உள்ள சிபிஎம் பயிற்சி கூடாரங்களிலிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்[7]. ஜனவரி 7 அன்று ஒன்பது பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவும் வகையில், ஆயுதங்களை சேகரிப்பதில், இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அதாவது, கம்யூனிஸ்ட் பிரிவுகள் ஒன்றாக “சிவப்புப் பரிவால்லென்ற ரீதியில் செயல்படுகின்றன என்றாகிறது. ஆனால், மே மாதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததாக, ஏழு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்[9]. அப்துல் ரஹ்மான் என்ற உள்ளூர் தலைவர் கள்ளத்துப்பாக்கி வைத்துக் கொண்டதற்காக, கைது செய்யபட்டப்போது, சிபிஎம் ஆட்கள் போலீஸ் ஷ்டேசனைத் தாக்கி இன்ஸ்பெக்டரை காயப்படுத்தினர்[10]. போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர், நான்கு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது, மார்க்சிஸ்ட் கட்சியில் முஸ்லிம்கள் இருந்தால், இவ்வாறு போலீஸ் ஷ்டேசன் தாக்கப்படுகிறதா அல்லது மார்க்சிஸ்டுகளும் முஸ்லிம்களைப் போன்று அத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் தொடர்புகள்மார்க்சிஸ்டுகள் ஆயுதங்கள் பதுக்கல்: ஜூன் 2011: மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்[11]. மேற்கு வங்காளத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தோற்று திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக ஆயுதங்களும் வெடிபொருள்களும் கண்டுபிடிக் கப்பட்டன. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடரும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில், மால்டா மாவட்டம் காலியாசாக் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு காவல்துறையினர் நடத்திய சோத னையில் 7 துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள், 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 50 கையெறி குண்டுகளை காவல்துறையினர் கைப் பற்றினர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர்  கைது செய்து விசாரிக்கின்றனர்[12].

லால்கரில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் 2012மால்டாவும் அயோத்தியும், இந்திய வரலாற்று மாநாட்டின் தீர்மானமும்: இத்தகைய கலவர பூமியாக, ஜிஹாதிகளின் போக்குவரத்து மிகுதியாக உள்ள, மால்டாவில் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் வந்த உறுப்பினர்கள், தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் என்று போற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அயோத்தி பற்றிய தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது, ஜிஹாதிகளைத் தூண்டிவிடும் முறையில் இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[13].

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] தினமலர், ரயிலை நிறுத்தி கொள்ளை ஆயுத கும்பல் கைவரிசை, ஜூன்.17, 2012: 02.34.

[2] Two passengers were killed and seven others injured on Sunday after being thrown out of a Bangalore-Guwahati train, railway sources said. One of the passengers, who is now admitted to the district hospital, said they were looted, beaten up and then thrown out of the train by unknown persons. Police found two bodies near Belakoba railway station, few km away from New Jalpaiguri, on Sunday morning while seven other persons were found lying injured near the tracks. “The two had died on the spot. We do not know the reason behind the incident. We are investigating the matter,” said New Jalpaiguri area manager (rail) Partho Sarthi Seal. The injured have been admitted to the district hospital and the North Bengal Medical College Hospital. Protesting against the incident, locals staged a rail blockade delaying many local trains and all Assam-bound express trains. Later in the day, the blockade was lifted.

[3] The Hindu, Passengers thrown out of running train in New Jalpaiguri, 2 killed, pdated: August 19, 2012 17:56 IST.

[4] http://www.thehindu.com/news/national/passengers-thrown-out-of-running-train-in-new-jalpaiguri-2-killed/article3795066.ece

[5] Announcing the arrests, Commissioner of Police B.G. Jyothi Prakash Mirji said Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22) were all residents of Bangalore, but refused to divulge any messages these men had sent.

http://www.thehindu.com/news/cities/bangalore/police-send-message-with-three-arrests/article3792781.ece?ref=relatedNews

[6] The devices which were recovered from that camp included 15 flat files, 3 round files, 1 square file, 1 blower, 20  pipes, 2 hand drill machines, 3 triggers, 4 haxo frame, magazine with bolt, 5 table vice, arms butt, 13 springs and huge number of iron screws. Police informed that at least 31 types of devices were recovered altogether.

http://soumyadesarkar.blogspot.in/2011/10/arms-factory-unearthed-in-malda.html

[7] http://www.thehindu.com/news/national/other-states/no-arms-recovered-from-cpim-camps-crpf/article1137499.ece

[8] The CRPF today said it has not been able to recover any arms from the camps allegedly run by the CPI(M) in Lalgarh and its adjoining districts (Midnapore, Bankura and Purulia) of West Bengal. The State government had come under severe criticism when nine people were killed allegedly by armed CPI(M) cadres at Netai in West Midnapore on January 7, 2011. The Left Front government has been accused of misusing the joint forces only to help the CPI(M) cadres to gather arms and gain ground in the three districts which was under the control of Maoists for a long time.

[9] http://www.dnaindia.com/india/report-more-illegal-arms-recovered-in-west-bengal-seven-cpim-activists-held-1548642

[10] In another incident, Danton Zonal committee secretary of CPI(M) Abdul Rahim was arrested for carrying an illegal revolver at Khandarui village. Angry over the arrest, a group of CPI(M) cadres attacked the police team and injured the Inspector-in-Charge of Danton police station Manik Chakrabarty and a constable. While the policemen were hospitalised, four CPI(M) cadres arrested.

http://www.dnaindia.com/india/report-more-illegal-arms-recovered-in-west-bengal-seven-cpim-activists-held-1548642

[11] விடுதலை, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல், புதன், 29 ஜூன் 2011 11:03.

[12] http://www.viduthalai.in/home/viduthalai/medical/12784-2011-06-29-10-34-03.html

[13] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

ஜனவரி 17, 2016

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

The arms seized by Malda police being displayed outside the Englishbazar all-womens station on Sunday. Picture by Surajit Roy- Jan.2015

மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (ஜனவரி.2015): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாபவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பதந்துலி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கிராமத்திற்கு அருகே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்குவதை கண்டுபிடித்தனர்[1].  அந்த இடத்தை சுற்றி வளைத்து தொழிற்சாலையில் இருந்த மொஹம்மது நஜ்ருல் [Md Nazrul] என்பவரை போலீசார் கைது செய்தனர்[2]. விசாரணையின் போது பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் இருந்து வந்த நஜ்ருல், அங்கு துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது[3]. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன[4]. போலீஸார் தெரிவித்தது: “மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்யறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தில் நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன மேலும், இதில் தொடர்புடைய காலியாசக் கல்லூரி மாணவன் காதிர், என்பவனிடமும் விசாரணை நடைபெற்றது”, என்று போலீஸார் தெரிவித்தனர்[5]. மால்டா கல்லூரி மாணவர்களின் தொடர்பு நோக்கத்தக்கது.

தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை

மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[6]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்[7]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் இந்தியாவில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[8]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[9]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

மால்டா துப்பாக்கி தொழிர்சாலை 2015

மார்ச்.14, 2015: எல்லைத்தாண்டிய ஜிஹாதி தொடர்புகள் பர்துவான் குண்டுவெடிப்பில் தெரிய வந்தது. இதனால், எல்லைப்புற ஊர்களில் பி.எஸ்.எப் மற்றும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எல்லாதுறைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மார்க்சிஸ்ட்டுகளில் தலையீடுகள் இருப்பதினால், சில விசயங்கள் வெளிவருகின்றன, பல மறைக்கப்படுகின்றன. அத்தகைய சோதனையில் பர்த்வான் மாவட்டத்தில், பெல்சோர் கிராமத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டன். அக்டோபர்.2, 2014 குண்டுவெடுப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரணை நடக்கிறது[10].

மால்டா - முங்கர், பீஹார் தொடர்புகள்

மார்ச்.14, 2015:  போங்கௌன் பேருந்து நிலையம், 24-பர்கானாவில் அப்துல் ரௌப் மண்டல் மற்றும் ரஹிமா மண்டல் என்ற இருவர் 10 கைத்துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ரசாயபொருட்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் ரஹீமா ஒரு பெண். பீஹாரில் முங்கர் மாவட்டத்தில் ஜமால்பூரிலிருந்து அவற்றைப் பெற்றதாக ரஹீமா தெரிவித்தாள். ஜனவரியில் கைது செய்யப்பட்ட மொஹம்மது நஜ்ருல் என்பவனும் இதே இடத்தில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடத்தக்கது[11]. முங்கர் மாவோயிஸ்டுகளின் இடமாகவும் இருக்கிறது, அங்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன[12]. இங்கு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத கோஷ்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது[13]. இங்குள்ள அத்தகைய துப்பாக்கி தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலியோர் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள்[14]. இவ்வாறு பிஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள், தீவிரவாத செயல்களுக்கு உதவுவது தெரிகிறது.

Munger arms manufacturers, who are adept at churning out all sorts of sophisticated firearms, pictured at an illegal factory

ஏப்ரல்.20, 2015: ரடௌ பஜார் (மால்டா) பகுதியில், போலீஸார் சொதனையிட்டதில் ஒருவனிடத்தில் கள்ளநோட்டுகளும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது[15]. அதாவது, கள்ளநோட்டு விநியோகம் மற்றும் ஆயுத விநியோகம், பரிமாற்றம் முதலியன சேர்ந்தே நடைபெறுகின்றன என்று தெரிகிறது.

Munger has evolved to make modern firearms now

மே.9.2015 – பர்துவான்: பெகுன்கோலா கிராமத்தில் (பர்துவான்) ஒரு வீட்டில் திடீரென்று குண்டுவெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தன. சோதனையிட்டதில், அவ்வீட்டில் வ்ர்டிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது[16]. இவ்வாறு தொடர்ந்து பெண்களின் தொடர்பு குற்றங்களை மறைக்க என்று தெரிகிறது. முஸ்லிம் பெண்களை முன்னிருத்தி, இத்தகைய தேசவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. முச்லிம் பெண்கள் வீட்டில் இருந்தால், சோதனை செய்ய கலாட்டா செய்வர் என்பது அறிந்த விசயமே. இப்படி பெண்கள் அதிக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர்கள் எப்படி குழந்தைகளை கவனிக்க முடியும். இதனால் தான், ஒருவேளை குழந்தைகளை மற்றவர்களிடம் விட்டு விடுகின்றனர் போலும். அவ்வாறு சரியான அன்பு, பராமரிப்பு, ஆரோக்கியம் முதலியவை கிடைக்காததால் தான் குழந்தைகள் இறக்கின்றன போலும். அல்லது அவை தங்களது ஜிஹாடி வேலைகளுக்குத் தொந்தரவாக இருக்கின்றனவா?

Reach of MUNGER_WEAPONS_

அக்டோபர்.14, 2015 – பர்துவான்: ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, வெடிகுண்டு மருந்து, குண்டு தயாரிக்க உதவும் ஜெல், பிக்ரிக் அமிலம், காரீய அஸைட், மெக்னீயம் பொடி, யுரீயா நைட்ரேட், இரும்பு ஆக்ஸைட், அம்மோனியம் நட்ரேட், பொட்டாசியம் நைரேட், கந்தகம், மீதைல் ஆல்கஹால், எத்னால், நைட்ரோ பென்ஸீன், பேரியம் பெராக்ஸைட், காரீய நைட்ரேட், வெடிக்க உதவும் கருவிகள் (டீடோனேடர்கள்), வயர், டைமர் என்று சகல பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டன[17]. போலீஸாருக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “இப்படி எல்லா வெடிமருந்து ரசாயனங்கள், வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இதுதான் முதல் முறை”, என்று கூறினர்.

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] மாலைமலர், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 4:44 PM IST.

[2] http://www.indiatvnews.com/crime/news/illegal-mini-gun-factory-found-7421.html

[3] http://www.maalaimalar.com/2015/01/11164420/Illegal-mini-gun-factory-found.html

[4] தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை, First Published: Jan 12, 2015 2:24 AM Last Updated: Jan 12, 2015 2:24 AM.

[5]http://www.dinamani.com/india/2015/01/12/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/article2615537.ece?service=print

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[7] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[8] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[9] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[10] Bardhaman District. Two people were arrested and a huge cache of crude bombs and some firearms seized in Bardhaman District of West Bengal. During a combing operation Police made the seizures from a hideout in Belsore village. “We have seized around 200 crude bombs and a few country-made guns. Two people have been arrested,” a Police Officer said. The Police are examining if the incident has any links to the October 2, 2014 Bardhaman blast incident.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[11] Bongaon bus stand / North 24-Parganas District. A joint operation by the BSF and West Bengal Police led to the arrest of two persons, identified as Abdul Rauf Mandal and Rahima Mandal, and seizure of 10 country-made pistols, ammunition and a suspicious looking chemical from their possession at the Bongaon bus stand of North 24-Parganas District in West Bengal. The suspects have been arrested and a search is on for the man who was to collect the consignment from them. The white chemical found with the guns and ammunition has been sent for analysis. Officers suspect that it is some variety of low-grade explosive that was to be used to make crude bombs. Later during interrogation, Rahima told interrogators that she had received the consignment from a person in Jamalpur area of Munger District in the State of Bihar and was returning to Patkilpota to hand it over to one Taleb Mondal. A search has been launched for Taleb as he could tell authorities to who he planned to hand over the weapons and suspected explosive.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[12] http://www.deccanherald.com/content/444165/naxal-arms-factory-busted-bihar.html

[13] Illegal weapons manufactured in Munger in Bihar have found their way to various terror groups and criminal gangs in several parts of the country as well as to Bangladesh, officials have said.http://www.thehindu.com/news/national/munger-pistols-a-headache-for-police/article4775278.ece

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2374215/Need-loan-gun-factory-Just-ask-Government-Police-reveal-illegal-pistol-makers-Munger-financed-PMRY-grants.html

[15] Malda District. Acting on a tip off Police raided Ratua Bazaar area in Malda District of West Bengal and arrested a man on charge of carrying FICN. A Police official said FICN with face value INR 50,000 and a country made hand gun was confiscated from that man.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[16] May.9,2015 Bardhaman District Two women were injured in an explosion inside a house in Bardhaman District of West Bengal. According to the Police, the house was used to stock crude bombs. “The house is located in Begunkhola village. It collapsed from the impact of the blast, leaving two women injured,” Bardhaman SP Kunal Agarwal said. A senior police official said the house belonged to one Sanjoy Ghosh who was arrested from Katwa in the same District in connection to a criminal case a few days ago.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[17] October.14. BURDWAN . The NIA officials were surprised by the variety of explosives and chemicals found at the blast site in Burdwan leading them to suspect a foreign link with the accused. The list of explosives seized includes gun powder, power gel, picric acid, lead azide, magnesium powder, urea nitrate, potassium nitrate, sulphur, ammonium nitrate, iron oxide, methyl alcohol, ethanol, nitrobenzene, barium peroxide, sodium hydroxide and lead nitrate purified. Besides, detonators, wires and timer devices were also seized. An officer said “This is the first time such a variety of chemicals and explosives were found at a single place related to blast suspects.”

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

ஜனவரி 17, 2016

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 2012

2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்?

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 25-01-2012குழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:

  1. மால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.
  2. ஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.
  3. பர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
  4. ஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.
  5. முஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.
  6. இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.
  7. மேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.
  8. ஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.
  9. பழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].
  10. ஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].

ஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.

Malda Kaliachak polic stationசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன?: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது? சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா?

Malda map, IHC, poppy cultivationமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.

14-ramjanmabhumi-naya-mandir-pillars-are-readyபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்?: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது? இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா? அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

© வேதபிரகாஷ்

17-01-2016

[1]  Soudhriti Bhabani, Dreams die young in horror hospital where 37 children have died in less than a week, UPDATED: 09:17 GMT, 25 January 2012.

[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.

[3] http://www.maalaimalar.com/2014/06/07130751/8-children-die-in-West-Bengal.html

[4] Sources said women in labour were admitted to the Malda hospital from the block healthcare units and from neighbouring states, such as Jharkhand and Bihar, and even Bangladesh.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2091391/Malda-crib-deaths-37-children-died-West-Bengal-hospital-week.html

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Unripe-litchis-harmful-for-children-Bengal-minister-says-after-Malda-deaths/articleshow/36401764.cms

[6] Even as West Bengal Chief Minister Mamata Banerjee recently called the spurt in infant death cases  in state hospitals a “rumour”, 10 more children were reported dead in Malda sub-divisional government hospital in the last 48 hours.

http://indiatoday.intoday.in/story/infant-deaths-continue-in-malda-hospital-10-more-die-in-48-hours/1/171845.html

[7] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

[8] http://ayodhyatourism.com/karsevak-puram/

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

ஜனவரி 16, 2016

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம்இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

03-01-2016 violence Malda by Mus;ims preplanned

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்லசொல்வது மம்தா (09-01-2016)!: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல! இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும்? கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும்? அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது? உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.

மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.

Malda riots - Mamta manipulated for vote bank politucsதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள்சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

Malada IHC - opium, Marx and tradeஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.

Where Heroin is villain-Vast fields of illegal poppy crop at Gopalgunj in West Bengals Malda districtபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Malda opium Police destroyஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது.  2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.

[2] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3392013/The-region-epicentre-illegal-drug-trade-counterfeit-currency-racket-Kaliachak-India-s-Afghanistan-poppy-farming-weapons-smuggling-infiltration-radicalisation-make-lethal-cocktail.html

[4] : Local officials say the Kaliachak violence on January 3, was a pre-planned attack by Muslim groups under the garb of protesting against the hate speech of Akhil Bharat Hindu Mahasabha leader Kamlesh Tiwari, thus noted Soudhriti Bhabani.

Soudhriti Bhabani,The region is an epicentre of illegal drug trade’: Kaliachak is India’s Afghanistan where poppy farming, weapons smuggling and radicalisation make a lethal cocktail, PUBLISHED: 23:33 GMT, 9 January 2016 | UPDATED: 00:20 GMT, 10 January 2016.

[5] http://aajtak.intoday.in/story/after-malda-hungama-and-brawl-started-in-bihars-purniya-over-kamlesh-tiwaris-remark-on-paigamber-1-849458.html

[6]http://www.dinamani.com/india/2016/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/article3220099.ece

[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By  புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST

[8]http://www.dinamani.com/india/2016/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article3221619.ece

[9] The Hindu, Crackdown on poppy in Malda, Shiv Sahay Singh, Kolkotta, January, 14, 2016

[10] http://www.thehindu.com/news/national/other-states/crackdown-on-poppy-in-malda/article8103838.ece

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜனவரி 16, 2016

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜன்சத்தா புகைப்படம் - கமலேஷ் திவாரி சிறையில்ஆஸம் கானுக்கு ஒரு சட்டம், கமலேஷ் திவாரிக்கு ஒரு சட்டமா?: ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்காரர்களை நிந்தித்து, அவதூறாக பேசியது ஆஸம் கான் என்ற அடிப்படைவாதி உபி அமைச்சர்தான். அவ்வாறு பேசியது நவம்பர் 29, 2015. இவருக்கு இதுபோல தூஷ்ணமாக, அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக, பேசுவது வாடிக்கையாகவே இருக்கிறது. இருப்பினும், முல்லாயம் சிங் யாதவோ அல்லது அகிலேஷ் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஏனெனில் முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும். இதனால், கமலேஷ் திவாரி பதிலுக்கு தூஷித்தார். டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். விசயம் அறிந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அன்றே உத்தரவிட்டு, திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காக்கச் சொன்னார். மேலும் சட்டப்படி திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், முஸ்லிம்கள் விடுவதாக இல்லை. ஏனெனில், அவர்களுக்குப் பிரச்சினை மால்டாவில் உள்ளது. பீஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் என்று மூன்று மாநிலங்களில் பங்களாதேசத்து தீவிரவாதிகள் மேலே குறிப்பிட்ட எல்லா சட்டமீறல் குற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் மால்டாவில், அவை வெளிப்பட்டு வருவது, சங்கடமாகி விட்டது.

Eminent historians, IHC, resoltionஇந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்களுக்குண்டான சங்கடங்கள்: போதாகுறைக்கு, டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்தனர்[1]. “உள்ளூர் சரித்திரம்” பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருந்தது சாதாரணமான விசயம் தான். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகள் அவ்வாறே சமர்ப்பிக்கப் படும். ஆனால், மால்டாவில் அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இல்லை, தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டாலும், உள்ளூர் விவகாரங்கள் திகைக்க வைத்தது. அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரிந்து வந்தது அவர்களுக்கு வுத்தியாசமாகத்தான் இருந்தது. மாலை-இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் கெடுபிடி செய்யப்பட்டது. அப்பொழுதுதான், மார்க்சீய ஆதரவாளர்கள் என்னத்தான் மறைக்க முயன்றாலும், இந்த விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இவர்கள் மால்டாவை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 1, 2016 வங்காள மக்களுக்கு “கல்பதரு தினம்” ஆகும். அதாவது, தக்ஷிணேஷ்வர காளிமாதா கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். பக்தர்கள் தாங்கள் என்ன நினைத்து / வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அன்றுதான் கலவரங்கள் ஆரம்பிக்கும் என்று தெரியாது.

Gulam Rasool Balyawi denies his involvementஇடாராஷரியா (इदारा-ए-शरिया), இத்திஹாத்மில்லத் முதலிய மதவாத இயக்கங்கள் கலவரங்கள் நடத்தியது: உண்மையில் 01-01-2016 அன்றே வெள்ளிக்கிழமை முசபர்நகரில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடி ஆர்பாட்டம் நடத்தி, திவாரிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வெறித்தனமான கோரிக்கையை வைத்தனர் அதாவது “பத்வா” ரீதியில் ஆணை போட்டனர்[2]. தலைக்கு ரூ.51 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது[3] ( कोई कमलेश को फांसी देने की मांग कर रहा है तो कोई 51 लाख में उसको मार देने पर खुले आम ऐलान कर रहा हैl). அதாவது, எந்த வழக்கும் பதிவு செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், திவாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமாம்! மேலும், திவாரி ஏற்கெனவே ஜெயிலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌலானா காலித் [Maulana Khalid] என்ற மதத்தலைவரின் தலைமையில் இத்திஹாத்-இ-மில்லத் [‘Ittehad-e-Millat’] என்ற அடிப்படைவாத அமைப்பின் கீழ் ஆர்பாட்டம் நடைப்பெற்றது[4]. பெங்களூரு, தில்லி முதலிய இடங்களிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 07-01-2016 அன்று பிஹாரில் புர்னியா மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் வாகனங்களை எரித்து அங்குள்ள போலீஸ் ஷ்டேசனைத் தாக்கிக் கொளுத்தினர்[5].  ஆனால், சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

Edara-e-Sharias accepted that they organized the rally.2கல்பதரு தினத்தில் கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன: 01-01-2016 அன்று இடாரா-இ-ஷரியா [Idara-e-Shariya] என்ற இன்னொரு இஸ்லாமிய அடிப்படவாத இயக்கம் ஆர்பாட்டம் நடத்தி, காலியாசக் (कालियाचक) போலீஸ் ஸ்டேசனைத் தாக்கித் தீக்கிரையாக்கியது[6]. போராட்டம் நடத்த தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்தத்து, கூட்டம் கூட்டியது, கலவரம் ஏற்படுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே குலாம் ரஸூல் பல்யவி [JD(U) MP Gulam Rasool Balyawi ] என்ற மதத்தலைவர் பெயரில் நடந்துள்ளது[7]. இவர் ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். ஆனால், டைம்ச்-நௌ டிவி பேட்டியில், இவர் கூறும்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்து திரும்பும் போது தான் கலவரம் நடந்தது, அதில் ஈடுபட்டவர்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனால், ஊர்வலத்தை-ஆர்பாட்டத்தை நடத்தியது தான்தான், அதற்கு அனுமதியுள்ளது என்று அவ்வியக்கத்தின் சேர்மேன் / தலைவர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ்-நௌ அறிவித்துள்ளது[8]. தாங்கள் SBDO / BDO அலுவலகங்களுக்கு செல்வோம் என்று போலீஸாரிடம் அறிவித்தீர்களா என்று கேட்டதற்கு, அவர் “இல்லை” என்றார். அதுபோலவே, எத்தனை கூட்டம் வரும், வந்தது என்றெல்லாம் தமக்குத் தெரியாது என்றார்.

Gulam Rasool Balyawi mp with leadersபிரச்சினையின் பின்னணி என்ன?: இந்தியில் வந்துள்ள விசயங்கள் முறையாக மற்ற மொழிகளில் வருவதில்லை. இதனால், மற்ற மொழிகளில் அரைகுறையாக செய்திகள் வருகின்றன. அதனால், தவறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆஸம் கானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை தான் ஆரம்பமாக இருக்கிறது.

क्या है मामला[9]

मामला उस वक्‍त शुरू हुआ, यूपी के कैबिनेट मंत्री आजम खान ने 29 नवंबर को कथित तौर पर राष्‍ट्रीय स्वयंसेवक संघ के बारे में कुछ आपत्‍त‍िजनक टिप्‍पणी की। कुछ रिपोर्ट्स के मुताबिक, इसकी प्रतिक्र‍िया में ही तिवारी ने कथित टिप्‍पणी की। कुछ दिन तक उनका बयान सोशल मीडिया पर सर्कुलेट हुआ, जिसके बाद मुस्‍ल‍िम धर्मगुरुओं का ध्‍यान इस ओर गया। बाद में तिवारी का बयान उर्दू मीडिया में भी छपा। बयान पर पहली प्रतिक्रिया स्‍वरुप 2 दिसंबर को सहारनपुर के देवबंद में एक बड़ा प्रदर्शन हुआ। इसमें दारूल उलूम के स्‍टूडेंट्स शामिल हुए। मुसलमानों में फैले गुस्‍से के मद्देनजर तिवारी को 2 दिसंबर को अरेस्‍ट कर लिया गया। वह फिलहाल जेल में हैं। शांति कायम करने के लिए सीएम अखिलेश यादव ने मुस्‍ल‍िम धर्मगुरुओं के साथ बीते बुधवार को अपने आवास पर मीटिंग भी की। सीएम ने आश्‍वासन दिया कि तिवारी के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी।

 

பிரச்சினை என்ன?

நவம்பர் 29, 2015 அன்று உபி அமைச்சர், ஆஸம் கான், ஆர்.எஸ்.எஸ் பற்றி நிந்தனைகுரிய வார்த்தைகளை உபயோகித்தார். இதற்குப் பிறகு திவாரியின் பதிலும் வந்தது. சமூக வலைதளங்களில் அவை வெளிவந்தன. பிறகு ஊடகங்களில் வந்தன. டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். அன்றே திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காகச் சொன்னார்.திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

आजम को क्यों भूल गए[10]

निश्चित तौर पर कमलेश तिवारी को पैगंबर मुहम्मद साहब के अपमान के लिए सजा मिलनी चाहिए। सजा के रूप में तिवारी को अरेस्ट भी कर लिया गया। लेकिन सवाल ये भी उठता है कि जहां से इस मामले को पहली चिंगारी मिली कार्रवाई तो उस सिरे से लेकर आखिरी कोने तक होनी चाहिए। केवल इसलिए क्योंकि आजम सपा सपा के वरिष्ठ मंत्री हैं, इसलिये उन्हें छोड़ दिया जाये?

ஆஸம் கானை மறந்தது ஏன்?

கமலேஷ் திவாரி நிச்சயமாக, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதன்படியே கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், பிரச்சினை ஆரம்பித்து வைத்த நபரை ஏன் விட்டுவிட்டனர்? ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது? கேபினெட் அமைச்சராக இருக்கிறார் என்பதால் விட்டுவிடலாமா?

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தி.ஒன்.இந்தியா இதனை வெளியிட்டுள்ளது, ஆனால், தமிழ்.ஒன்.இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும்! மரண தண்டனை கூடாது என்று அடிக்கடி கலாட்டா செய்யும் மனித உரிமை போராளிகள், சட்டமேதைகள் மற்றும் அறிவிஜீவிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[2]  http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[3] http://hindi.revoltpress.com/nation/millions-of-muslims-in-the-streets-but-administration-in-silent-mode/

[4] Protesters under the banner of ‘Ittehad-e-Millat’ led by Maulana Khalid, closed their business and demonstrated against the Hindu Mahasabha activist.

http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[5] http://zeenews.india.com/news/bihar/malda-fire-reaches-bihars-purnea-protesters-ransack-police-station_1842893.html

[6]  http://www.ndtv.com/cheat-sheet/mob-violence-near-malda-home-ministry-asks-mamata-government-for-report-1262797

[7] http://www.timesnow.tv/MaldaCoverUp-Prove-charges-against-me/videoshow/4484253.cms

[8] Days after TIMES NOW highlighted Muslim group Edara-e-Sharia’s link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3 which turned violent. Speaking to TIMES NOW, the chairman said that they organised the rally to protest against the alleged blasphemous comments by a right wing leader. He had also said that the group had taken permission from the police to hold the rally.

http://video-timesnow-yahoopartner.tumblr.com/post/137217294120/malda-violence-edara-e-sharia-admits-organising

[9] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[10] http://hindi.oneindia.com/news/features/malda-purnia-violence-connection-with-azam-khan-374469.html

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

ஜனவரி 15, 2016

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

Malda map, IHC, poppy cultivationபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

Malda riots - Mamta playing minority cardமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.

Tiwari protest turned riotகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UGB_Main_Buildingஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Azam Khanமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].

Edara-e-Sharias link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3ஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்!

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] The Telegraph, Arms unit near blast accused home – Illegal factory 10km from Bangla border, 4km from Burdwan suspect’s address, Monday , January 12 , 2015.

[2] http://www.telegraphindia.com/1150112/jsp/siliguri/story_7883.jsp – .Vpg2l7Z95dg

[3] http://www.indianhistorycongress.org.in/; http://www.ihc76.in/;

[4] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை, Posted by: Veera Kumar, Published: Thursday, January 7, 2016, 16:49 [IST].

[6] Khan’s comments came after Union Finance Minister Arun Jaitley, last Saturday, 05-12-2015 said that the “judgment on gay sex should be reconsidered” by the Supreme Court. “Supreme Court’s 2014 verdict banning gay sex is not in accordance with evolving legal jurisprudence and court needs to reconsider it,” Jaitley said while speaking at Times LitFest.

[7] Zeenews, SP leader Azam Khan stirs fresh controversy, says RSS leaders are homosexuals, Last Updated: Monday, November 30, 2015 – 15:22.

[8] http://tamil.oneindia.com/news/india/malda-communal-violence-continues-244028.html – cmntTop

[9] http://zeenews.india.com/news/india/sp-leader-azam-khan-stirs-fresh-controversy-says-rss-leaders-are-homosexuals_1828366.html

[10] The Times of India had in a report said that Tiwari, who claims to be the working president of Hindu Mahasabha, had called Prophet Muhammad the first homosexual in the world.

[10] http://zeenews.india.com/news/india/this-is-what-kamlesh-tiwari-said-about-prophet-muhammad-which-infuriated-muslims_1833716.html