Archive for the ‘செக்யூலரிஸம்’ Category

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ஒக்ரோபர் 16, 2016

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ravana-balaya-sri-lanka-fundamentalist-groupராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.

psdhivu-sri-lanka-16-10-2016இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]:  “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதுஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].

ravana-balaya-sri-lanka-fundamentalist-group-jatayuகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

dusshera-modi-sonia-pranab-etcமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].

प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश ‌दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है ‌तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.

satan-mara-evil-etcமாரா, சாத்தான், எதிர்கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

16-10-2016

stoning-satan-hajj-ritual

[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.

[2] http://www.pathivu.com/?p=90264

[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016  10:41 am

[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482

[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.

[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms

[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)

[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607

[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST

[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece

[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST

[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow

திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?

ஜூன் 19, 2016

திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?

முத்துக்குமாரசாமி தம்பிரான், திருக்குறள், பிஜேபி, தருண் விஜய்

வி.ஜி.சந்தோசம்திருவள்ளுவர்தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா! முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்!

குழப்பமான கூட்டங்கள், சேர்க்கைகள்- முத்து - தெய்வநாகம்முத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர்!  நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில்வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

 திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

திருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

Namakkal Thiruvalluvar statue

இந்துத்துவவாதிகள் செய்யவேண்டியது என்ன?: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும்.  இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.

© வேதபிரகாஷ்

19-06-2016


சிலை மாறியதால் ஏற்பட்டுள்ள சலசலப்பு - அரசியலா, உள்-பூசலா, திராவிட அழுத்தமா

[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.

[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.

[3] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/

[4] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/ – இங்குள்ள பதில்களில் காணவும்.

[5] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/

[6] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்!

[8] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? …….  I find it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India – Gita ramaswamy.

http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815

[9] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

[10] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

ஜனவரி 17, 2016

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 2012

2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்?

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 25-01-2012குழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:

  1. மால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.
  2. ஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.
  3. பர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
  4. ஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.
  5. முஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.
  6. இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.
  7. மேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.
  8. ஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.
  9. பழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].
  10. ஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].

ஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.

Malda Kaliachak polic stationசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன?: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது? சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா?

Malda map, IHC, poppy cultivationமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.

14-ramjanmabhumi-naya-mandir-pillars-are-readyபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்?: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது? இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா? அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

© வேதபிரகாஷ்

17-01-2016

[1]  Soudhriti Bhabani, Dreams die young in horror hospital where 37 children have died in less than a week, UPDATED: 09:17 GMT, 25 January 2012.

[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.

[3] http://www.maalaimalar.com/2014/06/07130751/8-children-die-in-West-Bengal.html

[4] Sources said women in labour were admitted to the Malda hospital from the block healthcare units and from neighbouring states, such as Jharkhand and Bihar, and even Bangladesh.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2091391/Malda-crib-deaths-37-children-died-West-Bengal-hospital-week.html

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Unripe-litchis-harmful-for-children-Bengal-minister-says-after-Malda-deaths/articleshow/36401764.cms

[6] Even as West Bengal Chief Minister Mamata Banerjee recently called the spurt in infant death cases  in state hospitals a “rumour”, 10 more children were reported dead in Malda sub-divisional government hospital in the last 48 hours.

http://indiatoday.intoday.in/story/infant-deaths-continue-in-malda-hospital-10-more-die-in-48-hours/1/171845.html

[7] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

[8] http://ayodhyatourism.com/karsevak-puram/

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

ஜனவரி 15, 2016

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

Malda map, IHC, poppy cultivationபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

Malda riots - Mamta playing minority cardமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.

Tiwari protest turned riotகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UGB_Main_Buildingஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Azam Khanமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].

Edara-e-Sharias link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3ஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்!

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] The Telegraph, Arms unit near blast accused home – Illegal factory 10km from Bangla border, 4km from Burdwan suspect’s address, Monday , January 12 , 2015.

[2] http://www.telegraphindia.com/1150112/jsp/siliguri/story_7883.jsp – .Vpg2l7Z95dg

[3] http://www.indianhistorycongress.org.in/; http://www.ihc76.in/;

[4] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை, Posted by: Veera Kumar, Published: Thursday, January 7, 2016, 16:49 [IST].

[6] Khan’s comments came after Union Finance Minister Arun Jaitley, last Saturday, 05-12-2015 said that the “judgment on gay sex should be reconsidered” by the Supreme Court. “Supreme Court’s 2014 verdict banning gay sex is not in accordance with evolving legal jurisprudence and court needs to reconsider it,” Jaitley said while speaking at Times LitFest.

[7] Zeenews, SP leader Azam Khan stirs fresh controversy, says RSS leaders are homosexuals, Last Updated: Monday, November 30, 2015 – 15:22.

[8] http://tamil.oneindia.com/news/india/malda-communal-violence-continues-244028.html – cmntTop

[9] http://zeenews.india.com/news/india/sp-leader-azam-khan-stirs-fresh-controversy-says-rss-leaders-are-homosexuals_1828366.html

[10] The Times of India had in a report said that Tiwari, who claims to be the working president of Hindu Mahasabha, had called Prophet Muhammad the first homosexual in the world.

[10] http://zeenews.india.com/news/india/this-is-what-kamlesh-tiwari-said-about-prophet-muhammad-which-infuriated-muslims_1833716.html

திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!

திசெம்பர் 20, 2015

திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!

muththukumaraswamy thambiran in a aal religios meeting

சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],

“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.

குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

ஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்!

சதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்!

போதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது!

அதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது!

கருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”

எஸ்ரா சற்குணம், ஆவுடையப்பன், வீரமணி, விஸ்வநாதன், ஜேப்பியார், சந்தோஷம், செல்வராஜ்எம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:

Yesterday (27-12-2008), there had been a VHS- 2008 conference at Hotel Ashoka, wherein, one of the ‘controversial samiyars’ appeared to have participated.

He was questioned by other delegates and R.B.V.S. Manian, who inagurated the Conference, condemned the duplicity of Mutukumaraswamy Thampiran (he had not attended this conference, but was there with the “controversial one” in another “Hindu conference” held on 25-12-2008 at Thevar Mantapam, Chennai), who hobnobbing with the mylapore bishop (who has been aiding and abetting the thomas frauds) and other christians.

It is ironical how such duplicities and christian agents are infiltrating other conferences surreptiously, that too, masquerading as ‘Hindu samiyars’!

The above report only proves how the masqueraders have been roaming in India cheating Hindus.

The Sufis had / have been doing such nonsense and therefore, Hindus should expose such masquerades and cheats!

They also asdopt / adapt suffixes like “IYER”, and thus in Tamilnadu, we have ‘many christian iyers’. Not only the bishops / catholic bishops are addressed as ‘iyer’, but also folling pastors / prechers who roam with such names e.g, Mani Iyer of Annanagar. He has been fooling in spite of being a christian. His booklet was distributed by the Deivanayagam before the Kapakleswarar Temple. Though, a complaint has been lodged bty Ramagopalan, no action seems to have been taken.

எம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில்வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.

இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.

இவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாகஹிந்து சந்நியாசிகளைபோல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.

(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.

இவர்கள் எல்லோரும் போதாகுறைக்குஐயர்என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போலஐயர்என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூடமணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

moovar-all-speakers- conference 2009தமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர்! ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.

நான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:

Muthukumaraswamy Thambiran (7.54 to 8.12): (He was the only person who talked sitting). First recited several verses from Tevaram, Tiruvacakam etc., and then compared certain practices of Tamils and Jews. Abraham’s native place is mentioned as “Ur” and there is no other language other than Tamil gives the meaning “the (native) place” / “the place (of belonging)” and therefore Abraham was a Tamil / Dravidian[6][46]. Take the practice of Muslims going to Haj wearing unstitched white cloths worshipping Ka’ba, and it is a Tamil practice. Only there, Muslim women are taken by men and they can worship. We know that “bible” is a European book, but it is actually mentioned as an “oriental book”. In fact, Buddha[7][47], Mahavira and other religious heads were also “Tamil-not-knowing Dravidians” only. The belief in previous birth and karma are known to Jesus, as he asks his disciples pointing a blind as to whether his blindness had been due to his sins committed this in this life or earlier birth. The westerners or Christians may not be knowing the meaning of Jesus’ words, “Take the bed and go away”, but Tamils know. As Jesus knew the Tamil practice, he said so. Only Tamils could take their bed and walk away, as they used to use mat made of reeds for sleeping and it could be folded and taken away after sleep. As Tamils follow different types of “seclusions (Tittugal), Jews also follow: the usage of Vibuthi; ear-boring practice; etc. It is believed that Tirumular lived for 3000 years to compose his work – each song for a year. This need not be thought as impossible. If thousands of names and numbers could be stored in hand, none would have believed say 10 years back, but now in a every hand, cell phone is there, as a proof. Therefore, people have to believe (that Tirumular lived for 3000 years). Adam and Eve are nothing but Adhan and Avvai. Similarly, “Pitha-Sudhan-Parisuddha Avi” (Father, Son and Spirit) are nothing but “Shiva-Parvatrhi-Murugan”. Thus, there have been many similarities between Jews and Tamils, and Tamils and Christians.

முத்துக்குமாரசாமி தம்பிரான்24 ஜனவரி 2009 அன்று நடந்தஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா? அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே? “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள்? இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை? “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்!

moovar-sami-jemo-tnr-conference 2009உறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும்.  இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.

© வேதபிரகாஷ்

20-12-2015

[1] Ezhavendan on December 25, 2008 at 5:37 pm. ; http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[2] M. Nachiappan on December 28, 2008 at 6:15 am ; http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3] http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

[4] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[6] [46] His full speech has been rhetoric only. Though, the audience was laughing, it is not known as to whether they accept his rhetoric or ridicule him.

[7] [47] We do not know how the Buddhists would respond to it, as they have been very fond of “Arya” title very often as reflected in the Pali scriptures, inscriptions etc.

[8] http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

[9] https://apostlethomasindia.wordpress.com/2010/04/04/tamil-scholars-condemn-christian-author-for-misrepresenting-tiruvalluvar-as-st-thomass-disciple-r-s-narayanaswami-2/

[10] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/

[11] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[12] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

[13] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2].  திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

வழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7].  இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

தி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 - The Hindu

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].

Babri-5th

Babri-5th

டிசம்பர் 6ம் தேதிபீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST

[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.

[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.

[4] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Muslim-Outfits-Can-Stage-Demo-on-Dec-6/2014/12/04/article2554298.ece

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Cant-deny-nod-for-Babri-protest-HC/articleshow/45367930.cms

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121307

[7] தமிள் ஒன் இந்தியா, பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், Posted by: Mayura Akilan Updated: Saturday, December 6, 2014, 17:53 [IST], Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF/article2558998.ece

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[10] http://www.thehindu.com/news/cities/Hyderabad/babri-masjid-demolition-anniversary-passes-off-peacefully-in-hyderabad/article6668051.ece

[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.

http://www.thehindu.com/news/national/karnataka/citizens-in-raichur-observe-black-day-on-anniversary-of-babri-masjid-demolition/article6668083.ece

[12] http://www.jansatta.com/photos/entertainment-gallery/22nd-anniversary-of-babri-masjid-demolition-demonstration-in-india/7876-3/

[13] http://twocircles.net/2014dec06/1417885117.html#.VIObYPmSynU

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131898

[15] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/

[16] https://islamindia.wordpress.com/2013/12/09/december-6-fake-calls-of-bombing-temples-cannot-be-brushed-aside/

செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்!

ஏப்ரல் 3, 2014

செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக  சோனியா கூறிக்கொள்கிறார்!

 

sonia-gandhi-rahul-gandhi-hawan-2014

sonia-gandhi-rahul-gandhi-hawan-2014

சோனியா  மிகவும்  சர்ச்சைக்குள்ள  மதவாதியான,   தில்லி  இமாம்  புகாரியை,   முஸ்லிம்  தலைவர்கள்  முதலியோர்  அடங்கிய  குழுவோடு  01-04-2014  அன்று  சந்தித்து   40  நிமிடங்கள்  அரசியல்  ரீதியாக  பேசி,   பிறகு  அத்தகைய  சந்திப்பு  ஒன்றும்  மக்களை  மதரீதியில்  பிரிக்காது  என்றும்,   அதற்கு  மேல்  தான்  ஒன்றும்  சொல்ல  முடியாது  என்று  செய்தியாளர்களிடம்  அவசர-அவசரமாக  சொல்லி  வண்டியேறிச்  சென்று  விட்டார்.   ஜஹித்  ரேஜா  இஸ்வி [Zahid Reza Khan Rizvi, an Islamic scholar from Uttarakhand], ரஹ்மத்  மெஹ்மூத்  சௌத்ரி [activist Rahat Mehmood Choudhury from Delhi], பிலால்  நூரானி [ UP’s  activist], அனீஸ்  ஜமாய் [journalist Anees Jamai] மற்றும்  பலர்  அக்குழுவில்  அடங்கியிருந்தனர்.  ஆகவே  இந்த  சந்திப்பு  திட்டமிட்டதாகும்  என்று  தெரிகிறது.   மேலும்  முதலில்  தாயும்,   மகனும்,  நெற்றியில்  குங்குமம்  வைத்துக்  கொண்டு,   கட்சி  அலுவகலகத்தில்  ஹோமத்தை  வளர்த்து  பூஜை  செய்தார்கள்.   ஆனால்,   இமாமைப்  பார்க்கச்  சென்றபோது,   நெற்றியில்  குங்கும்  இல்லை, அதாவது  அழித்து  விட்டார்கள். ஆகவே  அவர்கள்  இட த்திற்கேற்றவாறு  வேடம்  போடுகிறார்கள்  என்றாகிறாது.

 

onia cheating Indian woman erasing kumkum

onia cheating Indian woman erasing kumkum

சச்சார்   மற்றும்  ரங்கநாத்  மிஸ்ரா  அறிக்கைக்களின்  பரிந்துரைகளை  அமூல்  படுத்த  வேண்டும்:   புகாரியின்    செய்தி  தொடர்பாளர்  ரஹ்மத்  மெஹ்மூத்  சௌத்ரி  கூறியதாவது, “தீவிரவாதம்  பெயரால்  முஸ்லிம்  இளைஞர்கள்  அனுபவிக்கும்  துயரங்கள்,  அநீதிகள்  முதலியவற்றை  சோனியா  ஒப்புக்  கொண்டார்.   செக்யூலரிஸ  ஓட்டுகள்  பிரியாமல்  பார்த்துக்  கொள்ளவேண்டும்.   மதவாதசக்திகளுக்கு  எதிராக  ஒன்றாக  திரள  வேண்டும்  என்று  கூறினார்”.   சச்சார்  மற்றும்  ரங்கநாத்மிஸ்ரா  அறிக்கைக்களின்  பரிந்துரைகளை  அமூல்படுத்த  வேண்டும்  என்று  முஸ்லிம்கள்  தரப்பில்  கேட்டுக்  கொண்டதாகவும்  விளக்கினார்[1].   இவையெல்லாம்  ஏற்கென வேர   ஹ்மான்  கான்  சொல்லிவருபவை  தான்.   ஷிண்டே  கூட  இதைப்  பற்றி  பேசியிருக்கிறார்.   ஆகவே,   அதற்கும்  மேலாக  முஸ்லிம்கள்  என்ன  எதிர்பார்க்கிறார்கள்  அல்லது  சோனியா  செய்து  விடப்போகிறார்  என்று  தெரியவில்லை.

 

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

முஸ்லிம்  ஓட்டுகள்   பிரியாமல்  பார்த்துக்  கொள்ளுங்கள்….சோனியா  வேண்டுகோளால்  சர்ச்சை[2]:  முஸ்லிம்  மதத்தலைவர்களை  சந்தித்த  காங்கிரஸ்  தலைவர்  சோனியாகாந்தி,   செக்யூலரிஸத்தை  வளர்க்க  வாக்குகளை  பிரியாமல்  பார்த்துக்  கொள்ளுமாறு  கூறியதாக[3]  வெளியான  செய்திகளால்  சர்ச்சை  எழுந்துள்ளது.   காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தி  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  இமாம்  சையத்  அகமது  புகாரி  உள்ளிட்ட  முஸ்லிம்  மதத்தலைவர்களை  சந்தித்துப்   பேசினார்.   அப்போது  லோக்சபா  தேர்தலில்  முஸ்லிம்  வாக்குகள்    பிரிந்துவிடாமல்  பார்த்துக்  கொள்ளுமாறு  சோனியா  கேட்டுக்கொண்டதாக  செய்திகள்  வெளியாகின[4].   காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தியை  சையது  அகமது  புகாரி  தலைமையில்,   முஸ்லிம்  தலைவர்கள்  நேற்று  சந்தித்து  பேசினர்.  பின்னர்   செய்தியாளர்களிடம்  பேசிய  சையது  அகமது  புகாரி,   முஸ்லிம்களின்  வாக்குகளை  சிதறவிடக்  கூடாது  என  சோனியா  கேட்டுக்  கொண்டதாக  கூறினார்[5].   இவர்கள்  எப்படி  அவ்வாறு  செய்யப்  போகிறார்  என்று  தெரியவில்லை.   வழக்கம்  போல  விவாதங்களை  வைத்து  சில  ஊடகங்கள்  மழுப்பப்  பார்த்துள்ளன[6].

 

Sonia playing secularism with kumkum

Sonia playing secularism with kumkum

முஸ்லிம் களிடம்  சோனியா  வேண்டுகோள்  விடுத்தது  விதிமீறல்: பா.ஜ.க. கண்டனம்[7]: ஆனால்  சோனியா  விடுத்த  இந்த  வேண்டுகோள்  தேர்தல்  நடத்தை  விதிகளை  மீறிய  செயல்  என  பா.ஜ.க.   கண்டனம்  தெரிவித்துள்ளது.   இதுகுறித்து  பா.ஜ.க.  செய்தித்தொடர்பாளர்  பிரகாஷ்   ஜவடேகர்  கூறுகையில்,   மதத்தின்   அடிப்படையில்  அல்லாமல்  அவரவர்  விருப்பப்படி   சுதந்திரமாக  வாக்களிக்க  ஒவ்வொருவருக்கும்  உரிமை உண்டு.  சோனியா  காந்தி  சிறுபான்மையினரை  இவ்வாறு  கேட்டுக்கொள்வது  அவர்களை  அவமானப்படுத்துவது  போன்றதாகும்.  இது  காங்கிரசின்  மதவாத  அரசியலை  தெளிவாக  காட்டுகிறது.   இதை  ஒரு  போதும்  ஏற்றுக்  கொள்ளமுடியாது  என்றார்.    வாக்காளர்களை  சந்தித்து  குறிப்பிட்டமதம்  மற்றும்  ஜாதியின்  அடிப்படையில்  வாக்களிக்க  சொல்வது  தேர்தல்  நடத்தைவிதிகளுக்கு  எதிரானது.   இது  குறித்து  தேர்தல்  ஆணையம்  தானாகவே  முன்வந்து  விசாரித்து  நடவடிக்கை   எடுக்க  வேண்டும்.   காங்கிரஸ்  மதச்சார்பின்மைக்கு  தவறான  புதிய  வரையறையை  கூறுகிறது.   நாங்கள்  முன்னேற்றத்தையும்,   நல்லாட்சியையும்   வலியுறுத்தி  நாட்டின்  பெயரில்  வாக்குகளை  கேட்கிறோம்.   எங்களை  மதவாதகட்சி  என்கிறார்கள்.   ஆனால்  மதம்  மற்றும்  ஜாதியின்  அடிப்படையில்  வாக்களிக்குமாறு  கேட்பவர்களை  மதச்சார்பற்ற கட்சி  என்கிறார்கள்.  இது  முற்றிலும்  முறையற்ற  வரையறையாகும்.   அவர்கள்  மதச்சார்பற்றவர்கள்  அல்ல.   மதச்சார்பற்றவர்கள்  என்று  போலியாக  காட்டிக்  கொள்பவர்கள்.  இவ்வாறுஅவர்குற்றம்சாட்டினார்[8].

 

kumkum sported Sonia to deceive Indians 2014

kumkum sported Sonia to deceive Indians 2014

சோனியாவி  ன்மறுப்பும்,   பிஜேபியின்  புகாரும்: முஸ்லிம்கள்  ஓட்டு  பிரியக்கூடாது  என்பதை  எப்படி  தில்லி  இமாம்  பார்த்துக்  கொள்வார்  என்று  தெரியவில்லை.   ஆனால்,   புகாரி  முகமது  நபி  வழிவந்தவர்கள்  என்றும்  அவர்  சொன்னால்,   முஸ்லிம்கள்  கேட்பார்கள்  என்றும்  கருத்துச்  சொல்லப்  படுகிறது.   ஆனால்,   சாதாரணமாக  இதனை  கவனிக்கும்  போது,   மதத்தின்  பெயரால்  ஓட்டுக்கேட்கும்  முறை  எப்படி  ஜனநாயகம்  ஆகும்,  அதிலும்  செக்யூலரிஸமுறை  ஆகும்  என்று  வியக்கின்றனர்.   மற்றவர்கள்  செய்தால்  செக்யூலரிஸம்  என்று  சொல்லிக்  கொண்டு,   அதே  நேரத்தில்  பிஜேபியை  மட்டும்  மதவாதிகட்சி  என்று  சொல்வதையும்  மக்கள்  கவனித்து  வருகின்றனர்.   இதனால்  தான்  பிஜேபி  புகார்  கொடுத்துள்ளது.   ஆனால்  இதை  சோனியா  காந்தி  நிராகரித்துள்ளார்.   பாரதிய  ஜனதாவின்  இந்த  புகார்  ஒரு  நல்ல  ஜோக்  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.

 

காங்கிரஸுக்கு  ஆதரவு – புகரி  அறிவித்துள்ளாராம்!: இதனிடையே  லோக்சபா  தேர்தலில்  காங்கிரஸையே  ஆதரிப்போம்  என்று  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  இமாம்  சையத்  அகமது  புகாரி  அறிவித்துள்ளார்.   இது  குறித்து  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  செய்தித்  தொடர்பாளர்  ரஹத்   மெக்மூத்  செளத்ரி,   சோனியாவுடனான  சந்திப்பின்   போது  இஸ்லாமிய  இளைஞர்கள்  கைது,   கல்வியில்  இடஒதுகீட்டு,   சச்சார்  கமிட்டி   பரிந்துரைகள்  நிறைவேற்றம்,  ரங்கநாத்   கமிஷன்  பரிந்துரைகள்  அமலாக்கள் ப ற்றி  விவாதித்தோம்  என்றார்.   புகாரியின்  ஆதரவு  அறிவிப்பு  காங்கிரஸுக்கு  பெரும்பலமாக  அமையும்  என்று  கூறப்படுகிறது.  

 

புகாரியின்  சகோதரரின்  எதிப்பு:   புகாரின்   இளையச  கோதரர்  சையது  யாஹ்யாபுகாரி [Syed Yahya Bukhari] காங்கிரஸை  நம்ப  முடியாது  என்று  சொல்லியிருக்கிறார்[9].   காங்கிரஸுக்கு  ஆதரவு  கொடுப்போம்  என்று  சொல்வது  தவறானதாகும்,   இதை  மற்ற  அமைப்புகளிடமும்  நாங்கள்  தெரிவிப்போம்”,   என்றார்[10].   “எங்கள்  குடும்பத்தவர்   என்று  மேயாருடைய வீட்டின்  கதவுகளுக்கு  அருகில்  கூட  சென்றதில்லை.  இந்திராகாந்தி,  சரண்சிங்,  வி. பி. சிங்,    போன்றோர்  எல்லோரும்  ஆதரவு  கேட்க  வந்துள்ளார்கள்.   ஆனால்  என்னுடைய  சகோதரர்  இவ்வாறு  சோனியாவைச்  சென்று  சந்தித்துள்ளார்.   எது  அவரை  அவ்வாறு  தூண்டியது  என்று  எனக்குத்  தெரியது,   ஆனால்,   இது   ஜமா மஸ்ஜித்தின்  பெருமைக்கே  இழுக்காகும்”,   என்றெல்லாம்   கூடபேசினார்[11].

 

சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா?: தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா மற்றும் ராகுல் திடீர்-திடீரென்று விதவிதமாக காட்சியளிப்பது தமாஷாக இருக்கிறது எனலாம். சோனியா எப்பொழுதுமே நெற்றியில் ஒன்றுமே இல்லாமல் காணப்படுவார். இந்தியமுறையில் சொல்வதானால், ஒரு மங்களகரமான முகம் போலவே, அவரது முகம் இருக்காது. ஆனால், திடீரென்று முக்காடு போட்டுக் கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டு காட்சியளிப்பது வியப்பாக உள்ளது. இந்திரா காந்தி மாதிரி நடிக்கிறார் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மேலும் 01-04-2014 அன்று முதலில்தாயும், மகனும், நெற்றியில்குங்குமம்வைத்துக்கொண்டு, கட்சிஅலுவகலகத்தில்ஹோமத்தைவளர்த்துபூஜைசெய்தார்கள். அதாவது, ஒடு புரோகிதர் செய்ய இவர்கள் உட்கார்ந்து கொண்டு அதில் பங்குக் கொண்டனர். கூட உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். இது நேரு குடும்பத்தினரின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது[12]. அப்புகைப் படத்தை கட்சியினரே டுவிட்டரில் வெளியிட்டனர். சாதாரணமாக சோனியாவைப் பற்றிய எந்த விவரங்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியே வராது. ரகசியமாகவே வைக்கப் படும், ஆனால் இம்முறை இவ்வாறு வெளியிட்டது விளம்பரத்திற்காகத்தான் என்று தெரிகிறது. ஆனால், இமாமைப்  பார்க்கச்  சென்றபோது, நெற்றியில்  குங்கும்  இல்லை, அதாவது  அழித்து  விட்டார்கள்.   ஆகவே  அவர்கள்இடத்திற்கேற்றவாறுவேடம்போடுகிறார்கள்என்றாகிறது. இதனை சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா என்னென்பது என்று தெரியவில்லை.

 

 

வேதபிரகாஷ்

03-04-2014

 

[1] http://indiatoday.intoday.in/story/jama-masjids-shahi-imam-bukhari-announces-support-for-congress/1/352544.html

[2] http://tamil.oneindia.in/news/india/sonia-gandhi-meets-shahi-imam-bukhari-says-secular-votes-should-not-197134.html

[3]In a strong appeal to minorities on Tuesday, Congress chief Sonia Gandhi told a Muslim delegation that she had decided to embrace politics after initial hesitation to help nurture secularism.

http://www.hindustantimes.com/india-news/joined-politics-to-safeguard-secularism-sonia-tells-bukhari/article1-1203087.aspx

[4] http://www.hindustantimes.com/india-news/joined-politics-to-safeguard-secularism-sonia-tells-bukhari/article1-1203087.aspx.

[5] http://www.dailythanthi.com/2014-04-02-bjp-accuses-congress

[6] http://www.ndtv.com/video/player/left-right-centre/sonia-imam-bukhari-meeting-stirs-row-politics-of-polarisation/315619

[7] http://www.maalaimalar.com/2014/04/02203407/Sonias-appeal-to-Muslim-leader.html

[8] http://www.maalaimalar.com/2014/04/02203407/Sonias-appeal-to-Muslim-leader.html

[9] http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[10] “Mai iss faisle ki sakht mukhalfat karta hun. Bhai ka faisla hai, bhai hun, pur mai iss faisle ko galat tahrata hun. Yeh sarasar galat hai aur mai iski har tarah se mukhalfat karta hun (The decision to support Congress is highly objectionable. Though it is a decision taken by my brother, my elder brother, but even then I strongly oppose it and will continue to oppose it at all forums)”, Yahya Bukhari said.

http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[11] “No body ever walked into doorsteps of a leader, howsoever, mighty that leader might have been. Indira Gandhi, Charan Singh, VP Singh and a host of other leaders they all had come to Jama Masjid to seek support. But my brother suddenly decides to meet Sonia Gandhi on his own, go to her place and pledge his support. I can’t imagine what prompted him but by doing so he has certainly not glorified the prestige of Jama Masjid. He has in fact damaged the honour of Jama Masjid”, Yahya Bukhari said.

http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[12] Mrs Gandhi also participated in a havan (religious ceremony) at the Congress office, which has been a Gandhi family tradition for years.

http://www.ndtv.com/elections/article/election-2014/rahul-gandhi-chauffeurs-mother-sonia-gandhi-in-raebareli-503327?curl=1396511252

சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது!

செப்ரெம்பர் 4, 2013

சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க சீக்கியர்கள் சோனியா மீது தொடுத்த வழக்கு: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’  [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப் பட்ட இருவர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[1]. இதற்கு முன்னர் கூட பிரகாஷ்சிங் பாதல், கமல்நாத் முதலியோர்களின் மீது வழக்குத் தொடர முயற்சித்து தோல்வி கண்டனர்[2].

அமெரிக்க சீக்கியர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் புகார்கள்: 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்[3]. சமீபத்தில் சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் முதலியோருக்கு கோர்ட்டுகளில் விடுவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சீக்கியர்கள்  கடுமையாக எதிர்ததனர், ஆர்பாட்டம் செய்தனர்.

ராஜிவ்காந்தி  தூண்டிவிட்ட  கலவரம்  (1984): அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி  (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[4]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[5]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[6]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[7].

29  வருடம் கழித்து நீதிமன்றம் சஜ்ஜன்குமாரை விடிவித்தது[8] (மே.2013): 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

தில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்புஆர்பாட்டம்,போராட்டம் (மே.2013): சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[9] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து பெற்றது[10]. திடீரென்று ராகுல் அந்த நேரத்தில் சரப்ஜித் அந்திமக்கிரியையில் கலந்து கொண்டு நாடகம் ஆடியது வியப்பாக இருந்தது[11].

சோனியா காந்திக்கு சம்மன்: இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு  குற்றம் சாட்டி உள்ளது[12]. எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் [Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA)] இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது[13]. வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா? அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்[14].

© வேதபிரகாஷ்

04-09-2013


[4]  According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[5] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[7] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html