Posts Tagged ‘முலாயம்’

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜனவரி 16, 2016

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜன்சத்தா புகைப்படம் - கமலேஷ் திவாரி சிறையில்ஆஸம் கானுக்கு ஒரு சட்டம், கமலேஷ் திவாரிக்கு ஒரு சட்டமா?: ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்காரர்களை நிந்தித்து, அவதூறாக பேசியது ஆஸம் கான் என்ற அடிப்படைவாதி உபி அமைச்சர்தான். அவ்வாறு பேசியது நவம்பர் 29, 2015. இவருக்கு இதுபோல தூஷ்ணமாக, அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக, பேசுவது வாடிக்கையாகவே இருக்கிறது. இருப்பினும், முல்லாயம் சிங் யாதவோ அல்லது அகிலேஷ் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஏனெனில் முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும். இதனால், கமலேஷ் திவாரி பதிலுக்கு தூஷித்தார். டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். விசயம் அறிந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அன்றே உத்தரவிட்டு, திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காக்கச் சொன்னார். மேலும் சட்டப்படி திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், முஸ்லிம்கள் விடுவதாக இல்லை. ஏனெனில், அவர்களுக்குப் பிரச்சினை மால்டாவில் உள்ளது. பீஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் என்று மூன்று மாநிலங்களில் பங்களாதேசத்து தீவிரவாதிகள் மேலே குறிப்பிட்ட எல்லா சட்டமீறல் குற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் மால்டாவில், அவை வெளிப்பட்டு வருவது, சங்கடமாகி விட்டது.

Eminent historians, IHC, resoltionஇந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்களுக்குண்டான சங்கடங்கள்: போதாகுறைக்கு, டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்தனர்[1]. “உள்ளூர் சரித்திரம்” பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருந்தது சாதாரணமான விசயம் தான். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகள் அவ்வாறே சமர்ப்பிக்கப் படும். ஆனால், மால்டாவில் அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இல்லை, தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டாலும், உள்ளூர் விவகாரங்கள் திகைக்க வைத்தது. அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரிந்து வந்தது அவர்களுக்கு வுத்தியாசமாகத்தான் இருந்தது. மாலை-இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் கெடுபிடி செய்யப்பட்டது. அப்பொழுதுதான், மார்க்சீய ஆதரவாளர்கள் என்னத்தான் மறைக்க முயன்றாலும், இந்த விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இவர்கள் மால்டாவை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 1, 2016 வங்காள மக்களுக்கு “கல்பதரு தினம்” ஆகும். அதாவது, தக்ஷிணேஷ்வர காளிமாதா கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். பக்தர்கள் தாங்கள் என்ன நினைத்து / வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அன்றுதான் கலவரங்கள் ஆரம்பிக்கும் என்று தெரியாது.

Gulam Rasool Balyawi denies his involvementஇடாராஷரியா (इदारा-ए-शरिया), இத்திஹாத்மில்லத் முதலிய மதவாத இயக்கங்கள் கலவரங்கள் நடத்தியது: உண்மையில் 01-01-2016 அன்றே வெள்ளிக்கிழமை முசபர்நகரில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடி ஆர்பாட்டம் நடத்தி, திவாரிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வெறித்தனமான கோரிக்கையை வைத்தனர் அதாவது “பத்வா” ரீதியில் ஆணை போட்டனர்[2]. தலைக்கு ரூ.51 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது[3] ( कोई कमलेश को फांसी देने की मांग कर रहा है तो कोई 51 लाख में उसको मार देने पर खुले आम ऐलान कर रहा हैl). அதாவது, எந்த வழக்கும் பதிவு செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், திவாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமாம்! மேலும், திவாரி ஏற்கெனவே ஜெயிலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌலானா காலித் [Maulana Khalid] என்ற மதத்தலைவரின் தலைமையில் இத்திஹாத்-இ-மில்லத் [‘Ittehad-e-Millat’] என்ற அடிப்படைவாத அமைப்பின் கீழ் ஆர்பாட்டம் நடைப்பெற்றது[4]. பெங்களூரு, தில்லி முதலிய இடங்களிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 07-01-2016 அன்று பிஹாரில் புர்னியா மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் வாகனங்களை எரித்து அங்குள்ள போலீஸ் ஷ்டேசனைத் தாக்கிக் கொளுத்தினர்[5].  ஆனால், சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

Edara-e-Sharias accepted that they organized the rally.2கல்பதரு தினத்தில் கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன: 01-01-2016 அன்று இடாரா-இ-ஷரியா [Idara-e-Shariya] என்ற இன்னொரு இஸ்லாமிய அடிப்படவாத இயக்கம் ஆர்பாட்டம் நடத்தி, காலியாசக் (कालियाचक) போலீஸ் ஸ்டேசனைத் தாக்கித் தீக்கிரையாக்கியது[6]. போராட்டம் நடத்த தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்தத்து, கூட்டம் கூட்டியது, கலவரம் ஏற்படுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே குலாம் ரஸூல் பல்யவி [JD(U) MP Gulam Rasool Balyawi ] என்ற மதத்தலைவர் பெயரில் நடந்துள்ளது[7]. இவர் ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். ஆனால், டைம்ச்-நௌ டிவி பேட்டியில், இவர் கூறும்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்து திரும்பும் போது தான் கலவரம் நடந்தது, அதில் ஈடுபட்டவர்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனால், ஊர்வலத்தை-ஆர்பாட்டத்தை நடத்தியது தான்தான், அதற்கு அனுமதியுள்ளது என்று அவ்வியக்கத்தின் சேர்மேன் / தலைவர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ்-நௌ அறிவித்துள்ளது[8]. தாங்கள் SBDO / BDO அலுவலகங்களுக்கு செல்வோம் என்று போலீஸாரிடம் அறிவித்தீர்களா என்று கேட்டதற்கு, அவர் “இல்லை” என்றார். அதுபோலவே, எத்தனை கூட்டம் வரும், வந்தது என்றெல்லாம் தமக்குத் தெரியாது என்றார்.

Gulam Rasool Balyawi mp with leadersபிரச்சினையின் பின்னணி என்ன?: இந்தியில் வந்துள்ள விசயங்கள் முறையாக மற்ற மொழிகளில் வருவதில்லை. இதனால், மற்ற மொழிகளில் அரைகுறையாக செய்திகள் வருகின்றன. அதனால், தவறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆஸம் கானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை தான் ஆரம்பமாக இருக்கிறது.

क्या है मामला[9]

मामला उस वक्‍त शुरू हुआ, यूपी के कैबिनेट मंत्री आजम खान ने 29 नवंबर को कथित तौर पर राष्‍ट्रीय स्वयंसेवक संघ के बारे में कुछ आपत्‍त‍िजनक टिप्‍पणी की। कुछ रिपोर्ट्स के मुताबिक, इसकी प्रतिक्र‍िया में ही तिवारी ने कथित टिप्‍पणी की। कुछ दिन तक उनका बयान सोशल मीडिया पर सर्कुलेट हुआ, जिसके बाद मुस्‍ल‍िम धर्मगुरुओं का ध्‍यान इस ओर गया। बाद में तिवारी का बयान उर्दू मीडिया में भी छपा। बयान पर पहली प्रतिक्रिया स्‍वरुप 2 दिसंबर को सहारनपुर के देवबंद में एक बड़ा प्रदर्शन हुआ। इसमें दारूल उलूम के स्‍टूडेंट्स शामिल हुए। मुसलमानों में फैले गुस्‍से के मद्देनजर तिवारी को 2 दिसंबर को अरेस्‍ट कर लिया गया। वह फिलहाल जेल में हैं। शांति कायम करने के लिए सीएम अखिलेश यादव ने मुस्‍ल‍िम धर्मगुरुओं के साथ बीते बुधवार को अपने आवास पर मीटिंग भी की। सीएम ने आश्‍वासन दिया कि तिवारी के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी।

 

பிரச்சினை என்ன?

நவம்பர் 29, 2015 அன்று உபி அமைச்சர், ஆஸம் கான், ஆர்.எஸ்.எஸ் பற்றி நிந்தனைகுரிய வார்த்தைகளை உபயோகித்தார். இதற்குப் பிறகு திவாரியின் பதிலும் வந்தது. சமூக வலைதளங்களில் அவை வெளிவந்தன. பிறகு ஊடகங்களில் வந்தன. டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். அன்றே திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காகச் சொன்னார்.திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

आजम को क्यों भूल गए[10]

निश्चित तौर पर कमलेश तिवारी को पैगंबर मुहम्मद साहब के अपमान के लिए सजा मिलनी चाहिए। सजा के रूप में तिवारी को अरेस्ट भी कर लिया गया। लेकिन सवाल ये भी उठता है कि जहां से इस मामले को पहली चिंगारी मिली कार्रवाई तो उस सिरे से लेकर आखिरी कोने तक होनी चाहिए। केवल इसलिए क्योंकि आजम सपा सपा के वरिष्ठ मंत्री हैं, इसलिये उन्हें छोड़ दिया जाये?

ஆஸம் கானை மறந்தது ஏன்?

கமலேஷ் திவாரி நிச்சயமாக, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதன்படியே கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், பிரச்சினை ஆரம்பித்து வைத்த நபரை ஏன் விட்டுவிட்டனர்? ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது? கேபினெட் அமைச்சராக இருக்கிறார் என்பதால் விட்டுவிடலாமா?

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தி.ஒன்.இந்தியா இதனை வெளியிட்டுள்ளது, ஆனால், தமிழ்.ஒன்.இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும்! மரண தண்டனை கூடாது என்று அடிக்கடி கலாட்டா செய்யும் மனித உரிமை போராளிகள், சட்டமேதைகள் மற்றும் அறிவிஜீவிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[2]  http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[3] http://hindi.revoltpress.com/nation/millions-of-muslims-in-the-streets-but-administration-in-silent-mode/

[4] Protesters under the banner of ‘Ittehad-e-Millat’ led by Maulana Khalid, closed their business and demonstrated against the Hindu Mahasabha activist.

http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[5] http://zeenews.india.com/news/bihar/malda-fire-reaches-bihars-purnea-protesters-ransack-police-station_1842893.html

[6]  http://www.ndtv.com/cheat-sheet/mob-violence-near-malda-home-ministry-asks-mamata-government-for-report-1262797

[7] http://www.timesnow.tv/MaldaCoverUp-Prove-charges-against-me/videoshow/4484253.cms

[8] Days after TIMES NOW highlighted Muslim group Edara-e-Sharia’s link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3 which turned violent. Speaking to TIMES NOW, the chairman said that they organised the rally to protest against the alleged blasphemous comments by a right wing leader. He had also said that the group had taken permission from the police to hold the rally.

http://video-timesnow-yahoopartner.tumblr.com/post/137217294120/malda-violence-edara-e-sharia-admits-organising

[9] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[10] http://hindi.oneindia.com/news/features/malda-purnia-violence-connection-with-azam-khan-374469.html

குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று!

ஒக்ரோபர் 13, 2013

குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று!

வகுப்புவாதசக்திகளைஎதிர்ப்பதற்குமூன்றாவதுஅணிதேவைப்படுகிறது: மூன்றாவது அணி அமைப்பது குறித்து, சமாஜவாதி, மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை (10-10-2013) ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் பேசுகையில், “நாட்டை வகுப்புவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மூன்றாவது அணி தேவைப்படுகிறது” என்றனர்[1]. “பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது அணி தலைமையிலான அரசு உருவாகும்”, என சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்து வரும் இவர்கள் இப்படி பேசுவது எப்படி? மேற்கு வங்காளம் மற்றும் கேரளா இரண்டையும் தொலைத்து விட்ட கம்யூனிஸ்டுகள், மறுபடியும் உட்டுண்ணிகளாக இருந்து கொண்டு யார் கிடைப்பார்கள் என்று வலைவீசுகிறார்களா? முல்லாயம் இதற்கு சளைத்தவர் அல்லர்!

நாட்டைவகுப்புவாதசக்திகளிடமிருந்துகாப்பாற்றவேண்டும்”: இக்கட்சிகளின் மூலங்களை, இந்த வாய்ச்சொல் வீரர்களின் பின்னணியை, முந்தைய கூட்டுகளை, சகவாசங்களை, சிறிது ஞாபகப் படுத்திக் கொண்டால், இவர்களது முகமூடிகள் கிழிந்து விடுகின்றன. இஸ்லாமிய, முஸ்லிம் மதவாத (ஐ.என்.எல், எம்.எல்), தீவிரவாத (என்.சி), பயங்கரவாத (எம்.ஐ.எம்) கட்சிகளுடன் கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். அதேபோல, கிருத்துவ, கிறிஸ்தவ மதவாத, தீவிரவாத, பயங்கரவாத கட்சிகளுடன் (கே.கா, யு.என்.எப், எம்.எல்.எப்) கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஏதோ உத்தமர்கள் போல பேசி திரிவது மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள் போலும். ஊழலில் ஊறிய உத்தமர்கள் காங்கிரசின், குறிப்பாக சோனியாவின் தயவால் அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோனியா-எதிர்ப்பு எல்லாம், இப்படி தேர்தல் வரும் போது மறைந்து விடும். சந்தர்ப்பம் கிடைத்தால், சோனியாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவர், இல்லை, ரகசியமாக அவரது இல்லத்திற்குச் சென்று சாஷ்டாங்கமாக, காலில் விழுந்து எழுவர். இதுதான் இவர்களின் யோக்கியதை. ஆனால், வெளியே வரும் போது, பெரிய வீரர்களைப் போல பேசுகிறார்கள்[2].

மூன்றாவதுஅணிஅமைப்போம்அமைக்கமாட்டோம்: பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிகள் தயாராகி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக 3 வது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சிகள் செய்தன. ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் சமீபத்தில் பேட்டியளிக்கையில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்[3]. இந்த நிலையில் தனித்தனியாக நின்றால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போகலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்கள் 3 வது அணி அமைத்தால் குறைந்தபட்சம் 100 இடங்களை கைப்பற்றலாம் என்று கருதுகிறார்கள். இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒருங்கிணையும் பட்சத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இடதுசாரி கட்சி தலைவர்கள் டெல்லியில் சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். மதவாதத்திற்கு எதிராக ஒன்று திரள்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் மதவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாடு மூன்றாவது அணிக்கான அச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது[4].

மதவாதஎதிர்ப்புமாநாடு: இப்படி கொள்கையற்ற, அரசியல் நாணயமற்ற, சுயமரியாதை அற்ற, கூட்டணி தர்மத்தை விபச்சாரமாக்கிய, அரசியலை வேசித்தனமாக்கிய, இந்த பரத்தைகளினும் கேவலமான சித்தாந்திகள், இப்படி மாநாடு நடத்தி எந்த மதவாதத்தை எதிர்க்கப் போகின்றனர்? –

  • இந்துமதவாதத்தை எதிர்பார்களா?
  • இஸ்லாம் மதவாதத்தை எதிர்பார்களா?
  • கிருத்துவ மதவாதத்தை எதிர்பார்களா?
  • ஜைன மதவாதத்தை எதிர்பார்களா?
  • சீக்கிய மதவாதத்தை எதிர்பார்களா?
  • பௌத்த மதவாதத்தை எதிர்பார்களா?
  • பார்சி மதத்தை எதிர்பார்களா?
  • யூத மதவாதத்தை எதிர்பார்களா?
  • இல்லை, புதியாதாக முளைத்துள்ள பற்பல சிறுபான்மையினர் மதவாதங்களை எதிர்ப்பார்களா?

செக்யூலரிஸ ரீதியில் இப்படி ஒவ்வொரு மதவாதத்தையும் எதிர்த்து தமது 100% மதசார்பற்ற நிலையை மெய்ப்பித்துக் காட்டுவார்களா? பிறகு இவர்களில் பெரும்பாலோர், ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தினராகவே இருந்து கொண்டு, அம்மதத்தை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமள் தேர்தல் விண்ணப்பதிலும் போட்டுக் ஜொண்டு நாடகம் ஆடவேண்டும்?

மூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு   காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் அல்லாது, மூன்றாவது அணி நிறுத்தும் வேட்பாளரே நாட்டின் பிரதமராக வருவார் என்று சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்[5]. இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகள் அல்லாத மாற்று அணி கடந்த காலங்களில் உருவானபோதும் அது வலுவானதாக திகழவில்லை. இருப்பினும், உண்மையான மதச்சார்பற்ற அணியாக அது விளங்கியது. ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இது குறித்து பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறேன்.

மூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்அவர்யார்?: இங்குதான், அவர்களது போலித்தனம் வெளிப்படுகிறது.

  • முலாயம் சிங் யாவ்
  • மாயாவதி
  • ஜெயலலிதா
  • கருணாநிதி
  • சந்திரபாபு நாயுடு
  • தேவ கௌடா
  • மம்தா பேனர்ஜி
  • பிஜு பட்நாயக்

இப்படி முரண்பட்டவர்களின், எதிரும்-புதிருமாக நிற்பவர்களின் பட்டியல் நீளுகின்றது. நல்லவேளை, சரத் பவார் யுபிஏவில் தான் இருப்போம் என்று சொல்லிவிட்டார், லாலு பிரசாத் யாதவ் ஜெயிலுக்குச் சென்று விட்டார். இல்லையென்றால், அவர்களும் இந்த பட்டியிலில்வருவர்.

தேர்தலுக்குப்பிறகுஅமையும்மூன்றாவதுஅணியில்சேரவேண்டும்: “அதே சமயம், மாற்று அணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக தேர்தலை  சந்தித்தாலும் தொகுதிப் பங்கீடு, இடங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டு, அணிக்குப் பலவீனமாக அமையும். எனவே, ஒவ்வொரு கட்சியும் அதன் சக்திக்கு ஏற்ப புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு அமையும் மூன்றாவது அணியில் சேர வேண்டும். அப்போது காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான சக்தியாக விளங்கும் மூன்றாவது அணி யாரை வேட்பாளராக முன்னிறுத்துகிறதோ அவரே நாட்டின் பிரதமராக வர முடியும். வகுப்புவாத சக்திகளை எதிர்க்க ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களை இம் மாதம் 30-ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அக் கூட்டத்தில் யார், யார் பங்கேற்பார்கள் என்பதை இப்போது கூற மாட்டேன்”, என்றார் முலாயம் சிங் யாதவ்.

காங்கிரஸ், பாரதியஜனதாஆகியகட்சிகள்தலைமையிலானகூட்டணிகள்அல்லாது, மூன்றாவதுஅணி: இத்தகைளரசியல் நாடங்கள் அரங்கேறி இருப்பது உண்மைதான், ஆனால், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலை இருந்து வந்தது. சந்திரசேகர் அப்படித்தான், பிரதமர் ஆனார். அதுபோல வி.பி.சிங், குஜரால், தேவ கௌடா முதலியோர் சில காலம் காங்கிரஸ் தயவில் இருந்திருக்கலாம். ஆனால், மொரார்ஜி தேசாய் போன்று இருந்திருக்க முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் தேவைகளுக்காக அத்தகைய நாடகங்கள் நடந்தன. ஆனால், இப்பொழுது மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன –

  • விலைவாசி (எல்லொரையும் பாதிக்கிறது),
  • ஒரு நாலைக்கு ஒரு சாப்பாடு கூட கிடைக்காத நிலை (வறுமைகோட்டில் மற்றும் கீழுள்ளவர்களின் நிலை)
  • படித்தவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம்,
  • வேலை கிடைத்தாலும் குறைவான சம்பளம்,
  • அந்நிய கம்பனிகளின் சுரண்டல்கள் (வரியேய்ப்பு, வரிவிலக்கு, பாரபட்சம் மிக்க பொருளாதார சலுகைகள் முதலியவை)

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் யு.பி.,ஏ என்கின்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். இதில் கோடி-கோடிகளாக ஊழல் செய்து, உலகமே வியக்கும்படி சாதனை படைத்திருக்கின்றனர். இந்த ஊழல்வாதத்தை ஏன் எதிர்ப்பதில்லை என்று தெரியவில்லை.

மோடிக்குஎதிராகமதவாதஎதிர்ப்புசக்திகள்ஒன்றுதிரளவேண்டும்: திருமாவளவன்பேட்டி[6]: திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: “நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் மதவாத சக்திக்கும், மதவாத எதிர்ப்பு சக்திக்கும் இடையே நடைபெறும் யுத்தமாக இந்த தேர்தல் அமையும், எனவே மதவாத எதிர்ப்பு சக்திகள் ஒரு அணியில் திரளவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. தமிழகத்தில் அண்மை காலமாக தலித்துகள், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகளை போடுவது வழக்கமாக உள்ளது. அவர்களை ரவுடிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் நிலையை போலீசார் கையாண்டு வருகின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது”, என்றாராம் திருமா[7]. மோடி எதிப்பைப் பற்றி தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். யார் வேண்டுமானாலும், மோடியை எதிர்க்கலாம். கண்டபடி போஸ்டர்கள் ஒட்டலாம், கடிதங்களை தயாரித்து வெளியிடலாம். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. பிரச்சாரமாகத்தான் இருந்து வருகிறது[8]. தேசிய அளவிலும் மோடி-எதிர்ப்பு இணைதளங்கள்[9] செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன[10].

மோடிபாதிப்புஅதிகமாகவேஉள்ளது: காங்கிரஸ்-பாதிப்பை விட மோடி-பாதிப்பு இவர்களுக்கு அதிகமாகவே உள்ளது என்று தெரிகிறது. CPI(M) தானாகவே  SP, JD(U), JD(S) and BJD முதலிய கட்சிகளுடன் பேசியதால் மட்டும் தேர்தலில் வெற்றிப் பெறமுடியாது. சீதாராம் யெச்சூரி, “தேர்தலுக்குப் பின்னர் தான் மூன்றாவது அணியைப் பற்றி யோசிக்கமுடியும்”,  வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டார்[11].  முல்லாயம் சிங் யாதவும், “நிறைய கருத்து வேறுபாடுகள் வருவதால் தேர்தலுக்கு பின்னர் தான் மூன்றாவது அணி”, என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்[12]. தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்ந்தெடுப்பு, நிறுத்துவது, பிரச்சாரம், செலவு முதலியவற்றைப் பற்றி ஏகப்பட்டப் பிரச்சினைகள் உள்ளன என்று கூறியுள்ளார்[13]. இவர் சமீபத்தில் காங்கிரஸ் தயவுடன் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து, சிபிஐ போட்ட வழக்குகளினின்று விடுவிக்கப்பட்டவர் என்று குறிப்பிடத் தக்கது. அதாவது, ஏற்கெனவே பேசம் பேசப்பட்டு விட்டது. அதே மாதிரி இவரது எதிரி மாயாவதியும் விவிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் நன்றாகவே செக் வைத்துள்ளது. போதாகுறைக்கு “மூன்றாவது அணி” பற்றி நன்றாகவே திட்டித் தீர்த்துள்ளது[14]. இல்லையென்றால், ஏப்ரல் 2014 முன்னர் மறுபடியும் சிபிஐ மேல்முறையீடு செய்ய முடியாதா என்ன? அதே சமயத்தில் சிபிஐ அமித் ஷாவைத் துரத்துகிறது! அதாவது, இவர்களின் ஒட்டு மொத்த எதிரி பிஜேபி தானே ஒழிய, காங்கிரஸ் இல்லை. ஆகவே, இன்றைய நிலையில் மோடி-பாதிப்பு தான் இவர்களை ஆட்டி வைக்கிறது.

© வேதபிரகாஷ்

13-10-2013


[2] வழக்கம் போல சனிக்கிழமை (12-10-2013) அன்று சன்-டிவியில் நடந்த விவாதம் தமாஷாக இருந்தது. ஏதோ சிரிப்பி செனல்களைப் பார்த்தது மாதிரி, பங்கு கொண்டவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். வீரபாண்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம்

[6] மாலைமலர், சென்னை 08-10-2013 (செவ்வாய்க்கிழமை)

[9] Endorsed by top actors (Naseeruddin Shah, Mahesh Bhatt), artists (Mallika Sarabhai, Ashok Vajpayee), academics (Nandini Sundar, G.N. Devi, K.N. Panikkar), journalists (Seema Mustafa) and intellectuals (Harsh Mandar, Shabnam Hashmi) from across the country, the website was simultaneously launched in 25 cities in India.

http://www.thehindu.com/news/national/pucl-launches-antimodi-website-across-25-cities/article5053113.ece

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4)

 

பாரபட்சமாக வழக்குகள் பதிவு செய்யப் பட்ட விதம்: 27-08-2013 அன்ற நிகழ்சி தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கொலையுண்ட பெற்றொர்களின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது[1]. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் சம்பவ்வம் நடந்தபோது கூட அங்கில்லை. ஆனால், பெண்ணை மானபங்கம் செய்ததற்காக, இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதற்காக எந்த எப்.ஐ.ஆரும் போடப்படவில்லை[2]. இது நிச்சயமாக இந்துக்களுக்கு அதிருப்தியையும், வெறுப்பையும் ஏபடுத்தியது. இது தவிர கவால் பஞ்சாயத்திற்கு போட்டியாக இன்னொரு பஞ்சாயத்து கலாப்பூர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், தலைவர்கள் தைரியம் இருந்தால் ஆகஸ்ட் 31ம் தேதி, அதே நேரத்தில் கூட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டனர்[3]. இவர்களில் பெர்ம்பாலோர் முஸ்லிம்கள் என்று குறிப்பிடத் தக்கது. இதனால், முன்னரே அவர்கள் பஞ்சாயத்து கூட்டினர் போலும். எதிர்பார்த்தபடி கூட்டம் வரவில்லை, 40,000 பேர்கள் வந்திருந்தனர். இதனால், செப்.7ம் தேதி தள்ளி வைத்தனர். ஆனால், கலைந்து செல்லும் போது, பஸி என்ற கிரமத்தில், ஷாபூர் போலீஸ் நிலையம் அருகில் கத்திகளால் தாக்கப்பட்டனர்[4]. இப்பொழுது போலீசார் 7 இந்துக்கள் மீதும், ஒரு முஸ்லிம் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[5]. இங்கும் பாரபட்சம் காட்டப் படுகிறது. இது “செக்யூலார் ஜுடிசியலிஸம்” [மதசார்பற்ற நீதிசெயல்படுத்தும் முறை] போலுள்ளது. அதாவது, எதிர்மறையாக செயல்ப்டும் முறையாகி விட்டது. முதலில் முஸ்லிம்கள் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை. இங்கோ ஏதோ 7:1 விகிதத்தில் வழக்குப் பதிவு செய்தது போலுள்ளது. இதனால், கலவரம் அருகிலுள்ள ஷம்லி, மீரட் போன்ற பகுதிகளில் பரவியது.

 

30-08-2013 (வெள்ளிக்கிழமை): ஷஹீத் சௌக் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக, பெருளவில் கூடினர். முஸ்லிம் தலைவர்கள் தூண்டிவிடும் விதத்தில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் பாஜக தவிர மற்ற எல்லா கட்சியிகளின் முஸ்லிம் தலைவர்களும் மோசமாக, தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளனர்[6]. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக செயல்படுவதும் வெளிப்படுகிறது. அதாவது அம்மாவட்டம், பஞ்சாயத்து தொகுதிகளில் முஸ்லிம்கள் பதவிக்ளில் இருந்தாலும், அவர்கள் எல்லா பிரஜைகளின் நலன்களையும் கவனிக்க  வேண்டும் என்ற கடமையை மறந்து, முஸ்லிம்கள் என்ற எண்ணத்திலேயே, செயல்பட்டுள்ளனர், பேசியுள்ளனர். கலவரம் பெரிதானதற்கு இதுதான் காரணம் எனலாம் (பிறகு ஊடகங்கள் அவ்வாறு வெளியிடுகின்றன). குறிப்பாக, முஸ்லிம்கள் தூண்டிவிடும் போக்கில் இருந்தது. ஆஸம்கான் வழக்கம் போல, பஞ்சாயத்தில் யாரோ முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று பேசியதாக கூறினார்[7]. வழக்கம் போல, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கலவரம் நடத்துதல் என்பது, பல கமிஷன்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமல்லாது, இன்று தான், போலி வீடியோ என்று சொல்லப்படும், வீடியோ இணைதளத்தில் ஏற்றப்பட்டது. இரண்டு இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கப்படுவது போல காட்சிகள் இருந்தன. ஆனால், அது இரண்டு வருடங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாகும்[8]. சியால்கோடில் (பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது) என்றும் செய்திகள் வந்துள்ளன[9]. அப்படியென்றால், அதனை சுற்றுக்குள் விட்டது, யார் என்று ஆராயவேண்டியுள்ளது. அரசு எங்கிருந்து அந்த வீடியோ வந்தது என்று கண்டுபிடிக்க உத்தாவு இட்டுள்ளது[10]. ஏற்கெனவே சங்கீத் சிங் சோம் என்ற பிஜேபி எம்.எல்.ஏ இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டதற்காக, அவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது[11].

 

31-08-2013 (சனிக்கிழமை): அந்த இரண்டு இளைஞர்களும் ஜட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்டனர். பாரபட்சமாக நடந்து கொண்ட ஷம்லி மாகாணத்தின் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட்டை விலக்குமாறு கோரிக்கை வைத்தனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால், அவர்களே செய்யலில் இறங்கவேண்டியிருக்கும் என்று பேசினர்[12]. 07-09-2013 அன்று நக்லா மண்டூர் என்ற இடத்தில் “மஹா பஞ்சாயத்தை” கூட்ட முடிவு செய்தனர். கலைந்து செல்லும் போது, ஒரு கார் மடக்கப் பட்டு, காரில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்.

 

01-09-2013 (ஞாயிறு): ஷஹீத் சௌக் (முஸ்லிம்கள்) மற்றும் நக்லா மண்டூர் (இந்துக்கள்) இடங்களில் பேசியவர்களின் மீது, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. அதாவது, உள்ளூர் போலீசார், அப்படி நடந்து கொண்டுள்ளது.

 

02-09-2013 (திங்கள்): கூட்டம் சஞ்ஷக் மற்றும் கவல் என்ற இடங்களில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியது. இதனால் பிஜேபி பந்தை அறிவித்தது. இதிலிருந்து, முஸ்லிம்கள் கோவில்களை தாக்கியுள்ளனர் என்றாகிறது. இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

 

03-09-2013 (செவ்வாய்): சங்கீத் சோம் என்ற எம்.எல்.ஏ மீது கவல் நிகழ்ச்சி பற்றி போலியான விடியோ பரப்பியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஷம்லியில் கலவரம்.

 

04-09-2013 (புதன்கிழமை): முசாபர்நகர் பகுதிகளில் கலவரம் பரவியது.

 

05-09-2013 (வியாழக்கிழமை): மஹாபஞ்சாயத்திற்கான அழைப்பு விடப்பட்டது.

 

06-09-2013 (வெள்ளிக்கிழமை): பாரதீய கிஷான் யூனியன் ஆட்கள், நங்க்லா மந்தௌத் ஜெயிலில் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அப்படியென்றால், அவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றாகிறது. பாரதீய கிஷான் யூனியன் உத்திரபிரதேசத்தில் உள்ள கட்சி சார்பற்ற விவசாய சங்கம் ஆகும். ஒரு காலகட்டத்தில், சரண் சிங்கிற்கு ஆதரவாக இருந்தது. அவர் காலமாகிய பிறகு, அவரது மகன் அஜித் சிங்கிற்கு ஆதரவாக உள்ளது. ஆனால், அரசியல் செல்வாக்கு ஒன்றும் இல்லை எனலாம். பஞ்சாயத்தில் கலந்து கொண்ட திகாயத் சகோதர்களின் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[1] Sources said police registered the first information report (FIR) against the parents of the girl who were not present on the spot. The inclusion of parents’ names in the FIR did not go down well with the majority community of the area, following which the sympathisers of the girl’s family announced a panchayat in Kawaal Aug 31. The rival community opposed the plan.

http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Stalker-s-death-triggered-sectarian-violence-in-Muzaffarnagar/Article1-1119594.aspx

[3] Opposing the Kawaal panchayat, a parallel panchayat was planned in Khalapar area of the city. At this, the government representatives, including members of parliament and state legislature, and local leaders dared the Kawaal panchayat organisers to hold it at the appointed time on Aug 31.

http://indiatoday.intoday.in/story/stalkers-death-triggered-muzaffarnagar-conflagration/1/308991.html

[4] A huge gathering of about 40,000 people turned out but the Kawaal panchayat organisers called off the proceedings and announced the assembly again Sep 7. But when the participants of the – ‘Beti Bachao Bahoo Bachao panchayat’ – were returning to their homes they were attacked by swords at Basi village under Shahpur police station.

http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Stalker-s-death-triggered-sectarian-violence-in-Muzaffarnagar/Article1-1119594.aspx

[5] The police booked under the National Security Act (NSA) eight people, of whom seven people were from the majority community and one person was from the minority community. The riot quickly spread to the neighbouring areas falling under Shamli and Meerut districts.

 

[6] இதை 11-09-2013 அன்று தான் “ஹெட்லைன்ஸ் டுடே” செனல் வெளியிடுகிறது. அதாவது, ஒரு பிஜேபி எம்.எல்.ஏ பிறகு பேசியதை முன்னால் காட்டி, முன்னால் தூண்டிவிட்டு முஸ்லிம்கள் பேசியதை பின்னால் காட்டுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ ஊடகங்களின் தலைகீழ் செய்தி வெளியீடும் யுக்தி.

[7] The state’s minority welfare minister, Mohammad Azam Khan, said some at the meeting gave provocative speeches calling for Muslims to be killed.

http://www.washingtonpost.com/world/asia_pacific/troops-deployed-to-quell-deadly-communal-clashes-between-hindus-muslims-in-north-india/2013/09/08/66e33f48-1854-11e3-961c-f22d3aaf19ab_story.html

[8] “The video shows a group of men lynching two boys. It went viral, particularly among the Jats. But we found out that the video was made at least two years ago and had been shot in either Pakistan or Afghanistan,” the officer said. He said the police managed to block the video, but by then several people had downloaded the clip on their mobile phones.

http://www.indianexpress.com/news/communal-clashes-in-western-up-town-reporter-among-six-killed/1166240/2

[9] Police said DVDs and CDs of the maha-panchayat remain in circulation and have surfaced in east and central UP as well. The hunt for BJP MLA Sangeet Som and 228 others for distributing the malicious morphed video of the Sialkot riots continues. The police plan bulk SMSes to counter rumour-mongering. Gupta said fly-by-night computer centres making the CDs are on their radar as well.

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html