Posts Tagged ‘கற்பு’

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)

 

07-09-2013 (சனிக்கிழமை): பாதிக்கப்பட்ட ஜட் என்கின்ற ஜாதி மக்கள் வழக்கம் போல பஞ்சாயத்து கூட்டினர். தொடர்ந்து அவர்களது பெண்கள் முஸ்லிம்களால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்வது போன்ற நிகழ்சிகள் நடந்து வருவதால், “பேடி பசாவோ, பஹு பசாவோ அந்தோலன்” [Beti Bachao Bahoo Bachao panchayat] “மகளை காப்பாற்றுங்கள், மறுமகளை காப்பாற்றுங்கள்” என்று பஞ்சாயத்தைக் கூட்டினர். அது நிச்சயமாக தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், (முஸ்லிம்கள்) மஹாபஞ்சாயத்திற்கு செல்பவர்கள் தாக்கப்பட்டனர்[1]. அதாவது, இந்துக்களை முஸ்லிம்கள் தாக்குகின்றனர் என்றகிறது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, முன்னர் வால்மீகி சமுதாயத்தினருக்கும், முஸ்லிம்ளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறும் தொடர்பு படுத்தப் படுகிறது[2]. இதற்கும் இப்பொழுதைய பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்று ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இரு கும்பல்களும் எரியூட்டல் போன்ற காரியங்களில் இறங்கியதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த இடத்தை வீடியோ எடுக்க முயற்சித்தபோது ஐ.பி.ஏன்..7 டிவி.செனலின் நிருபர் ராஜேஸ் வர்மா கொல்லப்பட்டார். போலீசாரால் அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர் இஸ்ரர் வகீல் என்பவரும் கொல்லப்பட்டார்[3]. இது தவிர மற்றவர் 9 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ராணுவம் அழைக்கப்பட்டது. மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

 

08-09-2013 (ஞாயிறு): ஆனால் கலவரம் நடந்து கொண்டிருந்தது. முசபர்நகரின் கொத்வால், நயீ மண்டி முதலிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தப்பட்டது. ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. உள்ளூர் போலீசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றாகிறது.

 

09—09-2013 (திங்கள்): இறப்புகள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் போர்க்களம்போல காட்சியளிக்கின்றன. கலவரம் மீண்டும் ஏற்படகூடும் என்ற பீதியில் பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி விட்டனர்[4]. இதனால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு 10–க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[5]. சுமார் 20 பேரை காணவில்லை என்று உறவினர்கள் தேடி வருகிறார்கள். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சில கிராம மக்கள் போலீஸ் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு சட்டம்-ஒழுங்கு நிலை முழுவதுமாக சீர்குலைந்ததால், மாநில கவர்னர் பி.எல். ஜோஷி மத்திய அரசிடம் மாநில அரசு தனது நிர்வாகத்தன்மை முதலியவற்றை இழந்தது, கலவரங்களை அடக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

கலவரம்நடந்தபிறகுமேற்கொண்டநடவடிக்கைகள்: இதனால், வேறு வழியின்றி, உயர் பொலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் அந்த பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டது. மன்மோஹன் சிங் அகிலேஷ் யாதவுடன் போனில் கலவரத்தை அடக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பேசினார். மத்திய உள்துறை செயலாளர், கேபினெட் செயலாளர் மற்றும் புலனாய்வுத் துறையுடன், முசபர்நகர் நிலவரம் பற்றி சந்தித்து பேசினர். இதுதவிட பேஸ்புக் தளமும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு, சமஜ்வாடி அரசை நீக்க விரும்பவில்லை என்றாகிறது. இது காங்கிரஸ்- சமஜ்வாடி கட்சிகளின் கூட்டைத்தான் காண்பிக்கின்றது.

 

பாஜகவின்மீதுபழிமற்றும்நான்குஎம்.எல்.ஏக்கள்மீதுஎப்..ஆர்: இதற்கிடையே முசாபர் நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை பா.ஜ.க. தூண்டி விட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது உத்தரவின் பேரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குகுமசிங், சுரேஷ் ரானா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. ஒப்புக்கு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பெயர் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், கலவரப்பகுதியில் ஆய்வு நடத்த 3 பேர் குழுவை அனுப்பி உள்ளார். ஆனால், முச்லிம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலவ்சரம் தூன்டிய விதத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடரவில்லை.

 

பாரதீயஜனதா, பகுஜன்சமாஜ்கட்சிகள்சமஜ்வாடிகட்சிமீதுகுற்றம்சாட்டின: முசாபர் நகர் மாவட்டத்தில் அடிக்கடி சாதி கலவரம் ஏற்பட்டபடி உள்ளது. எனவே அதை தடுக்க உத்தரபிரதேச அரசு தவறி விட்டதாக பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அகிலேஷ் யாதவ் அசட்டையாக இருப்பதாகவும், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. மாயாவதி பிஜேபிதான் காரணம் என்று சமஜ்வாதி கட்சி கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்[7], ஏனென்றால், ஆகஸ்ட் 27ல் நடந்த நிகழ்ச்சியிலிருந்துதான் இவை ஆரம்பித்துள்ளன என்பது எலோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்[8].

 

வழக்கம்போலஅதிரடிநடவடிக்கைகள், நிதியுதவிமுதலியவை: மத்திய ரிசர்வ் போலீசாரும் 1200 அதிரடிப் படை வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் முசாபர்நகர் எல்லைகளில் தடுப்பு அரண் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர உத்தரபிரதேச – உத்தரகாண்ட் எல்லை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்துக்குள் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதல் – மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். பலியான பத்திரிகையாளர் ராஜேஸ் வர்மா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது[9].

 

அகிலேஷ்தந்தைவழிபின்பற்றுகிறார்போலிருக்கிறதுஅப்பாமுல்லாஎன்றால்மகன்மௌலானா: மாநில முதலமைச்சர் எனும் போது, இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று பாராமல் செயல்படவேண்டும். ஆனால், அகிலேஷ் யாதவ், முஸ்லிம் குல்லா அணிந்து கொண்டு, இந்த வேளையிலும், அடிப்படைவாதி முஸ்லிமான ஆஸம் கானுடன் சேர்ந்து கொண்டு உலவி வருகிறார். இது இந்துக்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தாது. இப்பொழுது, இந்து-முஸ்லிம்கலவரம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பிரிந்துதான் ஓட்டளிப்பார்கள். அப்படியென்றால், அடுத்தது, ஒரு ஜாதி கலவரத்தை ஏற்படுத்தினால், இந்து ஓட்டுகள் சிதறிவிடும் பிறகு, ஒட்டு மொத்த 30% முஸ்லிம் ஓட்டு எந்த கட்சிற்குக் கிடைக்கிறதோ, அக்கட்சிதான் ஜெயிக்கும். அதாவது, சமஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும். இவையெல்லாம், சோனியா இல்லாதபோது, நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[2] On Saturday, police and the district administration asserted that text messages were sent sent to both communities about incidents that had never taken place.” “We received calls from several people asking about certain stone-pelting incidents and killings that never occurred. It seems people were being egged on,” an officer said. Earlier this week, Ehsan, a resident of Kalander Shah, was killed in Shamli after he picked up a fight with Nandu, a Valmiki who had allegedly parked his garbage cart outside Ehsan’s house. “They had an argument over the garbage cart which led to a scuffle. A few hours later, Vamikis stoned a Muslim’s car. Matters flared up and Ehsan was shot dead. At least three houses were torched,” the officer said. He added that communal tension in Shamli had increased after the Kawaal incident. DGP Deo Raj Nagar said the government had formed a Special Task Force to investigate the Kawaal incident. “Some elements are trying to create communal tension in the region. The STF will help normalise the situation. No one will be allowed to breach peace in the area,” he said.

http://www.indianexpress.com/news/communal-clashes-in-western-up-town-reporter-among-six-killed/1166240/3

[3] A freelance journalist associated with IBN7, Rajesh Verma, was shot dead in the Kotwali police station area. In another incident of violence, a photographer, Israr, who was hired by the police, was beaten to death in Thana Sikhera area. Both the media personnel were killed while covering the clashes. Read more at: http://www.firstpost.com/india/ibn7-journalist-killed-in-up-communal-riots-army-clamps-curfew-1092877.html?utm_source=ref_article

[7] . Mayawati also refuted the charge of the SP government that the BJP was behind the riots, and said that she did not buy this theory as the matter escalated from a trivial case on August 27. “The state government is trying to hide behind falsehood and trying to cover up its incompetence,” she added.

சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்!

ஏப்ரல் 15, 2013

சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்!

Women can drive or not in Arabia

சவுதி பெண்கள் காரோட்டுவது பற்றி இளவரசர் கருத்து: சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார்[1]. இதனால் வெளிநாட்டு வேலைக்காரர்களை குறைக்கலாம். சவுதி பெண்களை காரோட்ட அனுமதித்தால் சுமார் 500,000 வேலையாட்களைக் குறைத்து விடலாம்[2], இதனால் சமூக மற்றும் பொருளாதார பலன்களையும் அடையலாம் என்று டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்துள்ளார்[3].

Manal al Sarif with Driving licence

டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து ஹலாலா, ஹராமா?: இக்கருத்து, இஸ்லாமிய சூரா கவுன்சிலின் தீர்மானத்திற்கும், போட்டுள்ள பத்வாவிற்கு எதிரானதாகும். இருப்பினும் கருத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளதால், மதகுருமார்கள் ஒருவேளை அது ஹலாலா-ஹராமா என்ற சர்ச்சைரயில் ஈடுபடலாம்.

manal-al-sharif with child

அரசரின் ஆணையும்,  இளவரசரின் கருத்தும்: கடந்த வாரம் தான், அரசர் அப்துல்லா சட்டத்திற்குப் புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டு வேலையாட்கள் வெளியேற மூன்று மாத அவகாசம் கொடுத்திருந்தார்ளீப்பொழுது இளவரசர் இப்படி கூறுகிறார். அப்படியென்றால், இனி சவுதி இஸ்லாமிய பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 500,000 பேர்களுக்கு, அதுவும் வெளிநாட்டவர்களுக்கு வேலை போய்விடும். இனி அவற்றில் மலையாளிகள் எத்தனை, தமிழர் எத்தனை, சிங்களத்தவர் எத்தனை, அதில் முஸ்லீம்கள் எத்தனை என்றெல்லாம் விவாதங்கள் வந்து விடும்.

Manal al-Sharif arrested 2011

காரோட்டியதற்காக மனல் அல் ஷரீப் சிறையில்  அடைக்கப்பட்டார்: கடந்த வருடம் 2012, மனல் அல் ஷரீப் (Manal al-Sharif) என்ற பெண் காரோட்டியதற்காக, மே 21, 2011 அன்று கைது செய்யப்பட்டு தண்டனையாக ஒரு வாரம் சிறையில் அடைக்கப் பட்டாள்[4]. அப்பொழுதும், சவுதி சமூகமாற்ற ஆர்வலர்கள், பெண்கள் காரோட்டக் கூடாது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தனர்[5]. முன்னர் அரேபிய வியாபாரக் குழுமையமும் இக்கருத்தை வெளியிட்டிருந்தது[6]. மனல் அல் ஷரீப், அரசரிடம் முறையீடு செய்தாள்[7].

Saudi Arabia - women driving car- cartoon

முலைப்பால் ஊட்டுங்கள்,  ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Saudi Arabia - women driving car- warned as immoral

செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் போட்டுள்ள பத்வா: செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார். இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது. மேலும் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் அவர்களின் கற்பிற்கு களங்கம் ஏற்படும். கமல் சுபி என்ற இஸ்லாமிய அறிஞர் தனது அறிக்கையில், “பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால், விபச்சாரம் பெருகும், ஆபாசப்படம் உருவாகும், ஓரின புணர்ச்சி ஏற்படும், விவாகரத்து ஏற்படும்”, என்று விளக்கமும் கொடுத்திருந்தார்[8].

June 2016 onwards, women can drive in Saudi Arabia-2

பெண்கள் கூறும் பிரச்சினை: சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள். இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது[9], “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!

வேதபிரகாஷ்

15-04-2013

June 2016 onwards, women can drive in Saudi Arabia-3


[1] Saudi billionaire Prince Alwaleed bin Talal has indicated support of allowing women there to drive. He says that would help the kingdom’s campaign to cut down on the number of foreign workers. Saudi Arabia follows an ultraconservative interpretation of Islam and bans women from driving. “The question of allowing women to drive in Saudi Arabia will save more than 500,000 jobs in addition to the social and economic benefits,” the prince wrote today on his Twitter account. http://www.nzherald.co.nz/world/news/article.cfm?c_id=2&objectid=10877569

[3] Thousands of foreign workers have been fired from their jobs and then deported, part of a government campaign against foreigners who illegally reside and work in the kingdom. Last week King Abdullah gave workers three months to try to legalise their presence. There are more than 8 million foreign workers in Saudi Arabia.

[4] A young Saudi woman detained for more than a week for breaking the ultra-conservative kingdom’s ban on women driving has appealed to King Abdullah for her release, her lawyer said. “Manal al Sharif hopes that the king will order her release and close her file,” her lawyer, Adnan al Saleh said. Read more: http://www.thenational.ae/news/world/middle-east/jailed-saudi-female-driver-manal-al-sharif-appeals-to-king-abdullah-for-release#ixzz2QUWyfrvf
Follow us: @TheNationalUAE on Twitter | thenational.ae on Facebook
http://online.wsj.com/article/SB10001424127887324077704578362160166544782.html

[8] The well-known academic Kamal Subhi – has presented a new report to the country’s legislative assembly, the Shura. The aim was to get it to drop plans to reconsider the ban. The report contains graphic warnings that letting women drive would increase prostitution, pornography, homosexuality and divorce.

http://www.bbc.co.uk/news/world-middle-east-16011926