Archive for the ‘இத்தாலி’ Category

இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!

மே 18, 2010
இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!
முதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7568

Front page news and headlines today

நியூயார்க் :  உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.

‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’  பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

ஜனவரி 30, 2010

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

மோடி, “நான் மத்திய அரசுக்கு பல கடிதங்களை எழுதிவிட்டேன்……………………அவர்களுக்கு எந்த மொழியில் புரியுமோ, அந்த மொழியில் எழுதி, உணவு பொருட்களின் மீதான உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி எழுதிவிட்டேன். ஆனால் ஏழை மக்களைப்பற்றி அவர்களுக்கு இரக்கமே இல்லை போலும்…………………இனி நான் இத்தாலியில்தான் ஒரு கடிதம் எழுதவேண்டும்“, என்றதாக செய்திகள் வெளிவந்துள்ளன!

अहमदाबाद के निकट पाटण में आयोजित गरीब कल्याण मेले में उन्होंने चुटीले अंदाज में कहा, ‘मैंने बढ़ती कीमतों पर सरकार को कई बार लिखा है, लेकिन उसका कोई असर नहीं हुआ। कांग्रेस को लोगों के दुख-दर्द से कोई लेना-देना नहीं है। वह बढ़ती कीमतों को काबू करना ही नहीं चाहती। इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा।’ Speaking at a Garib Kalyan Mela at Patan, Modi said, “I have written a number of letters to central government… in the language they can understand urging them to take steps, to do something about the rising prices of food items. But, I think they have no sympathy for the poor people… now, I need to write a letter in Italian.” (டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்வது) He said the letters were in languages he thought the people in the government at the Centre understood, but no one seemed to be interested in controlling price rise. “Now I think I will have to write a letter in Italian and see if anyone takes notice of it,” he said, apparently hinting at Ms. Gandhi’s Italian background (தி இந்து சொல்வது).

ஒருவேளை யாராவது கவனிக்கூடும் என்றால், அப்பொழுது நான்  இனி இத்தாலியில்தான் ஒரு கடிதத்தை எழுதவேண்டும் நினைக்கிறேன்“! (தி இந்துவின்படி).

“इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा”, ……………….”ஆகையால் இனி இத்தாலி மொழியில் கடிதம் எழுதினால் படிப்பார்கள்போலும்” – இதை, ஆங்கிலத்தில் இப்படி விதம் விதமாக எழுதி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்! ஏனனெல், இந்தி பத்திரிக்கைகளில், தலைப்புச் செய்தியாகவோ-முக்கியச் செய்தியாகவோ – இது காணப்படவில்லை!

உடனே காங்கிரஸ்காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது! தமது தலைவரின் இந்தியரல்லாத விஷயத்தைத் தான் மோடி, இப்படி மறைமுகமாகக் கூறுகிறார் என்று வரிந்து கட்டிக்க்கொண்டு வந்துவிட்டனர்!

ஆமாம், நம்ம கருணாநிதி, ஜெயலலிதா கூறியதைவிடவா மோடி கூறிவிட்டார்?

அவர்கள் இதைவிட நிறையவே பேசியிருக்கிறார்கள்.

திருமாவளவன் போன்ற கோஷ்டிகளைப் பற்றி கவலையே இல்லை!