சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)

 

YSR Catholic Christian family

YSR Catholic Christian family

 

கிருத்துவத்திற்கு  எதிராக  செயல்படுகின்றனர்   என்று   ஆந்திர  மாநில  கிருத்துவ  கவுன்சில்  தடை  விதித்தது: YSR குடும்பம் இப்படி விசுவாசமாக ஊழியம், தொண்டு முதலியவற்றை செய்து வரும் போது, ஊழல் பிரச்சினை வந்தபோது, சோனியா-காங்கிரஸ் சொக்கத்தங்கம், சுத்தமான கட்சி என்றெல்லாம் காட்டிக் கொள்வதற்கு, கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது என்ற செய்தி வந்தது.

State Christian Political Awareness conference announced its decision to ban YS Vijayamma, Brother Anil and KA Paul for indulging in non-Christian activities while holding bible in their hands. While Vijayamma carried bible during campaigning in recent by-polls, there were allegations against Brother Anil and KA Paul for their involvement in corrupt practices. “As the three of them have insulted Christianity by using it for political gains, they were banned from the religion,” said a statement released by the organization[1]. ஆனால் கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது[2]. இது வெறும் நாடகமே என்று தெரிகிறது.

ஜனவரி 2011ல் விஜயவாடாவில், 25 ஜோடிகளுக்கு, சிறுபான்மையினர் துறை பெயரில் / போர்வையில் கிருத்துவமுறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது[3].

கிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்

கிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்

2011ல் தேர்தல் சமயத்தில் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது[4].

இதற்கென

சர்ச்சுகளில் தேர்தல் பிரச்சாரம்

சர்ச்சுகளில் தேர்தல் பிரச்சாரம்

பேருந்துகளில் கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் என்று கூட்டம் வரவழைக்கப் பட்டது. இவ்வாறு விசுவாசமாக இருக்கும் போது தடை விதிக்கப்பட்டது வெறும் நாடகமே, வேறு ஏதோ காரணம் உள்ளது என்பது புலனாகியது. ஆம்னாம், அதுதான் சுரங்க ஊழல்!

 

YSR family.extended

YSR family.extended

YSR  குடும்பத்தின்  கனிம  வள  சுரண்டல்: YSRன் தந்தை ராஜா ரெட்டியே பெரிய கனிமவல சுரண்டல் பேவழி என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் அவர் அந்த சட்டவிரோத சுரங்க தோண்டல், சுரண்டல் முதலிய வேலைகளில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தார் என்கிறர்கள். தூமலப்பள்ளி என்ற கிராமத்தில் யுரேனிம் உள்ளது என்பதால், இஸ்ரேல் கம்பனிகளுக்கு ஆசை வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரம் என்பதை அறியலாம். தமிழகத்திலும் அத்தகைய விசேஷ கனிமங்கள் கிடைக்கின்றன என்பதினால், அப்பகுதிகளில் கிருத்துவ மதமாற்றம் அதிக இருப்பதை காணலாம். இப்பொழுது, அணுவுலை எதிர்ப்பு என்ற போர்வையில் கிருத்துவ சர்ச்சுகள், என்.ஜி.ஓக்கள் முதலியவை செயல்பட்டு வருவதை காணலாம். அதே முறைத்தான் ஆந்திராவிலும் இருப்பது, YSRன் பாரம்பரியம் எனலாம். அதனால் தான், YSR பய்யாராம் இரும்பு கனிம சுரங்க உரிமத்தை அனில்குமாருக்குக் கொடுத்தார். ரக்ஷா ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இவர் ஒரு கம்பெனியை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, மகனும் பல கம்பெனிகளை வைத்துள்ளார். Sandur Power, Saraswati Power, Carmel Asia Holdings, Bharathi Cement Corp, Kealawn Technologies Pvt Ltd, Marvel Infrastructure, Classic Realty, Silicon Builders, Swasti Power Engineering Ltd இப்படி இக்கம்பெனிகள் எல்லாமே கனிம சுரங்க வளங்களை சுரண்டும் வகையாக இருப்பதை காணலாம்.

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - நியூஸ் கட்டிங் - ஆங்கிலம்

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – நியூஸ் கட்டிங் – ஆங்கிலம்

சோனியா- YSRன் மோதல் – கத்தோலிக்க மோதல் அல்ல கத்தோலிக்க உள்-மோதலே: சோனியா YSRஐ கிருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக பதவியைக் கொடுத்தார், ஆனால், YSR இறந்தபிறகு, பணபறிமாற்றம் விசயங்களில் பிரச்சினை ஏற்பட்டதால், மகன் ஜகனால் கருத்துவேறுபாடு தொடங்கிறது. கிருத்துவத்தலைவர்கள் பலமுறைகளில் ஈடுபட்டாலும், அது பெரிதாகி, பிளவில் முறிந்தது. YSR-காங்கிரஸ் தொடங்கியதும் இவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்டுகள், கைது, ஜெயில் வாசம் என்று தொடர்ந்ததன. சோனியா தான் காரணம் என்று ஜகன் வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இவையெல்லாமும் கிருத்துவ நாடகம் தான், ஏனெனில், இதே கனிமவள சுரண்டல் எல்லா மாநிலங்களிலும் சோனியா ஆதரவில் நடந்து வருவதால், ஆந்திராவில் அது அதிக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தார். போதாகுறைக்கு கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபி-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஊழலில் திளைத்த சோனியா எப்படியாவது திசைத்திருப்பத்தான் இந்த அதிரடி நடிவடிக்கைகள் என்றும் ஆந்திராவில் விவாதிக்கப் படுகின்றன[5].

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்.2

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.2

திருப்பதி-திருமலை   அத்துமீறல்கள்  விசயங்களில்  மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன: இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்களான திருப்பதி-திருமலை கோவில்கள் விஷேசமானவை. இன்று கோடிகளைப் பெற்றுவரும் நிறுவனமாக செக்யூலரிஸ ஆட்கள் பார்க்கின்றனர். அப்பணத்தை எப்படி திசைத்திருப்பி அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். திருப்பதி-திருமலை அத்துமீறல்கள் அம்மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. அதனால் தான் இவ்விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன. TDP தலைவர் முட்டு கிருஷ்ண நாயுடு அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காததால் ஜகன் விதிமுறைகளை மீறினார் என்று எடுத்துக் காட்டுகிறார். ஜகனின் தந்தையான சாமுவேல் ராஜசேகர ரெட்டியும் திருமலையில் தரிசனம் செய்துள்ளார். பிஜேபி ஜகன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளது[6]. ஆனால், வருடாவருடம் ஜகன் இப்படியே செய்து கொண்டிருப்பார், கட்சிகளும் அப்படியே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது யார்?

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்.3

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.3

2006  மற்றும்  2012  ஆண்டுகளில்  பிரச்சாரம்  முடிக்கி  விடப்பட்டது  ஏன்?[7]: கிருத்துவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாமல், அவர்கள் செய்து வரும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து, அத்தகைய குற்றங்கள் செய்தவர்களை, “தியாகிகள்” என்றே திரித்து எழுதி வந்து பிரச்சாரம் செய்வது கேவலமானதாகும். போதாக்குறைக்கு “இந்து தீவிரவாதிகள்” கிருத்துவர்களைத் தாக்குகிறர்கள் என்றும் பொய்மாலங்களை வெட்கமில்லாமல் பரப்பி வருகிறார்கள்[8]. முதலில் கிருத்துவர்கள் க்ஷ்செய்து வரும் அயோக்கியத்தனத்தை இந்த மாய்மாலக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிநெது தெரியாதத் போல இவ்வாறு செய்வது என்பது குற்றங்களை உக்குவிப்பது, குற்றவாளிகளைத் தூண்டிவிடுவது, ஆதரிப்பது என்ற செயல்களுக்கு ஒப்பாகிறது. இதிலிருந்தே, இவர்களது யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அமைதிக்கு ஊறுவிளைக்கும் காரியங்களாகும் என்றும் அறியப்படுகின்றது.

 

அனில்குமார் மதப்பிரச்சாரம். பேனர்

அனில்குமார் மதப்பிரச்சாரம். பேனர்

TTDயின் ஊழியர்களே இதில் சிக்கியுள்ளது: ஜூலை 2012ல், ஈஸ்வரைய்யா, கிருஷ்ணம்மா மற்றும் யசோதம்மா என்ற மூன்று TTDயின் சுகாரத்துறை [TTD’s Health Department] ஊழியர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, கிருத்துவ மிஷனரிகளின் கத்தை-கத்தையான பிரச்சார நோட்டீசுகள், சுவரொட்டிகள் மற்ற இதர பிரச்சார பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, விஜிலென்ஸ் துறையின்சர் கண்டு பிடித்தனர்[9]. கைதும் செய்யப்பட்டனர்[10]. அவர்கள் வீடுகள் திருமலையில் TTDக்கு சொந்தமான குவாட்டர்ஸில் இருந்தன என்பதால், அவை எப்படி எல்லா சோதனைகளையும் மீறி இவை மலைக்கு மேல் ஏறிவந்தன என்று வியப்பாக உள்ளது. இவ்வாறு பொருட்கள், மனிதர்கள், அதாவது கிருத்துவப் பொருட்கள், கிருத்துவ மனிதர்கள், தாராளமாக மைக்கு மேலே வருகின்றன, கோவிலுக்கும் செல்கின்றார்கள் என்றால், நிச்சயமாக இவை பாதுகாப்பு வளையங்களை கடந்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும். அறிந்து செய்யும் சட்டமீறல்கள் ஆகும். இந்த மூவரும் தாங்கள் TTD யின் ஊழியர்களக இருந்தும் துரோகம் செய்துள்ளார்கள். அதேபோல, ஜகன் மற்றும் அந்த 50 மற்றும் 300 பேர்களில் உள்ள கிருத்துவர்கள் இந்துக்களின் புண்ணியத்தை, புனிதத்தை, பாரம்பரித்தை மதிக்காமல் இருக்கிறர்கள், தூஷிக்கிறார்கள் எனும் போது, அச்செயல்கள் இந்திய குற்றாவியல் சட்டங்கள் மற்றும் அர்சியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகளையும் மீறுகின்றன. மேலும் செக்யூலரிஸத்தைப் பின்பற்றுகிறோம் என்றுள்ள இந்நாட்டின் அரசியல் மேதைகள், தலைவர்கள், முதலியோர் இத்தகைய சட்டமீறல்களுக்கு, அதே செக்யூலரிஸ போர்வையில் துணை போகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.

 

© வேதபிரகாஷ்

06-03-2014


[2] The ban imposed on YSR Congress honorary president YS Vijayamma and his son-in-law Brother Anil by a Christian organization came as a bitter shock to YSR family. In the conference, The members of the organization appealed to vote for only those who would strive for the betterment of Christian community. If few more organizations follow the same path, Jagan will be in big trouble and Christian community is the backbone of YSR Congress party.

http://www.gulte.com/news/17987/Christian-Organization-bans-Vijayamma-Br-Anil

[3]  the mass marriages were performed as part of the 15-point programme being implemented by the Central and State Governments. He said efforts would be made to provide reservation to Dalit Christian Minorities. The Minister presented wedding rings and ‘thali bottu’ to the couples. He also gave away some basic items of daily need for the couples to set up their new households. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/mass-marriages-performed/article1079913.ece

[5] உள்ளூர் தெலுங்குப் பத்திரிக்கைகள், நாளிதழ்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

[7] After lying low for some time, the problem of proselytisation has reared up its ugly head once again at Tirumala, the abode of Lord Venkateswara. The issue which rocked the TTD about six years ago, has erupted again as evidenced ……….

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/article3679380.ece

[9] After lying low for some time, the problem of proselytisation has reared up its ugly head once again at Tirumala, the abode of Lord Venkateswara. The issue which rocked the TTD about six years ago, has erupted again as evidenced by the fact that in a raid conducted by the TTD’s Vigilance and Security personnel on three houses in the TTD staff quarters at Tirumala late on Monday night following a tip-off, bundles of religious publications, wall-posters and such other propaganda material belonging to Christian missionaries were reportedly recovered.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/article3679380.ece

[10] TTD staff propagating Christian faith in Tirumala arrested, Published on 24 Jul 2012

http://www.youtube.com/watch?v=cQ1VMAp0gLQ

குறிச்சொற்கள்: , , , , , , , ,

ஒரு பதில் to “சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)”

  1. சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் Says:

    […] "செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது….. « சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலா… […]

பின்னூட்டமொன்றை இடுக