சிதம்பரத்தின் குசும்புகள்: நக்சல் குண்டு என்றால் சந்தேகமாம், மற்ற குண்டு என்றல் ஒன்றும் இல்லையாம்!
சிதம்பரத்தின் மானம் பறக்கிறது, ஆனால், அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
நக்சல்களின் குண்டு வெடிப்புகளில், குறிப்பாக ரயில் விபத்துகளில் சந்தேகம் உள்ளதாகச் சொல்கிறார். காங்கிரஸ் மற்றும் மம்தா, நக்சல்களுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு, மக்களைக் கொன்று குவித்து அரசியல் நடத்துகிறது. தமிழகம் மற்றும் இலங்கை முதலிய இடங்களில் எப்படி தமிழ் அரசியல்வாதிகள் தங்களது ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுகிறார்களோ, அதே முறைத்தான் இங்கும் பின்பற்றப் படுகிறது.
இதே ஸ்ரீ ரவிசங்கர் விஷயத்திற்கு வரும்பொது, சிதம்பரத்திற்கு சந்தேகமே இல்லையாம். ஆமாம், இந்த குண்டின் இலக்கு அவர் இல்லையாம்!
என்னே, சிதம்பரத்தின் உள்துறை உளறல்கள், புலன் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள்…………….
குறிச்சொற்கள்: உள்துறை உளறல்கள், சிதம்பரத்தின் குசும்புகள், நக்சல் குண்டு, புலன் ஆய்வுகள், ஸ்ரீ ரவிசங்கர்
1:49 பிப இல் ஓகஸ்ட் 5, 2010 |
Now, he negotiates with the separatists of Kashmir, so what he would say about jihadi-bomb, Muslim-bomb, Islamic-bomb etc?