ஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா?

ஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா?

ஏ. ராஜா – எஸ்.ஸி – தலித்– என்ற தகுதி – கோடிகள் ஊழலில் சிக்கியுள்ள ஒரு திமுக மத்திய அமைச்சர். அவர் தலித் என்பதால், யாரும் அவரைத் தொடமுடியாது என்கின்றனர்.

எ.ஸ்.வி.சேகர் – பிராமணர், அதிமுக எம்.எல்.ஏ. ஆனால் இப்பொழுது கருணாநிதியின் கையாளாக “போலி பிராமண சங்கம்” எல்லாம் வைத்துக் கொண்டு , பிராமணர்களை ஏமாற்றும் ஒரு “பார்ப்பனர்”. கருணாநிதியும், சேகரும் ஒருவருக்கொருவர்பாராட்டிக் கொல்வதும், ஜோக் அடிப்பதும் தமாஷாகத்தான் இருக்கிறது.  திமுகவில் தொண்டனாக இணையும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக எஸ்.வி. சேகர் எம்எல்ஏ கூறியுள்ளார்.

தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, கருணாநிதி செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது.

குறிச்சொற்கள்: , ,

பின்னூட்டமொன்றை இடுக