Archive for the ‘மதரீதியாக பாரபட்சம்’ Category
மார்ச் 20, 2013
2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!
எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!
இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு
மோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.
தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!
மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!
224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Chidambaram, Finance Minister[11]: Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties. |
நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

© வேதபிரகாஷ்
20-03-2013
[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.
[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.
குறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism
1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2012
தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],
- 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,
- 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,
- 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.
ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்! உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும்? 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

உள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்தா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான்! கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.

பிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை?: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவிக்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.

உச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியா–காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.

Photos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]
© வேதபிரகாஷ்
10-08-2012
[1] The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.
[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.
[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).
http://indiansaga.com/history/postindependence/accord.html
[4] And in the 1983 elections, people did not come out to cast their votes but the Congress put up their candidates. They only got 15 votes, 20 votes. And the election machinery declared that they were elected.
[9] As per the clause of the Assam Accord, the Central Home Ministry is the nodal ministry to implement the Accord. Therefore, the Home Ministry should come forward. For the last few years, the Home Ministry has not come forward with sincerity. So the implementation of the Assam Accord was delayed. On the other hand, there is an insurgency problem in the Northeast, which creates a lot of trouble. In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.
[10] In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.
[12] the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983, was scrapped by the Supreme Court and as per the Accord detection would be done on the basis of the Foreigners’ Act of 1946 which puts the onus of proving citizenship on the individual.
http://newindianexpress.com/nation/article586268.ece
குறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உடன்படிக்கை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சிதம்பரம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, தீவிரவாதம், தேசத் துரோகம், பாகிஸ்தான், மஹந்தா, மும்பை பயங்கரவாத தாக்குதல், மொஹந்தா, ராஜிவ், ராஜிவ் காந்தி, conversion, Indian secularism, Justice delayed justice denied
1947 மத-படுகொலைகள், அன்சாரி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, காங்கிரஸின் துரோகம், காந்தி கணக்கு, குண்டு, குண்டு வெடிப்பு, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தி ரெட் சாரி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, நேரு, மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதவாத அரசியல், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 8 Comments »
ஜனவரி 26, 2012
இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!
காதல் மதத்தைக் கடந்ததா? விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்லை. குறிப்பாக முஸ்லீம் / கிருத்துவர்கள் காதலில் “ஒரு வழி” பாதைத் தான் கடைப் பிடிப்பார்கள். முதலில் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, மதம் மாறச் சொல்வார்கள். பிறகு, உறவினர்களை மாறச் சொல்வார்கள், அல்லது மாற்றச் சொல்வார்கள். கடவுளை மாற்றியப் பிறகு தான், இந்த வற்புறுத்தலான மாற்றங்கள். பிறகு, ஏகப்பட்ட மன-உளைச்சல்கள். பெற்றோர்களையே மறந்துவிட வேண்டும். சகோதர-சகோதரிகளை பார்த்தால் கூட பேச முடியாது. உற்றார்-உறவினர்கள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது ஒதுக்கப் படுவார்கள். சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்,புரியாத இளைஞர்கள் அத்தகைய காதலில் வீழ்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள், மாய்கிறார்கள், மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஷாஜிதாவை காதலித்த சந்தானம்: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2
வாலிப வயதில் காதல் போன்ற உணர்ச்சிகள் வருவது, உண்மையான காதல் இல்லை, அது காமத்துடன் கூடிய எண்ணம் தான். இப்பொழுதுள்ள, நண்பர்களின் சகவாசம், சினிமாக்கள் பார்ப்பது, பேசுவது முதலியனத்தான் அச்த்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, படிக்கின்ற வயதில் காதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை |
மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார். ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.
பேண் கேட்டு வந்த சந்தானம் குடும்பமும், மறுத்த முஸ்லீம் பெற்றோர்களும்: இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும்
இத்தகைய தடைகள் இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு செக்யூலரிஸ நாட்டிலடீருக்கிறோம் என்று கனவு காண வேண்டாம். இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். கிருத்துவத்திலும் அதே கதிதான். |
உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார்[1]. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயைக் கொலைசெய்த் காதலன்[2]: இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்[3].
காதல், திருமணம் என்று வரும்போது, மதம் குறிக்கிடத்தான் செய்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். |
இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்[4].
கொலை செய்த காதலன், தப்பி ஓட்டம்: இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் ரத்தக் கறையாக
நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடையும் போது, மனிதனை இந்த அளவிற்கு கொலை செய்யத் தூண்டுகிறது. அதாவது, காதலைத் தடுப்பது என்ன, யார் என்று அடையாளம் காணும் போது, அத்தடையை நீக முயன்ற காதலனின் விரக்தி கொலையில் முடிந்துள்ளது. ஆனால், சட்டப்படி அவன் தப்ப முடியாது. |
காட்சி அளித்தது. சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.
விஜய் டிவி விவாதம் நடமுறைக்கு வராது: விஜய் டிவியில், “நீயா, நானா” என்ற நிகழ்ச்சியில், பல முறை, வாழ்க்கையில் ஒரு சிலர் செய்து வரும் காரியங்களை, ஒட்டு மொத்தமாக அனைவருமே சமுதாயத்தில் செய்து வருகின்ற மாதிரியும், அதனால், சமூகத்தில் ஏதோ பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது போலவும், குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப் பட்டவரளை வைத்துக் கொண்டு, வலிந்து, தங்களது கருத்துகளை பார்வையாளர்களின் / நேயர்களின் மீது திணிக்க யத்தணித்து வருகிறது. அப்படித்தான், ஒன்று / இரண்டு நிகழ்ச்சிகளில், மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
மதம் கடந்து காதல், திருமணத்தால் யாருக்கு லாபம்? அதில் இந்து காதலி தான், முஸ்லீம் / கிருத்துவ காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதே போலத்தான் இந்து காதலன், முஸ்லீம் / கிருத்துவ காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று விவாதிக்கவில்லை. அதாவது, காதல் மதத்தைக் கடந்து என்பது இஸ்லாம் / கிருத்துவ மதங்களைப் பொறுத்த வரைக்கும் பொய் என்றேயாகிறது.
ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது: இதற்கு “முடியாது” என்று முஸ்லீம்கள் / கிருத்துவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், பள்ளியில், கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ-மாணவியர் முஸ்லீம்-கிருத்துவ மாணவி-மாணர்களுடன் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதே போல பணி புரியும் இடங்களில் வஇருக்கும் இந்துக்கள் முஸ்லீம்-கிருத்துவர்களிடம் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதாவது, நட்பு என்ற எல்லைகளை கடந்து காதல் என்று நிலை வரவேண்டாம். ஏனெனில், பிரச்சினைகள் தாம் வரும், குடும்பங்கள் பாதிக்கப் படும், உறவுகள் துண்டிக்கப் படும். அதாவது, பெருமளவில் இந்துக்களுக்குத் தான் எல்லா விதங்களிலும் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி காதலித்து, கல்யாணம் செய்து கொண்டால், ஏதோ பெரிய தியாகம் செய்து, எல்லாவற்றையும் துறந்த நிலை தான் ஏற்படும். குறிப்பாக இந்துப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள். இவையெல்லாம், அந்த நிகச்ழ்ழிகளிலேயே தெரிய வருகிறது. இருப்பினும், தணிக்கை செய்து, மழுப்பி அத்தகைய எண்ணம் உருவாகாதவாறு நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.
வேதபிரகாஷ்
26-01-2012.
குறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்து காதலன், இந்து காதலி, இந்து காதல், இந்துக்களின் உரிமைகள், கலாச்சாரம், காதல், கிருத்துவ காதலன், கிருத்துவ காதலி, கிருத்துவ காதல், சாதல், செக்யூலரிஸம், ஜிஹாத், மதம், மதம் கடந்த காதல், மதம் கடந்தது, மன உளைச்சல், முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதல்
அயோத்யா, அவதூறு, இந்து காதலன், இந்து காதலி, இந்து காதல், இந்துக்கள், உண்மை, காதல், கிருத்துவ காதலன், கிருத்துவ காதலி, கிருத்துவ காதல், சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, மதம், மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதலி, முஸ்லீம் காதல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
திசெம்பர் 12, 2010
ஹேமந்த் கர்கரேவிற்கும், திக் விஜய் சிங்கிற்கும் உள்ள தொடர்பு என்ன?
26-11-2008 (புதன் கிழமை) துப்பாக்கி சூடு ஆரம்பிக்கிறது: மாலை / இரவு 8-8.30 மணியளவில் மும்பை சி.எஸ்.டியில் துப்பாக்கி சூடு நடக்கிறது என்ற செய்தி வருகிறது. பிறகு, டிவிக்களில் மும்பையில் ஒரு ஹோட்டத்தில் துப்பாக்கி சூடு நடக்கிறது என்றும், யார்-யார் இங்கிலாந்து, அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் வைத்திருக்கிறார்கள் என்று அந்த சுடும் தீவிரவாதிகள் கேட்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இவ்வாறு நள்ளிரவு முழுவதும் செய்திகள் தொடர்ந்தன. விவரங்களை கீழே பார்க்கவும்[1]:
Date |
Estimated Time
(+0530 UTC) |
Event |
26 Nov |
23:00 |
Terrorists enter Taj hotel. |
27 Nov |
00:00 |
Mumbai police surround the hotel. |
27 Nov |
01:00 |
Massive blast in the central dome, fire in the building. |
27 Nov |
02:30 |
Army soldiers arrive in two trucks and enter the front lobby. Fire spreads across the top floor. |
27 Nov |
03:00 |
Fire engines arrive. Shooting is heard inside lobby and heritage building. |
27 Nov |
04:00 |
Firemen rescue people with ladders. More than 200 people evacuated. |
27 Nov |
04:30 |
Terrorists reported to move from central dome to new tower. |
27 Nov |
05:00 |
Commandos and Bomb squad arrive. Police step up pressure. |
27 Nov |
05:30 |
Fire brought under control but terrorists holed up in new tower with 100 to 150 hostages. |
27 Nov |
06:30 |
Security forces say they are ready for encounter. |
27 Nov |
08:00 |
People are brought out of the lobby. |
27 Nov |
08:30 |
Another 50 people brought out of Chambers Club. |
27 Nov |
09:00 |
More rounds of firing, many more people reported to be still inside. |
27 Nov |
10:30 |
Gun battle reported from inside hotel. |
27 Nov |
12:00 |
50 people evacuated. |
27 Nov |
16:30 |
Terrorists set fire to a room on the 4th floor |
27 Nov |
19:20 |
More National Security Guards (NSG) commandos arrive, enter hotel. |
27 Nov |
14:53 |
Six bodies recovered. |
27-28 Nov |
14:53 – 15:59 |
Ten grenade explosions. |
28 Nov |
15:00 |
Marine commandos recover explosives from Taj. |
28 Nov |
16.00 |
12 to 15 bodies recovered from the Taj by naval commandos. |
28 Nov |
19:30 |
Fresh explosions and gun shots at Taj Hotel. |
28 Nov |
20:30 |
Report that one terrorist remains at the Taj. |
29 Nov |
03:40 – 04:10 |
Reports of five explosions at the Taj. |
29 Nov |
04:20 |
The Taj Mahal Hotel is reported to be completely under government control.[15] |
29 Nov |
05:05 |
Revised estimate of one terrorist remaining. |
29 Nov |
07:30 |
Fire raging on first floor. Black smoke on second floor. Gunshots heard frequently — apparent gun battle. |
29 Nov |
08:00 |
Indian commandos state that the Taj Hotel is now under control though they are still conducting room to room searches. People celebrate on the streets.[16] |
At the Oberoi Trident
Date |
Estimated Time |
Event |
27 Nov |
06:00 |
NSG arrives, storms hotel. |
27 Nov |
08:40 |
Firing heard, top army, navy officers arrive and take stock. |
27 Nov |
13:30 |
Two small explosions. More reinforcements enter building. |
27 Nov |
15:25 |
Some foreign hostages rescued. |
27 Nov |
17:35 |
Sikh regiment arrives, fierce gun battle. |
27 Nov |
18:00 |
27 hostages exit Air India building, four foreigners taken to hospital. |
27 Nov |
18:45 |
Explosion heard. Two NSG guards, 25 army personnel suspected injured. More people rescued, 31 in total. |
27 Nov |
19:25 |
Fire breaks out on 4th floor. |
28 Nov |
10:00 |
Many hostages evacuated from the Trident building. |
28 Nov |
15:00 |
Commando operations at Oberoi over, 24 bodies recovered.[17] 143 hostages rescued alive. Two terrorists are shot dead.[18][19] |
At Nariman House
Date |
Estimated Time |
Event |
27 Nov |
07:00 |
Police begin evacuating adjacent buildings. |
27 Nov |
11:00 |
Cross firing between terrorists and police; one terrorist injured. |
27 Nov |
14:45 |
Terrorists throw grenade into nearby lane; no casualties. |
27 Nov |
17:30 |
NSG commandos arrive, naval helicopter takes aerial survey. |
27 Nov |
00:00 |
9 hostages are rescued from the first floor. |
28 Nov |
07:30 |
NSG commandos are fast-rope from helicopters onto the roof of Nariman house.[20] To prevent an attack on the commandos, snipers are positioned in nearby buildings. |
28 Nov |
19:30 |
Commandos find all 6 hostages, including the rabbi and his wife, tortured and murdered by the terrorists. |
28 Nov |
20:30 |
NSG commandos kill the 2 terrorists in a fierce gun battle and declare the operation over. |
27-11-2008 (வெள்ளிக்கிழமை) ஓரளவிற்கு விஷயங்கள் வெளிவர ஆரம்பித்தன: இப்போழுது ஓரளவிற்கு விவரங்கள் வெளிவந்துவிட்டன (மேலே பார்க்கவும்). கொலபா கடற்கரையில் 10 தீவிரவாதிகள் வேகமாகச் செல்லக் கூடிய போட்டுகளில், இரண்டு இடங்களில் வந்து இறங்குகின்றனர். அப்பொழுது அவர்களைப் பார்த்த மீனவர்கள், “நீங்கள் யார்” என்று கேட்டதற்கு, “மரியாதையாக உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள்” என்று மராத்தியில் கத்திவிட்டு, இரு குழுக்களாகப் பிரிந்து சென்றனர். அந்த மீனவர்கள் போலீஸாரிடம் சொல்லியும், அவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்!
இரவு – 9.30 முதல் 10.45 வரை – சிவாஜி ரெயில் நிலையத்தில் தாக்குதல்: முதலில் 26-11-2008 அன்று 9.30 இரவில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு 58 பேர்களைக் கொன்றனர், 104 பேர்களை காயமடையச் செய்தனர். 10.45ற்கு கொலை வெறியாட்டம் அடங்கிய பிறகு, பாதுபாப்பு வீரர்கள் வருகின்றனர். அதற்குள் இருவரும் சுட்டுக் கொண்டே தெருவில் காமா ஆஸ்பத்திரியை நோக்கி ஓடுகின்றனர். அங்குள்ள நோயாளிகளைக் கொல்ல வருகின்றனர் என்றறிந்து கதவுகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மூடி விடுகின்றனர். அப்பொழுது, தீவிரவாதிகளில் ஒருவன் குடிக்க தண்ணீர் கேட்கிறான். கொடுத்தவுடன், “நீ யார், உனது மதம் என்ன” என்று கேட்டு, “நான் ஹிந்து” என்றதும், அந்த தண்ணிர் கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியரை சுட்டுக் கொல்கிறான். இதற்குள், ஏ.டி.எஸ் வருகிறது. 9.45க்கு, கர்கரே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான், போனில் செய்தி வருகிறது. உடனே டிவியை ஆன் செய்துபார்க்கிறார். கிளம்புகிறார். முதல் பிளாட்பாரத்திற்கு செல்லும் முன்னரே, தீவிரவாதிகள் காமா ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றதை அறிந்து கொள்கிறார். சி.எஸ்.டியில் தேடிவிட்டு, இருவரையும் தேடி ஏ.டி.எஸ் போலீஸார் வருகின்றனர். வண்டியில் செல்லும்போது, அப்பொழுதுதான், கசாப் மற்றும் கான் சுட்டதில் கர்கரே, சலஸ்கர், காம்தே முதலியோர் கொல்லப்படுகின்றனர். அதாவது 10.45க்குப் பிறகுதான், கர்கரே கொல்லப்பட்டிருக்க வேண்டும்[2]. அப்படியென்றால் இடையில் எவ்வாறு சிங்கிடம் மூன்று மணி நேரம் பேசி விவாதித்து இருக்க முடியும்?
வேதபிரகாஷ்
© 11-12-2010
குறிச்சொற்கள்:கர்கரே, காமா ஆஸ்பத்திரி, காம்தே, சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், சலஸ்கர், திக் விஜய் சிங், தொடர்பு, மும்பை சி.எஸ்.டி, ஹேமந்த் கர்கரே
கசாப், கர்கரே, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காமா ஆஸ்பத்திரி, காம்தே, கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியர், கேடுகெட்ட பாகிஸ்தானியர், சதிகார கும்பல், சலஸ்கர், சிதம்பரம், செக்யூலரிஸம், ஜாதி அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, திக் விஜய் சிங், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், பாகிஸ்தான், மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, மும்பை சி.எஸ்.டி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 30, 2010
சொரணையற்ற தேசவிரோத காங்கிரஸ்காரர்களும், சொரிந்துவிடும் கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியரும்.
இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார். ஆனால், சொரணையற்ற இந்திய அமைச்சர் அமைதியாக, வேறு பாசையில் எதுவோ பேசி வருவது ஆச்சரிமாக உள்ளது.
பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் இவ்வாறு பேசுவதற்கு, கிருஷ்ணாவிற்கு தைரியம் கிடையாது. “தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும், எல்லைகளில் தீவிரவாதிகளை நுழைய உதவுவது, ஜிஹாதிகளை வளர்ப்பது முதலியன கூடாது என்று சொல்ல வக்கில்லை. பயங்கரவாதம் / தீவிரவாதம் பேசி மக்களைக் கொண்ரு வரும் வேளையில், அவர்களிடம் அன்பாக, அமைதி பற்றி பேசுவதால் என்ன பயன்? காந்தியால் சாதிக்க முடியாததை, இந்ர்ஹ தொடைநடுங்கி, தேசவிரோத காங்fகிரஸ்காரர்கள் சாதித்து விடப்போகின்றனரா?
பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு: மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்[1]. இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: “காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”, இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.
இந்திய எல்லை பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்: ஒவ்வொரு தடவை, ஐநா கூட்டத்தில் பேச்சு எனும்போது, பாகிஸ்தானியர் இவ்வாறு எல்லைப்பகுதிகளில் சுடுவது, உள்ளூரில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்வது என்று வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2]. இதெல்லாம் வெறும் பிரச்சார ரீதொயில் மற்றும், ஊடகங்களின் கவனத்தைக் கவரவும் என்றாலும், அத்தகைய முறையை இந்தியா பின்பற்றாதது, தீவிரவாதத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளக்காரமாகி விடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிதம்பரத்தின் கையாலாகாதத்தனம்: சொரணையற்ற சிதம்பரமும், நிலைமையை அறிந்தே, (தீவிரவாதம் / பயங்கரவாதத்தால்) பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்ற சட்டப்பிரிவுகளை எடுத்துவிடுவேன்[4], காஷ்மீரத்தில், ராணுவத்தைக் குறைப்பேன், “அஃப்ஸ்பா”வைக் குறைப்பேன்[5], பங்கர்களை அப்புறப்படுத்துவேன்[6], செக்போஸ்டுகளை குறைப்பேன், அதிகாரங்களைக் குறைப்பேன், தேசவிரோத கல்லடி-பயங்கரவாதிகளை[7] விடுதலை செய்வேன் என்று கிளம்பியுள்ளார். பிறகு, இறந்த ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், போலீஸார்கள் இவர்களுடைய உயிர்களின் மதிப்பு என்ன?
“சங்பாஸ் டெஹ்ரீக்” – ஜிஹாத் என்றாலே பேதிபோகும் சிதம்பரம் வாந்திபோகும் நிலை வந்துவிட்டது: கல்லடி பயங்கரவாதிகளை, சிதம்பரம் “லஸ்கரின் ஏஜென்டுகள்” என்று சொன்னதால் அந்த கூட்டாத்தாருக்கு கோபம் வந்துவிட்டதாம்[8]. இல்லை “அது உள்ளூர் இயக்கம்தான். பாகிஸ்தானிற்கும் இதற்கும் சபந்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்கிறார்களாம்! நாங்கள் “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இனி, சிதம்பரம் அவர்களிடமும் பேதி விட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடை நடுங்கியாகிவிட்ட சிதம்பரம் 52 கல்லடி-பயங்கரவாதிகளை விடுவிக்கத் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது[9].
இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு: “ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது’ என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்[10]. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, “எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும்: ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியா தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்திலிருந்து வெளியேறவேண்டும் எனவும் பேசினார்.
[1] தினமலர்,
பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு, செப்டம்பர் 29, 2010,
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805
[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hRtIvmuvlbec3cXAtqo9dUxVaX6Q?docId=CNG.87fc43de98513173dcce8b64af55cda1.221
[3] தினமலர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல், செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95698
[4] http://www.dnaindia.com/india/report_disturbed-areas-act-in-jammu-and-kashmir-to-go_1445457
[5] http://timesofindia.indiatimes.com/india/Panel-to-review-partial-withdrawal-of-AFSPA/articleshow/6655303.cms
[6] http://www.thehindu.com/news/national/article803155.ece
[7] “சங்பாஸ் டெஹ்ரீக்” என்று பெயர் சூட்டி அதையும் ஜிஹாதின் பகுதியாக்கி விட்டார்கள் (The stone-pelters movement, or the Sangbaaz Tehreek) இஸ்லாமிய பயங்கரவாதிகள்!
[8] http://timesofindia.indiatimes.com/india/Kashmir-doesnt-belong-to-India-or-Pak/articleshow/6655263.cms
[9] http://timesofindia.indiatimes.com/india/JK-govt-decides-to-release-52-stone-pelters-/articleshow/6654124.cms
[10] தினமலர், இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95765
குறிச்சொற்கள்:அரசியல், ஆப்கானிஸ்தான், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கல்லடி-பயங்கரவாதம், கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியர், சங்பாஸ் டெஹ்ரீக், சுயநிர்ணயம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், மும்பை பயங்கரவாத தாக்குதல், Indian secularism, secularism
அல்-உம்மா, அல்-குவைதா, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உயிர்விட்ட தியாகிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், குண்டு, குண்டு வெடிப்பு, கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியர், கேடுகெட்ட பாகிஸ்தானியர், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சீதாராம் யச்சூரி, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீவிரவாத பாகிஸ்தானியர், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், மதரீதியாக பாரபட்சம், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
செப்ரெம்பர் 23, 2010
அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்!
சிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].
நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது? நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது? xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?
மசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா? மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்!
திக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).
அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா? இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].
அதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில் பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.
எனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.
கோவிலுக்குத் தீர்ப்பு சாதகமாக இருந்தால்: கோவிலுக்காக தீர்ப்பு சாதகமாக இருந்தால், உடனே கோவில் கட்டுவதற்கு அனுமதி கேட்பார்கள். ஆனால், அந்த 67 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கையில் உள்ளது கோவிலை ஆதரிப்பவர்கள் அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், நிச்சயமாக முஸ்லீம்கள் இதை எதிர்ப்பார்கள்[10]. (In the event of the verdict going in favour of those favouring a mandir, they would immediately demand permission to construct the Ram temple. A major impediment in this will be the fact that 67 acres around the disputed site is in the possession of the Union government. The temple advocates could pile up pressure on the government to enact a law to hand over the acquired land to the temple trust. But this is certain to be contested by Muslims).
மசூதிக்குத் தீர்ப்பு சாதகமாக இருந்தால்: மசூதிக்காக போராடுபர்களுக்கு சாதகமாக இருந்தால், உடனடியாக ஒரு “சரித்திர தவறு”. நடந்ததை சரி செய்யவேண்டும் என்று பாபரி கமிட்டிக்கு கொடு என்று குரல்கள் எழும். (In the event of the verdict favouring the masjid votaries, there would be calls to immediately correct a ‘historic wrong’ and hand over the site to the Babri committee. As the next legal step is available to the losing party, the latter is sure to approach the higher judiciary for relief).
கையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).
அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
[1] வேதபிரகாஷ்,
சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/
[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!, http://islamindia.wordpress.com
[3] http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms
[4] http://www.indianexpress.com/news/petitioner-kin-of-excong-cm-and-defendant-in-title-suit/686407/
[5] http://www.thehindu.com/news/national/article777442.ece
[6] http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms
Read more: High court may ‘decide not to decide’ title suits, feel netas – The Times of India http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms#ixzz10JAUR2GW
[7] In fact, Article 134A of the Constitution of India allows a party aggrieved to make an oral application in this regard immediately after the passing of the judgment.
[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO
[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/
[10] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Ayodhya-verdict-Chidambaram-advises-caution/articleshow/6610340.cms
[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.
[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.
குறிச்சொற்கள்:அயோத்திப் பிரச்சனை, அலஹாபாத் நீதிமன்றம், உள்துறை, காங்கிரஸ், கோவில்-மசூதி, சகீர் அகமது, சிதம்பரத்தின் குசும்பு, ஜிஹாதி, தள்ளுபடி, திக் விஜய சிங், தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, பயங்கரவாதி, பாபரி மஸ்ஜித், மறுமுகமம், ரங்கநாத் மிஸ்ரா, ரமேஷ் சந்திர திரிபாதி, ராஜிந்தர் சச்சார், ராமஜன்மபூமி, லிபரான், ஸ்ரீபதி மிஸ்ரா
அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அலஹாபாத், அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கசாப், கசாப் சென்ட் கேட்ட மர்மம், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், கருணாநிதி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு, மசூதி, மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், Babri Masjid, babur, Babur dying for Humayn, Commission Report, Enquiry Commission, Hindutva, Hindutva terror, Hinduyva terror, Iron Man of India, Justice delayed justice denied, One Man Commission, Sardar forgotten! இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
செப்ரெம்பர் 8, 2010
கஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது?
விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி
கஞ்சி குடிக்க வந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், கனிமொழி பேசுவது: “விழாக்களால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்; பயம் ஏற்படக் கூடாது,” என கனிமொழி எம்.பி., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், அரிசி, தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன. இவர்களில் எத்தனை பேர் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்று குறிப்பிடவில்லை!
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பேசியதாவது[1]: “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ரம்ஜான் விழா ஒரே நாளில் வருவதாக பாத்திமா குறிப்பிட்டு பேசினார். எந்த மத விழாவும், நிகழ்ச்சியும் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பயம் ஏற்படக் கூடாது. இரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒன்றாக கொண்டாட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு தேடும் அவல நிலை ஏற்படக் கூடாது. அடிப்படையில் எல்லா மதமும், “ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது‘ என்பதைத் தான் போதிக்கின்றன[2]. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டில் ஆண்கள் மட்டும் படிக்க வேண்டும் என கருதக்கூடாது. முஸ்லிம் பெண்களும் கல்வி பயில வேண்டும். ஆண்கள் படித்தால் ஒரு குடும்பம் தான் முன்னேறும். பெண்கள் படித்தால் ஒரு சமுதாயமே முன்னேறும். எதிர்கால தலைமுறை முன்னேறும். பெண்களுக்கான 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து போகின்றன. இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்”, இவ்வாறு கனிமொழி பேசினார்.
வின்சென்ட் சின்னதுரையும் கஞ்சி குடித்தாராம்: தமிழ்நாடு கேபிள் “டிவி’ உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல்இளவரசு, மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு கமுதிபஷீர் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலர் காதர்மொய்தீன், தேசிய சிறுசேமிப்பு துணைத்தலைவர் ரகுமான்கான், சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்: கனிமொழி இவ்வாறு பேசியுள்ளதால், கொழுக்கட்டையும் சாப்பிட வருவரா, அல்லது கஞ்சியுடன் நிறுத்திக் கொள்வாரா? பொறுத்துதான் பார்க்க வேண்டும்! இனமான வீரர் வீரமணி அசிங்கமாக அல்லவா பேசி வருகிறார். அதனால் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமா இல்லை, பயத்தை உண்டாக்க முடியுமா? கனிமொழி விரமணியிடம் என்ன செய்வார்?
வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[3]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.
[1] தினமலர்,
விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி, செப்டம்பர் 07, 2010.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79829
[2] கனிமொழியின் புதிய கண்டுபிடிப்பா அல்லது தேர்தல் வருவதனால், செய்யப்படும் சமசரமா என்று தெரியவில்லை.
[3] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html
-
தே.மு.தி.க., சார்பில் சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்று நோன்பு கஞ்சி ருசித்த அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.
-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், சென்னையில், நடந்த இப்தார் விருந்தில், கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். அருகில், மகளிர் அணியின் மாநில தலைவி பாத்திமா முசப்பர்.
கஞ்சி குடிக்கும் விஜயகாந்த் சொல்வது: சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை[1]: விஜயகாந்த் “சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அந்த மக்கள் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வடசென்னை, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.
இஸ்லாம் என்பது மதம் கிடையாது – இதில் பங்கேற்று நோன்பு திறந்து வைத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் குர்-ஆன் கூறுகிறது. எனக்கு அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை உள்ளது. எனது வீட்டிலும், அலுவலக அறையிலும் அனைத்து மத கடவுள் படங்களும் உள்ளன. கிடங்குகளில் வீணாகும் உணவுப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ளநிலையில், அவற்றை பங்கிட்டு கொடுக்க முடியாது. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட் தலையிடக் கூடாது என்கின்றனர்[2]. ஏழைகளை வாழவைக்கும் அரசு என்றால், வீணாகும் பொருட்களை கொடுக்கவேண்டியதுதானே. அங்கு அப்படி என்றால் இங்கு தி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது.
தி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது[3]: சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் இதை தட்டிக்கேட்டால் கோபம் வருகிறது. விஜயகாந்தால் மட்டும் இதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து பேசினால் என் சொத்தை பறிப்பார்கள்; வெட்டுவார்கள். இதற்கெல்லாம் நான் என்றைக்கும் அஞ்சமாட்டேன். என்னை வாழ வைத்த மக்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
[1] தினமலர்,
சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை: விஜயகாந்த், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,23:35 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 08,2010,01:03 IST;
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79901
[2] மன்மோஹன் சிங் சொன்னதைக் குறிப்பிடுகிறார் போலும்!
[3] குல்லா போடுவதற்கு இத்தனை அர்த்தங்கள் இருந்தால், ஆபத்துதான்!
குறிச்சொற்கள்:கஞ்சி, கனிமொழி, கொழுக்கட்டை
கஞ்சி, கொழுக்கட்டை, செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜிஹாத், திராவிடப் பத்தினிகள், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஜூலை 8, 2010
செக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்?
கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்: சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில், நேற்று காலை (07-07-2010 புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது[1]. இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா. ஜ., சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன். எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், மாநில துணைத்தலைவர் தமிழிமை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடப்பது செக்யூலார் ஆட்சி என்றால் எப்படி சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது? அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா? படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள்? பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம்! இந்து மதம் தவிர மற்ற மதங்கள்தான் உசத்தி என்றால், அங்கேயே, அந்த செக்யூலரிஸக்கொள்கை தவிடு பொடியாகி விடுகிறதே?
தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரம்[2]: தமிழக அரசு, இவ்விஷயமாக கொடுத்துள்ள விளம்பரம் மற்றும் அதிலுள்ள விவரங்கள் பின்வருமாறு:
GOVERNMENT OF TAMIL NADU
DEPARTMENT OF MINORITIES WELFARE
807 (5th Floor), Anna Salai, CHENNAI-600 002
MERIT CUM MEANS BASED SCHOLARSHIP
TO MINORITY STUDENTS FOR 2010-11
Applications are invited from the students belonging to the following
Minority Communities as notified by the Government of India, who are
pursuing Degree or Postgraduate level Professional / Technical Courses
as notified by the Ministry of Minority Affairs from the Government /
Govt.recognized Private Educational Institution, for sanctioning Merit
Cum Means Based Scholarship. Under this scheme, Fresh scholarship
allotted to religious Minorities of Tamil Nadu for the year 2010-11 are
given below:-
No. of Fresh Scholarship for |
No. of Fresh
Scholarship to
Tamil Nadu
|
Muslims |
Christians |
Sikhs |
Buddhists
|
Total
|
366 |
399 |
1 |
1 |
767 |
ELIGIBILITY : i) Students who got admission, on the basis of competitive
examination or not facing competitive exam can avail scholarship
provided they should have obtained 50% marks in the previous year final
examination at Higher Secondary/Graduation level, ii) The scholarship
holder shall not avail any other scholarship/stipend from any other
Department, iii) 30% reserved for Women Candidates, if, sufficient Women
Candidates are not available, Male candidates will be selected. v) The
Annual Income from all sources of the student’s parent or guardian should
not exceed Rs.2.50 lakh. Full Course fee (except refundable deposits) will
be reimbursed to those students studying in Listed institutions as
notified by the Ministry of Minority Affairs. For other institutions, Course
fee upto a maximum of Rs.20000 and Maintenance Allowance of Rs.10000
for Hosteller @ Rs.1000 pm and Rs.5000 for Day scholars @ Rs.500 pm
subject to a maximum of 10 months.
FOR FRESH SCHOLARSHIP
Year of Course |
Semester/Non-semester Mark Sheet should
be attached to the applications |
I year |
50% of marks in +2 or HSC |
IInd Year |
50% of marks in Diploma .. for Lateral Entry
(or) I year Examination Marks |
III year |
50% of marks in I & II year Examination |
IV year |
50% of marks in I, II, III year Examinatio |
RENEWAL:-Students who have been awarded fresh scholarship
during 2007-08, 2008-09 , 2009-10 are eligible for Renewal of
scholarship for 2010-11. They students should have passed with 50%
of marks in the previous year examination at the time of submission
of renewal application.
The details of the scheme, List of eligible courses, Name of the listed
Institutions, Application form, claim format etc., are available at
http://www.minorityaffairs.gov.in & tn.gov.in/bcmbcmw/welfschemes.
Students are directed to submit the application within the due date
mentioned below along-with all the relevant mark sheets and
certificates to the Educational Institution. Non-submission of mark
sheets, and other certificates will result in summary rejection
without assigning any reason whatsoever. Last Date for submission
of applications to the Institutions by the Students
For Renewal Cases 26.07.2010 ( Monday)
For Fresh Cases 10.08.2010 (Tuesday)
The Principal/Registrar/Dean of the respective Educational
Institution is requested to scrutinise the applications with relevant
enclosures etc., to ensure their eligibility and forward the same duly
signed to the Commissioner of Minorities Welfare, 807 (5th Floor),
Anna Salai,Chennai-2 with in the stipulated time given below:-
For Fresh Cases |
To Forward Application form original with relevant attested copies of mark sheet and other certificates.
Bank A/c details of Institution should reach on or before 13.08.2010 by 5.45 PM |
For Renewal Cases |
Consolidated Claim Format only should reach on or before 30.07.2010 by 5.45 PM |
Commissioner, Minorities Welfare Department and
Managing Director (TAMCO)
[1]தினமலர்,
கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்,
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34594
[2] http://www.tn.gov.in/bcmbcmw/Draft_Advertisement_Minorities_2010_11.pdf
குறிச்சொற்கள்:உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை பிரிவு மாணவர், பாரதிய ஜனதா, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, ஸ்காலர்ஷிப்
உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை பிரிவு மாணவர், பாரதிய ஜனதா, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, ஸ்காலர்ஷிப் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »