Archive for the ‘பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம்’ Category

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஏப்ரல் 23, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

boston-marathon-suspects

குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Boston bomber - a believer of Islam

தேசபக்திநாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamerlan Tsarnaev as a boxer

பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

Boston-Marathon-bombing-suspect-No.-2-in-crowd

வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

boston-marathon-bombing-injuries-hard-to-treat-shrapnel

கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Location of boston_marathon bombings

தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.

Boston bomber - hiding in a boat aerial view

சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.

Boston-marathon-bombing-suspect-dzhokhar-tsarnaev-captured

விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

boston blast victim a woman

குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

1)       April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2)   April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.

3)   April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.

4)   April 18, shortly thereafter – SUV driver released unharmed.

5)   April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.

6)   April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.

7)   April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;

Dzhokhar is found hiding in a stored boat and taken into custody.

இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும்  பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

22-04-2013


[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html

[5] தினமலர், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2013,07:49 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2013,08:55 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694915

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

கருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்!

மார்ச் 19, 2013

கருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்!

UPA 2- AFTER DMK PULLS OUT

கருணாநிதிகாங்கிரஸ் நாடகம் ஏன்?: காங்கிரஸ்-திமுக நாடகத்தை ஆங்கில ஊடகங்கள் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளன. குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் நன்றாகவே வெளிப்பட்டு விட்டது[1]. “பர்ஸ்ட் போஸ்ட்” என்ற இணைத்தளம் எப்படி மணித்துளிகளாக நாடகம் அரங்கேறியுள்ளது என்பதனைக் காட்டியுள்ளது[2].

 

12.54 pm: SP dismisses DMK ‘threat’, says it will continue to support UPA

The Samajwadi Party has said it will continue supporting the UPA and dismissed DMK chief Karunanidhi’s announcement that the DMK was pulling out of the alliance, as a mere threat. “The DMK has not given any letter to the President. This is all just a show” said senior SP leader Ram Gopal Yadav to media.

 

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

upa-dmk-srilanka-drama

ஐக்கிய நாடுகள் சபை ஓட்டெடுப்பிற்கு முன்பாக பார்லிமென்ட் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் மறுபரிசீலினை செய்வோம் (Will reconsider if Parliament passes resolution ahead of UN vote: DMK ): அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதில், UPA ஏதாவது செய்தால், திமுக அமைதியாகி விடும், ராஜினாமா புஸ்ஸாகி விடும் என்ற கருத்தும் நிலவுகிறது[6]. மார்ச் 22 அன்று தீர்மானம், ஓட்டளிப்பற்கு வருவதால், திமுக இத்தகைய நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக மற்ற கூட்டணி கட்சிகள் கூறுகின்றன[7].

DMK-UPA drama

நடந்ததை விவரிக்கும் நிகழ்வுகள்[8]

6.16 pm: DMK MP S Ganapathy says that the party didn’t withdraw support to pull down the UPA govt, but was acting according to the will of the people of TN.

5.40 pm: Government sources say that the DMK never insisted on the term ‘genocide’ during their meet with the Congress leaders. “They sought a resolution in Indian Parliament and demanded amendments to the UN resolution on Lanka,” they add.

4.40 pm: DMK sticks to its three demands on the resolution on Sri Lanka. It insists that the terms ‘genocide’ and ‘war crimes’ be included in the US-backed resolution. It also demands an international probe into the alleged war crimes by Sri Lankan Army against Lankan Tamils during the almost three decade long conflict with LTTE cadres.

 

4.07 pm: Government sources that the UPA managers are in touch with the DMK and trying to convince them to give up on the inclusion of the term ‘genocide’ in the US-backed UN resolution against Sri Lanka. The sources add that the term ‘genocide’ can be used in diplomatic parlance only after an international probe.

3:09pm: Amendment in UNHCR resolution on Sri Lanka to be moved by India. The amendment will make the resolution more stringent. But no decision has been taken on inclusion of the word “genocide”. The resolution in Parliament will be moved only if there is consensus and the government is speaking to all political parties.

2:22 pm: Trinamool Congress (TMC) will back DMK on Sri Lanka Tamil issue. “The UPA has no moral right to govern, it is a minority government. TMC will back parliamentary resolution if it comes. TMC won’t object to the word genocide either. If there’s a race for PM, Mamata is our PM candidate. No NDA, no UPA, we will go alone in the polls,” says TMC MP Sultan Ahmed.

2:06 pm: Parliamentary Affairs Minister Kamal Nath: We are ready to discuss the Sri Lankan Tamil issue. The process of consultation is on.

2:04 pm: Rajya Sabha adjourned till Wednesday.

2:03 pm: Kamal Nath in Lok Sabha: There’s no last date for India to take a position. We are open to discussion. In the Rajya Sabha MPs demand a resolution on Sri Lanka, raise slogans “we want justice”.

2:02 pm: Uproar in Rajya Sabha over Sri Lanka issue.

1:58 pm: Nitish Kumar on DMK and Sri Lanka Tamil issue: It’s an international matter but sentiments need to be respected. The Congress knows the tricks on how to stay in power and excels in handling such situations

1:56 pm: Tamil Nadu Chief Minister and AIADMK chief J Jayalalithaa calls DMK pullout from UPA “a drama”.

1:54 pm: Sri Lanka Tamil issue sparks IPL crisis. Sources says uncertainty over Sri Lankan players in IPL games at Chennai

1:50 pm: TMC says regional parties will play a larger role in the coming elections. The UPA has no moral right to govern and TMC is ready for early elections, says the party.

1:41 pm: Kamal Nath: I am confident there will be convergence with Karunanidhi. We are yet to take a call on the resolution. The decision on calling an all-party meeting only after the government has decided. The government has numbers and there is no threat to it.

1:04 pm: DMK Rajya Sabha MP Vasanthi Stanley says that the window of negotiation with the UPA is still open. “We are not here to destabilise the government, we are sure government will look at our demand. There is no divorce from the UPA, only an attempt to explain our position,” says Vasanthi.

She also added that DMK was serious about withdrawing the support. “Our leader has given a statement earlier. As for submitting a letter to the President, if required that will also be done,” she said.

12:53 pm: DMK calls for an emergency executive committee meeting on March 25.

12:45 pm: BJP leader Rajiv Pratap Rudy: “The credibility of DMK has always doubtful. The fact is that no UPA ally want to go for elections with the burden of the Manmohan Singh government. The government is in minority ever since Trinamool Congress left. The government is taking its last breath and will collapse on its own soon.”

12:42 pm: “The DMK has still not sent the letter to the President, so the party hasn’t withdrawn support. We will continue to support the UPA government,” says Samajwadi Party Rajya Sabha MP Ram Gopal Yadav.

12:39 pm: The Cabinet Committee on Security to meet at 4.20 pm. Likely to take up Sri Lanka Tamil issue.

12:34 pm Sources say BJP is not in favour of a country specific resolution. The language of the resolution should avoid words like “genocide” and instead “human rights violation” is acceptable to the party, says sources.

12:23 pm: Lok Sabha adjourned till 2 pm amidst uproar.

12:23 pm: Parliamentary Affairs Minister Kamal Nath: The government is concerned about the developments in Sri Lanka, the government is ready for discussion in the House.

12:22 pm “There is a statement being circulated about the majority of the government in the Lok Sabha,” says BJP MP Yashwant Sinha.

12:22 pm The resolution has failed to fulfill the aspirations of the Tamil people, says DMK.

12:20 pm: Government sources say that informal consultations are going on with Opposition parties and the UPA has been working on a resolution on Sri Lanka Tamils issue. Sources say the UPA is confident that DMK will reconsider support and add that they are hopeful of solution within next 24 hours.

12:19 pm: “Tamil Nadu is burning. Every section of the society is on the streets. I am speaking on behalf of the DMK,” says TKS Elangovan.

12:18 pm: What is the government stand on Sri Lanka? If the government is not giving a suggestion on resolution, it will not be incorporated,” says M Thambi Durai of the AIADMK.

12:17 pm: M Thambi Durai of the AIADMK says the House should pass a strong resolution.

12:14 pm: Rajya Sabha adjourned till 2 pm after uproar over Sri Lanka.

12:01 pm: Lok Sabha resumes, uproar over Sri Lanka war crimes continues.

11:57 am: NCP leader Praful Patel says there is no desire of the DMK to cause instability. “Theirs is a genuine concern for people of Tamil Nadu. The DMK, I am told, will reconsider its stand if Parliament passes a resolution. Let’s not read too much into it,” says Patel.

11:50 am: Finance Minister P Chidambaram says that according to media the DMK President has said that he will reconsider his decision depending on the resolution. He says consultations have begun on the resolution on Sri Lanka. “Karunanidhi is a senior leader and we have taken note of his statement. We respect his statement. DMK’s requests are under consideration,” he adds.

11:48 am: The government is stable and will continue, says Finance Minister P Chidambaram

11:44 am: The UPA could call all-party meet to decide on Sri Lanka resolution.

11:22 am: If the government passes a resolution in Parliament before Friday (March 21) condemning the Sri Lankan government, DMK is willing to reconsider its decision. The DMK ministers will resign today or tomorrow. The Centre is not doing enough for the Tamil cause, says Karunanidhi.

11:19 am: DMK has reiterated its demand to the Central Government yesterday also, says Karunanidhi.

11:17 am: DMK is pulling out in of UPA completely. Do not see any point in giving outside support, says Karunanidhi.

11:16 am: Inspite of all the DMK requests, Centre has not done anything. Karunanidhi.

11:15 am: Tamils have always been denied their rights in Sri Lanka: Karunanidhi

11:15 am: In complete support of the revolution in Sri Lanka and the rights of the Tamils, we have fought for their rights: Karunanidhi.

11:13 am: DMK salutes all those who have lost their lives and all those who are protesting against Sri Lankan war crimes: Karunanidhi.

11:12 am: Sri Lanka has committed serious crimes. The DMK has always condemned these crimes, says Karunanidhi.

11:12 am: DMK has always worked for the Tamils, says Karunanidhi.

11:10 am: DMK ministers will resign and DMK has decided to pull out of the UPA alliance.

11:01 am: Sources say DMK ministers are likely to resign soon to protest against alleged war crimes in Sri Lanka. The DMK has five ministers in the Union Cabinet.

10:43 am: “We are in the process of looking at the various proposals coming to us. We will decide on it. The draft we have received is a work in progress. We are conscious of the aspirations, some have explicit positions, others still formulating their position. We are engaged with all stake holders,” says External Affairs Minister Salman Khurshid.

10:34 am A revised version of the draft accessed by Amnesty from the UNHRC intranet is a watered down version of the original. The draft ‘Encourages’ rather than ‘Urges’ Sri Lanka to accept an independent international probe.

The revised draft inserts a para ‘Welcomes Sri Lankan work in rehabilitation of war-displaced Tamils’. It calls on ‘respective states’ rather than ‘Government of Sri Lanka’ to implement recommendations.

The revised draft makes mention of new evidence of human rights violations, but imposes no new conditions on Sri Lanka. This is not the final final version of the resolution which will be voted and there could be more revisions.

10:06 am: We strongly stand for human rights, says Congress President Sonia Gandhi on Sri Lanka Tamils issue. Sonia told a meeting of the Congress Parliamentary Party that India is fully committed to protecting the rights of Tamils who have been attacked. But Sonia stopped short of committing to DMK chief M Karunanidhi’s demand.

9:47 am: DMK has given a notice for suspension of question hour in both houses: Rajya Sabha MP Tiruchi Siva.

Standing firm on its stand for a very strong resolution against Sri Lanka in the United Nation Human Rights Council (UNHRC), the DMK has decided to stall both houses of Parliament on Tuesday to force the Congress-led UPA Government to vote in favour of the US-sponsored resolution. DMK leaders have given a notice for suspension of question hour in both houses of Parliament.

“India should intervene and see that the resolution is strengthened but we understand that the resolution is further diluted. We think the the UNHRC resolution has become irrelevant and we want the Government of India to intervene and see that Tamils are protected in the Island. We are going to raise the issue in the Parliament today,” said DMK MP TKS Elangovan.

The government is walking a tightrope after the DMK threatened to pull its ministers out of the Union Cabinet and may consider extending outside support to the government. There are several important bills pending and the Centre is worried that India-Sri Lanka ties will be hit if the government takes a strong stand on the resolution.

Government sources, however, claim that there is not much to worry as the DMK would be placated soon. On the other hand the DMK feels that it has little to lose as Lok Sabha are just about a year away and if the party takes a strong stand on the alleged war crimes by the Sri Lanka forces during the war against the LTTE, it can bounce back in Tamil Nadu. The DMK has been on the backfoot after losing to the AIADMK in the Tamil Nadu assembly elections.

Congress leaders P Chidambaram, AK Antony and Ghulam Nabi Azad had on Monday met M Karunanidhi at his residence in the evening to sort matters out after the latter threatened to pull out his ministers from the UPA Cabinet if his demands on the issues were not met.

Karunanidhi, as well as his political rival, Tamil Nadu Chief Minister J Jayalalithaa, have been demanding amendments to the UN resolution against Sri Lanka. The two parties, the DMK and the AIADMK, have been demanding that India vote in favour of the resolution. They have also demanded introduction of the words ‘Eelam’ and ‘genocide’ in the US-sponsored resolution. They have also asked for an international probe into the matter.

The government had hoped that voting against Sri Lanka at the UN Human Rights council in Geneva would be enough, but the DMK chief wants more. Sources now say that the DMK is likely to offer outside support to the UPA. However, they add that the party has not yet decided on pulling out from the government. A decision is likely to be taken after a party meet, they say.

“Genocide must be included. It must be a tougher resolution,” Karunanidhi said.

In Delhi, government said India’s Representative to the UN in Geneva will be in the national capital on Tuesday for consultations and a call will be taken after studying the final draft of the resolution. “The resolution in its final form will be available late this evening, Geneva time. The Foreign Secretary has also asked our Permanent Representative to the UN Dilip Sinha to come over to Delhi tomorrow,” External Affairs Ministry spokesperson told reporters.

But diplomats say the government’s domestic compulsions must be balanced with diplomatic commitments. India has traditionally opposed such harsh language and international interference from the UN, and wants to avoid another strain in ties with Colombo.

Karunanidhi had on Sunday said he felt ‘let down’ by the ‘lukewarm’ response of the Centre.

One of the amendments the Tamil Nadu parties seek is to “declare that genocide and war crimes had been committed and inflicted on the Eelam Tamils by the Sri Lankan army and the administrators.” The second one is “establishment of a credible and independent international commission of investigation in a time bound manner into the allegations of war crimes, crimes against humanity, violations of international human rights law, violations of international humanitarian law and crime of genocide against the Tamils.”

 

 


26/11 தீவிரவாத குண்டுக் குரூர கொலைகளுக்கும், இறந்தவர்களுக்கும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை – இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா – நினைவுகூறும் விதம்!

நவம்பர் 26, 2010

26/11 தீவிரவாத குண்டுக் குரூர கொலைகளுக்கும், இறந்தவர்களுக்கும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை – இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா – நினைவுகூறும் விதம்!

இந்தியாவில் 26/11 நினைவுகூறும் விதம்: 26/11 வந்தால் மெழுகுவர்த்தி ஏற்றி பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை, ஜிஹாதி குரூரத்தை மறைக்க மும்பையில் சில கும்பல்கள் வேலை செய்து வருகின்றன. இந்தியாவில் இரண்டு வருடங்கள் ஆகியும், எந்தவித தீர்மானமும் எடுக்காமல், பாகிஸ்தானுடன் நட்பு என்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றது. 26/11 பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வழக்கும் ஜவ்வு மாதிரி இழுத்து வருகிறார்கள், போதாகுறைக்கு கசாப்பிற்கு தூக்கு வேண்டாம் என்ற அளவுக்கு பேச வந்துவிட்டார்கள் நியாயவான்கள். இவர்களுக்கு கொல்லப்பட்டவர்களின் நினைவு கொஞ்சம் கூட இல்லை போலும்! சென்ற வருடம் மெழுகுவர்த்தி ஏற்றி நாடகம் ஆடி, அமுக்கி மூடிவிட்டார்கள் போலும். இவ்வருடமும், அதே முறை கடைப்பிடிக்கப்படும்.

பாகிஸ்தானிலும் வழக்கு நடக்கிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்திலும் நடந்து வருகின்றது. மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள லஷ்கர் – இ – தயீபா கமாண்டர் ஜாகீர் ரெஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேற்கூறிய ஏழு பேருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆக, அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. அமெரிக்காவைத் திருப்தி படுத்த இப்படி நாடகம் ஆடிக்கொண்டிருக்கும்.

அமெரிக்கக் கோர்ட் மும்பை தீவிரவாதிகளுக்கு சம்மன்: ஆனால், அமெரிக்காவினர் என்ன செய்கின்றனர்? குழந்தை மோசே / மொஷ்ஹி சார்பாக, அவனது தாய்-தந்தையர் சப்பத் இல்லத்தில், 26-11-2008ல் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, புரூக்லின் நீதிமன்றத்தில் 26-பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுகளுடன் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது[1]. ராப்பி காவ்ரியேல் என்பவர் தனது மனைவி ஆகியோருடன் கடந்த 2008ம் ஆண்டு மும்பை வந்த போது பயங்கரவாத தாக்குதலின் போது காவ்ரியேலின் மனைவி மரணமடைந்தார். அப்போது அவர் கர்ப்பமாகவும் இருந்தார். அவரது 2 வயது மகன் மொஷ்ஹி தாக்குதலில் இருந்து பத்திரமாகமீட்கப்பட்டார். $ 75,000 நஷ்ட-ஈடாகவும் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்டவர்கள் தீவிரவாதத்திற்கு, தீவிரவாதிகளுக்கு, குறிப்பாக, கராச்சி திட்டத்திற்கு துணைபோனதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[2]. இந்த வழக்கினை மொஷ்ஹியின் தாத்தா தொடர்ந்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேலில் வசித்து வருகிறார்.

Major Samir Ali ISI officer
Azam Cheema Inter-Services Intelligence of the Islamic Republic of Pakistan
Major Iqbal ISI officer
Zakiur Rahman Lakhvi Lashkar-e-Toiba,
Sajid Majid  
Maj. Gen. Ahmed Shuja Pasha director general of the ISI since September 2008
Hafiz Saeed LeT leader, JuD chief
Nadeem Taj the director general of ISI from September 2007 to September 2008.
  LeT leader

ஃபலா-இ-இன்ஸானியத் நிறுவனம் தடை செய்யப்பட்டது: பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தாவா [Jamaat-ud-Dawa (JuD)] தடைசெய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால், அந்த பயங்கரவாதிகள் ஃபலா-இ-இன்ஸானியத் நிறுவனம் [Falah-e-Insaniat Foundation] என்ற பெயரில்[3] மே 2009லேயே உலாவர ஆரம்பித்து விட்டது. மறுபடியும், உலகம் முழுவதும் கோடிகள் வந்து கொட்ட ஆரம்பித்து விட்டன[4]. வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் தீவிரவாதிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது / படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவால் கொடுக்கப்பட்ட உதவிப்பொருட்களே இவர்கள் மூலமாகத்தான் விநியோகப்பட்டதாம். அமெரிக்கா இதை கண்டுபிடுத்துவிட்டதால், 24-11-2010 அன்று தடைசெய்துள்ளது[5]. அவற்றின் கணக்குகளையும் முடக்க ஆணையிட்டது[6].

வேதபிரகாஷ்

© 26-11-2010


[4] Just five months after Pakistan banned Jamaat-ud-Dawa (JuD) over its links to the terrorist organization blamed for last November’s Mumbai massacre, the Islamist charity group’s flags are flying high over a relief effort for refugees fleeing the fighting in the Swat Valley. The banned group’s signature black-and-white banner bearing a scimitar flew in the heart of Mardan as tens of thousands of refugees poured into the northwest garrison town, fleeing the military campaign to oust the Taliban from Swat and its surroundings. Read more: http://www.time.com/time/world/article/0,8599,1898127,00.html#ixzz16LOLnnLm

[6] The State Department and Treasury on Wednesday announced separate moves against the Falah-e-Insaniat Foundation, which has provided humanitarian assistance to Pakistanis displaced by recent floods and military action. The group is believed to be a front for Lashkar-e-Taiba, the banned organization blamed for deadly 2008 attacks in Mumbai, India.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/24/AR2010112403997.html